முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
இராணிப்பேட்டை , வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்குறிப்புகள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
|||||||||||||||||||||||||
1. |
ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
|
|||||||||||||||||||||||||
2. |
இ. பாலை |
1 |
|
|||||||||||||||||||||||||
3. |
இ. துணிவு |
1 |
|
|||||||||||||||||||||||||
4. |
இ. அள்ளல் - சேறு |
1 |
|
|||||||||||||||||||||||||
5. |
ஆ. நாணமும்,
இணக்கமும் |
1 |
|
|||||||||||||||||||||||||
6. |
ஈ. கெடுதல் |
1 |
|
|||||||||||||||||||||||||
7. |
இ. வளம் |
1 |
|
|||||||||||||||||||||||||
8. |
அ. முத்துலட்சுமி |
1 |
|
|||||||||||||||||||||||||
9. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
|||||||||||||||||||||||||
10. |
ஈ. அறிவு |
1 |
|
|||||||||||||||||||||||||
11. |
அ. ஒரு சிறு இசை |
1 |
|
|||||||||||||||||||||||||
12. |
அ. அறம் |
1 |
|
|||||||||||||||||||||||||
13. |
இ. சினம் |
1 |
|
|||||||||||||||||||||||||
14. |
இ. ஆக்குவது , போக்குவது |
1 |
|
|||||||||||||||||||||||||
15. |
ஆ. யசோதர காவியம் |
1 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 1 |
||||||||||||||||||||||||||||
16. |
பெண்
முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில்
1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது |
2 |
|
|||||||||||||||||||||||||
17. |
அ, ஆ ஆகிய
வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்குக. |
1 1 |
|
|||||||||||||||||||||||||
18. |
|
2 |
|
|||||||||||||||||||||||||
19 |
1. அலைபேசி 2. கணிப்பொறி 3. தொலை நகல் 4. அட்டை தேய்ப்பி
இயந்திரம் 5. ஆளறி சோதனைக் கருவி |
2 |
|
|||||||||||||||||||||||||
20. |
மாடு
பிடித்தல்,
மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளைவிரட்டு, ஏறு
விடுதல், சல்லிக்கட்டு |
2
|
|
|||||||||||||||||||||||||
21
|
அடுக்கிய கோடி பெறினும்
குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
||||||||||||||||||||||||||||
22 |
அ. இனிய ஆ. நல்ல |
2 |
|
|||||||||||||||||||||||||
23 |
அ. சின்னத்தின் கொடி ஆ. சிறிய
கொடி |
2 |
|
|||||||||||||||||||||||||
24 |
அ. பதிவிறக்கு
ஆ. மெல்லிசை |
2 |
|
|||||||||||||||||||||||||
25. |
ஆழ்+த்(ந்)+த்+அ ஆழ்- பகுதி
, த்- சந்தி, ந்- விகாரம் , த் – இறந்தகால இடை நிலை, அ- பெயரெச்சவிகுதி |
2 |
|
|||||||||||||||||||||||||
26. |
இடவாகுபெயர் |
2 |
|
|||||||||||||||||||||||||
27. |
2 வகை – நேரசை , நிரையசை |
2 |
|
|||||||||||||||||||||||||
28.
|
நல்ல தமிழில்
எழுதுவோம் |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 1 |
||||||||||||||||||||||||||||
29 |
|
3
|
|
|||||||||||||||||||||||||
30
|
அ. குளிர்த்தல்
ஆ.பிள்ளைத்தமிழ் இ. உடம்பினைத் தூய்மை
செய்தல் |
3 |
|
|||||||||||||||||||||||||
31. |
முழு உருவச் சிற்பம்: உருவத்தின்
முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில்
முழு உருவத்துடன்
அமைந்து இருக்கும். புடைப்புச் சிற்பம்: புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும். |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||||||||||||||||||||||||||||
32 |
|
3 |
|
|||||||||||||||||||||||||
33. |
இடம்: இக்கூற்று (இவ் அடி) கல்யாண்ஜி எழுதியுள்ள “அக்கறை” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது. விளக்கம்: மிதிவண்டி ஓட்டி வந்த
தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ. கூடையில்
இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல்
வேலை இருப்பதாய், அனைவரும் கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது.
பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது. |
3
|
|
|||||||||||||||||||||||||
34. |
அ. காடெல்லாம்
கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம்
கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாநலமெல்லாம். ஆ. பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமைநாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமைசெல்லும் உணர்வு. |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||||||||||||||||||||||||||||
35 |
அணிகளில்
இன்றியமையாதது உ வமையணி ஆகும். மற்ற
அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன. மலர்ப்பாதம்
–
மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு
மலர் உவமையாகக் கூறப்படுகிறது. பாதம் -
பொருள் (உவமேயம்) மலர் -
உவமை போன்ற -உவம உருபு. இதில் உவமையணி அமைந்துள்ளது. |
3 |
|
|||||||||||||||||||||||||
36. |
|
3 |
|
|||||||||||||||||||||||||
37 |
பண்பாகு பெயர்: ‘மஞ்சள் பூசினாள்’ தொழிலாகு பெயர்: ‘வற்றல் தின்றான்’ |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
||||||||||||||||||||||||||||
38 |
முன்னுரை: வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்: மண் மணம்வீசும் வயல்வளம்: இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்: ஆயிரம் விழாக்கள்: முடிவுரை: |
5 |
|
|||||||||||||||||||||||||
38 |
1. சொக்கநாதருக்குத் தூது சென்ற தமிழ்: மதுரையில்
கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட பெண்ணொருத்தி,
தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான். 2. தூது செல்வோரின் தகுதி : தூது
செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய், இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும் குறையாமல்
செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும் செய்தியைக் குற்றம்
குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய் இருத்தல் வேண்டும்.
அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி மேற்கூறிய சிறப்புகளை
உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய பாச்சிறப்பும்
பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது
செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ், இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை அனுப்புகிறாள்,
தலைவி.
|
5 |
|
|||||||||||||||||||||||||
39 |
அ.
அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல்
முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2
மதிப்பெண். |
5 |
|
|||||||||||||||||||||||||
39 |
ஆ.
விளி-1/2 மதிப்பெண்,இடம் நாள்-1/2 மதிப்பெண்,இப்படிக்கு-1/2
மதிப்பெண், உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண்,கடிதத்தின் உடல்-3 மதிப்பெண் |
5 |
|
|||||||||||||||||||||||||
40 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று
சொன்னது இந்த காட்சி
இது அர்த்தமுள்ள காட்சி
விழிப்புணர்வுக்கான காட்சி |
5 |
|
|||||||||||||||||||||||||
41 |
அ. வாள் ஆ. கடி இ. கடி ஈ. மா உ. சால |
5 |
|
|||||||||||||||||||||||||
42 |
அ)
அ. ருசித்து உண் ஆ. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் இ.ஏறுபோல் நட ஆ)
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
|||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|
|||||||||||||||||||||||||
43
அ. |
முன்னுரை: மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின்
கருத்து: இலக்கிய சீர்திருத்தம்: மொழியில் சீர்திருத்தம்: அதற்கேற்ப, உயிர் எழுத்துக்களில் ‘ஐ’ என்பதை
‘அய்’ எனவும் ‘ஔ’
என்பதை ‘அவ்’ எனவும்
சீரமைத்தார். மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்களைக்
குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
கால வளர்ச்சிக்கு மொழி சீரமைப்புகள் தேவை என்று கருதினார்.
அவரது சீரமைப்புக் கருத்தின் சில கூறுகளை 1978ம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. முடிவுரை : மொழி, இலக்கியம்
பற்றிய பெரியாரின் சிந்தனைகள், அறிவுலகின் திறவுகோலாய்த்
திகழ்ந்தது எனில் மிகையாகாது. |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
இணைய வணிகம்
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத
பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில்
விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இணைய பயன்பாடு : தற்காலத்தில் பேருந்து,
விமானம், தொடர்வண்டி. தங்கும் விடுதி
போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப்
பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு
நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது
கூட இணையம் மூலம்
நடைபெறுகின்றது. வரி செலுத்துதல் அரசுக்குச் செலுத்த
வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய
படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம்
வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி
உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது. ஆண்டுதோறும் பல
போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின்
வழியாகச் செயல்பட்டு வருகிறது. |
8 |
|
|||||||||||||||||||||||||
44. அ. |
முன்னுரை: அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி: குழந்தைகளுக்குப் பரிமாறுதல்: மனிதநேயம் புரிந்தாள்: நாய்க்குட்டிகளை விரட்டுதல்: சுவைத்து உண்டாள்: நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்: முடிவுரை : வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத
ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும்
வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார். |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை : கடித செய்தி என்பது
உயிர்ப்புள்ள மொழி. செய்தியை அளிப்பவருக்கும், பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை உறுதியாக்குகிறது. தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம் மகனுக்கு எழுதிய
கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம். குழந்தைப் பருவமும் – உலக
வாழ்வும் : இந்த உலக வாழ்வும்
இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க
வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும்
சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும்
எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக
வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும். அனுபவமே கல்வி : அன்பாக இரு: உனக்கான காற்றை நீயே உருவாக்கு : புத்தகங்களை நேசி : புத்தகங்களை
நேசிக்கத் தவறாதே. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர்
அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும்
புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி ஓடிக்கொண்டே
இருக்கட்டும். முடிவுரை: |
8 |
|
|||||||||||||||||||||||||
45
அ. |
இயற்கையின் தாய்மடி- உதகை கடந்த 2018 சனவரி மாதம்
இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு
வண்டியில் முன்பதிவு செய்து,உதகமண்டலத்தின்
அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது.மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு
தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம்.மலைகள்,கடுகள்,ஆறுகளைக்
கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும்
அனுபவமாக அமைந்தது. 3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா
சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர்
உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன. |
8 |
|