முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
திருப்பத்தூர் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
திருப்பத்தூர் – முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள் 2023-2024
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்குறிப்புகள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
|||||||||||||||||||||||||
1. |
இ. சிற்றிலக்கியம் |
1 |
|
|||||||||||||||||||||||||
2. |
ஈ. புலரி |
1 |
|
|||||||||||||||||||||||||
3. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
|||||||||||||||||||||||||
4. |
அ. மாமல்ல்புரம் |
1 |
|
|||||||||||||||||||||||||
5. |
ஈ. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான் |
1 |
|
|||||||||||||||||||||||||
6. |
இ. அள்ளல் - சேறு |
1 |
|
|||||||||||||||||||||||||
7. |
ஆ. பண்புத்தொகை , வினைத்தொகை |
1 |
|
|||||||||||||||||||||||||
8. |
ஈ. அறிவு |
1 |
|
|||||||||||||||||||||||||
9. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
|||||||||||||||||||||||||
10. |
ஈ. பிறப்பு |
1 |
|
|||||||||||||||||||||||||
11. |
ஆ. சேக்கிழார் |
1 |
|
|||||||||||||||||||||||||
12. |
இ. நாச்சியார் திருமொழி |
1 |
|
|||||||||||||||||||||||||
13. |
இ. ஆண்டாள் |
1 |
|
|||||||||||||||||||||||||
14. |
அ. மாலை |
1 |
|
|||||||||||||||||||||||||
15. |
அ. இரண்டாம் வேற்றுமைத்தொகை |
1 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 1 |
||||||||||||||||||||||||||||
16. |
அ, ஆ ஆகிய வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
2 |
|
|||||||||||||||||||||||||
17. |
இரண்டடிகளால் பாடப்படும் செய்யுள்
வகை |
1 1 |
|
|||||||||||||||||||||||||
18. |
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும். |
2 |
|
|||||||||||||||||||||||||
19 |
பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில்
1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது |
2 |
|
|||||||||||||||||||||||||
20. |
தமிழ், மலையாளம், கன்னடம்,துளு |
2
|
|
|||||||||||||||||||||||||
21
|
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
||||||||||||||||||||||||||||
22 |
அ. ஆசிரியர் நடத்திய பாடம் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்தது ஆ. அத்திபூத்தாற்போல கோடையில் மழை பெய்தது |
2 |
|
|||||||||||||||||||||||||
23 |
வளர்ப்பாய்
- வளர் + ப் + ப் + ஆய் வளர் –
பகுதி ப் - சந்தி, ப் - எதிர்கால இடைநிலை ஆய் –
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி |
2 |
|
|||||||||||||||||||||||||
24 |
அ. கலந்துகொள்வாள் ஆ. பேசப்படுகின்றனர் |
2 |
|
|||||||||||||||||||||||||
25. |
அ. மொழியியல் ஆ. இலக்கியம் |
2 |
|
|||||||||||||||||||||||||
26. |
அ. வனைய ஆ.
வீசியது |
2 |
|
|||||||||||||||||||||||||
27. |
இடவாகுபெயர் |
2 |
|
|||||||||||||||||||||||||
28.
|
நல்ல தமிழில்
எழுதுவோம் |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 1 |
||||||||||||||||||||||||||||
29 |
|
3
|
|
|||||||||||||||||||||||||
30
|
ஏரி , குளம்,
குட்டை, கண்மாய் |
3 |
|
|||||||||||||||||||||||||
31. |
அ.. உடம்பினைத்
தூய்மை செய்தல் ஆ. சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும்
இ.
குள்ளக் குளிரக் குடைந்து நீராடி |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||||||||||||||||||||||||||||
32 |
ü திராவிட மொழிக்
குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாக திகழ்கின்ற தமிழ், பிற
திராவிட மொழிகளைவிட ஒப்பியல்
ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது. ü மூலத் திராவிட
மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது. ü காலந்தோறும்
தன்னைப்புதுப்பித்துக் கொள்கிறது. |
3 |
|
|||||||||||||||||||||||||
33. |
ü அறிவியல் என்றும்
ஊர்தியின் மீது ஆட்சி செய்கின்ற தமிழை நிறுத்துங்கள். ü கல்லணையை கவினுற
கட்டிய கரிகாற் சோழனின் மேன்மையையெல்லாம் கணிப்பொறி உள்ளே சேகரித்து வையுங்கள். ü ஏவுகின்ற திசையில்
பாய்ந்த அம்பைப் போல நம் இனத்தை வீரமுடையதாக்குங்கள். ü அறிவியல்
முன்னேற்றத்தால் நாம் ஏவுகின்ற ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும்
ஏற்றுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர் வைரமுத்து. |
3
|
|
|||||||||||||||||||||||||
34. |
அ. காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம்
நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாநலமெல்லாம். ஆ. பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமைநாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமைசெல்லும் உணர்வு. |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||||||||||||||||||||||||||||
35 |
முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறுபொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை
அணியாகும். (எ.கா.)
துப்பார்க்குத் துப்பாய
துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. இக்குறளில்’ துப்பு’ என்ற
சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது. துப்பார்க்கு –
உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு –
உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம். |
3 |
|
|||||||||||||||||||||||||
36. |
உரிய விடையைச்சான்றுடன் எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக |
3 |
|
|||||||||||||||||||||||||
37 |
|
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
||||||||||||||||||||||||||||
38 அ |
முன்னுரை : நாடெல்லாம்
நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர் மலையிலிருந்து புதிய
பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால்
வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும்
ஓடுகிறது. களை பறிக்கும் பருவம்: நட்டபின்
வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர்
இதுதான் களை பறிக்கும் பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன. சோலைகள்
எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும் கரிய குவளை
மலர்கள் மலர்ந்துள்ளன. வானவில் : அன்னங்கள்
விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.
அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி
எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும். இக்காட்சியானது நிலையான
வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும். பொன்மாலைச் சாரல் : நெல்கற்றைகள்
போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான எருமைக்
கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும் இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய
பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சி போல உள்ளது. செழித்து வளர்ந்துள்ளவை : சோழ
நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய
நரந்தம், அரச மரம், கடம்ப மரம்,
பச்சிலை மரம், குளிர்ந்த மலரையுடைய குரா
மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம், நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள் நிறைந்த
கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன. முடிவுரை : காவிரியின்
பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம்.
வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது. |
5 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை: இராவணனை முதன்மை நாயகனாகக்
கொண்டு அமைக்கப்பட்டது இராவணகாவியம் தமிழகக் காண்டத்தில் அமைந்துள்ள ஐந்து நில
அழகுக் காட்சிகளைக் காண்போம். அருவியின் அற்புதக்காட்சி:
அருவிகள் ஆர்ப்பரித்து பறையாய் ஒலிக்க பசுமையான கிளிகள்
நாங்கள் அறி விழிசையை பாட இனிமையாகப் பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான
சிறகுக வீர்த்து ஆடும். இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் குரங்கு ஆசியுடன் பார்க்கும்.
தீயில் இட்ட சந்தனமரக்கட்டைகளின் மணமும், அகிலின் நறுமணமும், உலையில் மலை நெல்லின் சோற்றின்
மணமும் ஆற்றிடைப் பள்ளங்களில் உள்ள காந்தள் மலரின் மணமும் எங்கும் பரவித்
தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் ணம் கமழ்ந்து குன்று
முழுவதும் நிறைந்திருந்தது. முல்லையின் எல்லையில்லா அழகு: நாகணவாய்ப் பறவைகளும்
குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்து இனித பாட, மா,
பலா, வாழைப் பழங்களோடு தேனும் தந்து
இசைப்பாடி மகிழ்ந்தனர் புகழ் முல்லை நில மக்களான ஆயர் முக்குழல் இசையோடு மேயும்
பசுக் கூட்டங்களை அ ஒன்றிணைத்தனர்.
முதிரை, சாமை, கேழ்வரகு,
மணி போன்ற குதிரைவால் நெல் ஆகியவற்றைக் கதிரம த்தில் குன்று போலக்
குவித்து வைத்திருப்பர் இடையர்கள் அழகு மிகு கதிர்களை அடித் அதிர்வு தரும்
ஓசையைக் கேட்டு மான்கள் பயத்துடன் அஞ்சி ஓடும். பாலையின் வெம்மை காட்சி : கொடிய பாலைநிலத்தில்
வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குப் வாய் மிகவும் உலர்ந்து
குழறியது. இதனை கண்டு அதன் தாய் வருந்தியது. இளைப்பாறவும் நிழவில்லாததால்
கடும்வெயிலில் தான் துன்புற்று நின்று தனது நிழலில் கு நிளைப்பாறச் செய்தது. மருத நிலத்தின் காட்சி:
மலையிடையே தோன்றும் அழகிய ஆறும், கரையை
மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத
நிலத்தல் பாய்ந்தோடும். அங்கு நெய்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து
நிற்கும் பெருகி வரும் நீரினைக் கால்வாய் வழி வயலி, தேக்கி
வளம் பெருக்கும். இத்தகு வளம் நிறைந்த மருத நில வயலில் காஞ்சி வஞ்சி மலர்கள்
பூத்து நிற்கும்.
தாமரை மலர்கள் நிறைந்திருந்த குளத்தில் சிறுவர்கள் ஆடி
மகிழ்ந்து நீராடினர் அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து
அதன் வடிவழகு சுண்டு மகிழ்ந்தனர். சிறுகழல் அணிந்த சிறுவர்கள் வைக்கோல் போர்
குலுங்கிடும். படி ஏறி தென்னை இளநீர்க்காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர
நிழலில் அமர்ந்து அருந்தினர்.. குறிஞ்சி தரும் குன்றா அழகு:
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத்
தடவி கடற்கரை மணவிடை உலவி காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும் பின்னர் தாமரை
மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு
நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது. முடிவுரை : இராவண காவியம் தரும் அழகு
காட்சிகள் நம் கண்முன் இனிய காட்சிகளைத் தருகின்றன. தமிழரின் ஐந்நிலக்காட்சிகள்
நம் நாட்டின் வளமான காட்சிகளை நம் கண்முன் காட்டுகின்றன. |
5 |
|
|||||||||||||||||||||||||
39 |
அ.
அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல்
முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2
மதிப்பெண். |
5 |
|
|||||||||||||||||||||||||
39 |
ஆ. விளி-1/2 மதிப்பெண்,இடம் நாள்-1/2 மதிப்பெண்,இப்படிக்கு-1/2
மதிப்பெண், உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண்,கடிதத்தின் உடல்-3 மதிப்பெண் |
5 |
|
|||||||||||||||||||||||||
40 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று
சொன்னது இந்த காட்சி
இது அர்த்தமுள்ள காட்சி
விழிப்புணர்வுக்கான காட்சி |
5 |
|
|||||||||||||||||||||||||
41 |
உரிய விடை
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
|||||||||||||||||||||||||
42 |
அ) உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ) இணைய வணிகம்
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத
பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில்
விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இணைய பயன்பாடு : தற்காலத்தில் பேருந்து,
விமானம், தொடர்வண்டி. தங்கும் விடுதி
போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப்
பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு
நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது
கூட இணையம் மூலம்
நடைபெறுகின்றது. வரி செலுத்துதல் அரசுக்குச் செலுத்த
வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய
படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம்
வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி
உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது. ஆண்டுதோறும் பல
போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின்
வழியாகச் செயல்பட்டு வருகிறது. |
5 |
|
|||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|
|||||||||||||||||||||||||
43
அ. |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன்
உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை: அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி: குழந்தைகளுக்குப் பரிமாறுதல்: மனிதநேயம் புரிந்தாள்: நாய்க்குட்டிகளை விரட்டுதல்: சுவைத்து உண்டாள்: நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்: முடிவுரை : வறுமையிலும் அன்பு குறையாத
மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி
தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி
உணர்த்தியுள்ளார். |
8 |
|
|||||||||||||||||||||||||
44. அ. |
முன்னுரை: பாரதிதாசன் இயற்றிய குடும்ப
விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை
வெளிப்படுத்தும் போது, பெர்கல்வி குறித்த கருத்துகளையும்
வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும்,
இன்றைய சூழலையும் பார்ப்போம்.. தலைவியின் பேச்சு: கல்வி இல்லாத பெளர்கள்
பண்படாத உவர்நிலம் போன்றவர்கள். அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த
புதல்வர்கள் உருவாவதில்லை, கல்வியறிவு பெற்ற பெண்கள்,
பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள் அவர்கள் மூலமே சிறத்த
அறிவார்ந்த மக்கள் உருவாகின்றனர். பெண் கல்வி இல்லாததினால்,
இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது. கல்வியறிவு இல்லாத பெண். மின்னலபோல்
ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவன் வாழ்வு ஒளிர்வதில்லை. "கல்வி இல்லா
மிள்னாள் வாழ்வில் என்றும்
மின்னாள்"! சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கார் இமைக்கும் நேரத்தில்
நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும். இன்றைய சூழல்: கல்வி கற்ற பெர்
குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கடபேறு இல்லந்தோறும் காணப்படுகிறது. வானூர்தியைச் செலுத்துதல்
விளர்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும்
இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறள் உடையவளாய் இருக்கிறாள்
என்பதை மறுக்க
இயலாது. “வானூர்தி செலுத்தல் வைய மாக்கடல் முழுது மனத்தல் ஆனஎச் செயலும் ஆண்பெண் அனைவர்க்கும் பொதுவே” ஆகிவிட்டது. சமையல்பணி சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற
நிலை மாறிவருகிறது.ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும்காலம்
வந்துகொண்டிருக்கிறது எளில் மிகையாகாது, குடும்ப விளக்கு
தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது.. முடிவுரை: "பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும் பெண்கள் நடத்த வந்தோம்". என் பாரதியின் களவு கரிகள்
தனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது. |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை: நூலகம்:
“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை
நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும்
நலமும் வளமும் பெறும். வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும்
நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம்
தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ
அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும். நூல்கள் : பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம்
வேண்டும்.
ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும்
என்கிறார் பேரறிஞர் அண்ணா . முடிவுரை : “புனிதமுற்று
மக்கள் புதுவாழ்வு வேண்டில் என்ற பாவேந்தர் கூற்றுப்படி
புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு
பெறுவோம். |
8 |
|
|||||||||||||||||||||||||
45
அ. |
உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
|
|||||||||||||||||||||||||
45. ஆ. |
முன்னுரை: கல்லிலும்,
உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம்
என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினாள், உணர்வுகளையும்,
நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின்
வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன. சிற்பங்களின் கலைநயம்: "கற்கவிஞர்கள்" என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த
சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கலையாய் மிளிர்கின்றன. சிற்பங்களை கோவில்களின்
கட்டடங்கள், கற்றுளர்கள்,
கற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம்
மிளிரச் செதுக்கினர் புதுக்கோட்டைமாவட்டம்நார்த்தாமலையில்
உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை
நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித
உருவங்களும் மிகுந்த கலை நுடபத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள்
சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது. கோவில்
கோபுரங்களில் கதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை அணிகலன்கள்
அரிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம்
வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு.
நகஅமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணாபுரம்
வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை, சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்: சிற்பக்
கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது. பல்லவர் காலச் சிற்பங்கள் பாண்டியர்
காலச் சிற்பங்கள், சோழர் காலச் சிற்பங்கள் ,விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள், நாயக்கர் காலச்
சிற்பங்கள் என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும்
திகழ்கிறது. என்பதை மறுக்க இயலாது. மாமல்லபுரம்,
காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற
இடங்களில் உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம். திருமயம்
பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்,
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச்
சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும். கங்கை
கொண்ட சோழபுரம், தாராகரம், திரிபுவனம்,
தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற
மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப்
பாங்கினையும் அறியலாம். விஜயநகர
மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே
செய்தது, அவற்றில் கதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர்,
சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று
சிறப்பிக்கின்றனர். நாயக்க
மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை
அறிவிக்கிறது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர்,
சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை
எடுத்துக் கூறுகிறது. முடிவுரை: 'சிற்பங்கள்
என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும். என்னய உருவங்கமைக் கண்டு
களிப்பதற்கும் மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும்,
வரலாற்றுப் பதிவுகளாகவும், அறியில்
முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம்
கடமையாகும். |
8 |
|
|||||||||||||||||||||||||