10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 2 ND WEEK

       10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 10-10-2022 முதல் 14-10-2022        

மாதம்         அக்டோபர்  

வாரம்     :   இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.சிற்றகல் ஒளி

                                            2.ஏர் புதிதா?    

1.கற்றல் நோக்கங்கள்   :

       @ தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்.

      @ கவிதையின் சுவையுணர்ந்து மகிழ்தல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  திருக்குறளின் நிதீ கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்.

      Ø  சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

   Ø  மா.பொ.சி. யின் இளமை காலம்

    Ø  வறுமையால் இழந்த கல்வி

     Ø  மா.பொ.சி. ஒரு புத்தகப்பித்தன்

      Ø  மா.பொ.சி.யின் பேராயக்கட்சியில் பங்கு

      Ø  மா.பொ.சி. சென்னையை மீட்ட நிகழ்வு

       Ø  வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள்

       Ø  மா.பொ.சி.யின் தமிழகம் பற்றிய கனவு

       @ ஏர் புதிதா? - கு.ப.ராசகோபாலன்

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.

     Ø  உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல்.

     Ø  மா.பொ.சி.யின் போராட்டங்கள் பற்றி கூறுதல்.

     Ø  மா.பொ.சியின் வடக்கெல்லை,தெற்கெல்லைப் போராட்டங்கள் பற்றிக் கூறுதல்

     Ø  மார்ஷ்ல் நேசமணி பற்றி விளக்குதல்

     @  ஏர் புதிதா? - செய்யுள் கருத்தை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

சிற்றகல் ஒளி


  ஏர் புதிதா?

7.மாணவர் செயல்பாடு:

    Ø  தன் வரலாறு உரைநடை பகுதிகளை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்
   Ø  உரைநடையை பிழையின்றி படித்தல்
   Ø  உரைநடையில் காணும் புதிய சொற்களை அடையாளம் காணுதல்.
    Ø  மா.பொ.சி. யின் போராட்டங்களை மதித்தல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

    1. ம.பொ.சியின் விரிவாக்கம்_____________.
    2. ம.பொ.சி எங்கு பிறந்தார்? 
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   3.வறுமையைப் போல் துன்பம் தருவது எது ?
   4.  பகைவரின் பண்புகள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  5.  மா.பொ.சியின் இளமை கால வறுமைக் குறித்து கூறுக.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       @ தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்.

      @ கவிதையின் சுவையுணர்ந்து மகிழ்தல்

காணொளிகள்

சிற்றகல் ஒளி👇👇


ஏர் புதிதா?

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை