9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -OCTOBER 3 RD WEEK

     9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        : 24-10-2022 முதல் 28-10-2022         

மாதம்          அக்டோபர்      

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.புணர்ச்சி

                                             2.திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

     புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்.

Ø      #  திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெ றுதல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # வாழை+பழம் சேர்த்து எழுதினால் என்ன கிடைக்கும்?

       # திருக்குறளை இயற்றியவர் யார்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ ஆழ்வார்கள் பன்னிருவர்


   @ சூடிக்கொடுத்த சுடர்கொடி-ஆண்டாள்

    @ திருமணக்கோலம் - கனவு

    @ தி.ஜானகிராமன் -தஞ்சை எழுத்தாளர்

     @ சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்

     @ இசையில் மயங்கிய ஒருவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்? என்பதே இச்சிறுகதை

5.ஆசிரியர் செயல்பாடு              :

     @பக்தி இலக்கியங்கள் குறித்து விளக்குதல்


       @ ஆண்டாள் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுதல்

        @பகுபத உறுப்பிலக்கணத்தை விளக்குதல்

       @ நூல்வெளி பகுதியை விளக்குதல்.

          @ செய்யுளில் இடம்பெற்ற  இலக்கணக்குறிப்புகளை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

நாச்சியார் திருமொழி



செய்தி

7.மாணவர் செயல்பாடு:

   மாணவர்கள் செய்யுட்பகுதியை உரிய ஏற்ற இரக்கத்துடன் படித்தல்.


    # இலக்கணக்குறிப்பை அறிதல்

   # செய்யுள்களில் இடம்பெறும் கற்பனைத்திறனை உணர்தல்

   # இசைக்கலையின் மூலம் ஏற்படும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. நாச்சியார் திருமொழியை இயற்றியவர்-----
2. தி,ஜானகிராமன் பணியாற்றிய இதழ்-----

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. நாச்சியார் திருமொழி -குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

4.போல்ஸ்காவின் மனநிலையில் நீங்கள் இருந்தால் உங்கள்  செய்கை எவ்வாறு இருக்கும்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

               # புதியன சிந்தித்துக் கவிதை டைக்கும்  திறன்பெறுதல்.

             # சிறுகதையின் அமைப்பில் தமிழர் இசைக்கலையின் சிறப்பை உணர்தல்

காணொளிகள்



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை