9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-03-2024 முதல் 08-03-2024
மாதம் : மார்ச்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø # திருக்குறளில் கூறப்பட்ட வாழ்வியல் அறங்களைப் புரிந்துகொண்டு வாழ்வில் பின்பற்றுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
4.பாடச் சுருக்கம் :
- நடுவு நிலைமை
- கூடா ஒழுக்கம்
- கல்லாமை
- குற்றங்கடிதல்
- இடனறிதல்
- தெரிந்து வினையாடல்
- செங்கோண்மை
- வெருவந்த செய்யாமை
5.ஆசிரியர் செயல்பாடு :
§ திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்
§ திருக்குறளைச் சீர்பிரித்து படிக்கக் கற்றுத்தருதல்
6.கருத்துரு வரைபடம்:
திருக்குறள்
7.மாணவர் செயல்பாடு:
Ø திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்
Ø திருக்குறளைச் சீர்பிரித்து படிக்கக் கற்றுக் கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
திருக்குறள் தொடர்பான ஓவியங்களைத் தொகுத்துவரச் செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø # 807 - கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள்,
நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை
நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்