9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -OCTOBER 2 ND WEEK

    9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        :10-10-2022 முதல் 14-10-2022         

மாதம்          அக்டோபர்      

வாரம்     :   இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.சிற்பக்கலை

                                             2. இராவண காவியம்

1.கற்றல் நோக்கங்கள்   :

     # வரலாற்றின் வாயில்கள் குறித்து அறிதல்.

  #இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து       எழுதுதல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # மாமல்லபுரம் சுற்றுலா சென்றது உண்டா?

       # ஐவகை நிலங்கள் யாவை??
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ சிற்பம்,கல், உலோகம்,செங்கல், மரம்


   @  சிற்பம், முழு உருவ சிற்பம், புடைப்புச் சிற்பம்.

    @ பல்லவர் - சுதை, கருங்கல் - காஞ்சி, மாமல்லபுரம்

    @ பாண்டியர் - குகைக் கோவில் - திருமயம், குன்றக்குடி.

     @ சோழர் -கற்சிற்பம்- தஞ்சைப் பெரிய கோவில்.

     @ விஜயநகரம் - சுதை, உயர் கோபுரம் - தெலுங்கு, கன்னடம்.

      @ நாயக்கர்- ஆயிரங்கால் மண்டபம் -மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

      @ பௌத்த, சமணம்- திருநாதர் குன்று, தீர்த்தங்கரர் உருவம்.
      
       @ ஐவகை நிலங்களின் வருணனைகள்

5.ஆசிரியர் செயல்பாடு              :

     @கலைகள் குறித்தும் அவை உணர்த்தும் பொருண்மை குறித்தும் விளக்குதல்.


       @ பல்வேறு மன்னர் காலத்தில் சிற்பக் கலையில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்துப் பட்டியலிடுதல்.

        @இன்றைய சிற்பக்கலை குறித்து உணர்த்துதல்.

       @நூல்வெளி பகுதியை விளக்குதல்.

          @ செய்யுளில் இடம்பெற்ற  இலக்கணக்குறிப்புகளை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

சிற்பக்கலை



இராவண காவியம்

7.மாணவர் செயல்பாடு:

   மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.


    # பல்லவர், பாண்டியர் விஜயநகர மன்னர், நாயக்கர் காலத்து பல்வேறு சிற்பங்கள் குறித்து அறிதல்.

   # இவை வரலாற்றின் வாயில்களாக அமைவதை புரிந்து கொள்ளுதல்.

   # ஐவகை நிலங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. சிற்பங்கள் வடிவ அடிப்படையில்________,________என இரு வகைப்படும்.
2. இராவணகாவியத்தை இயற்றியவர் ________ 

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. சிற்பக்கலை என்றால் என்ன?
4. புலவர் குழந்தை-குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.செப்பு திருமேனிகளின் பொற்காலம் எது? ஏன்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

        # வரலாற்றின் வாயில்கள் குறித்து அறிதல்.

       #இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து       எழுதுதல்.

காணொளிகள்

சிற்பக்கலை👇👇



இராவண காவியம்👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை