9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 24-10-2022 முதல் 28-10-2022
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.புணர்ச்சி
2.திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
# புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்.
Ø # திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெ றுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# வாழை+பழம் சேர்த்து எழுதினால் என்ன கிடைக்கும்?
4.பாடச் சுருக்கம் :
@ ஆழ்வார்கள் பன்னிருவர்
5.ஆசிரியர் செயல்பாடு :
@பக்தி இலக்கியங்கள் குறித்து விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
நாச்சியார் திருமொழி
செய்தி
7.மாணவர் செயல்பாடு:
# மாணவர்கள் செய்யுட்பகுதியை உரிய ஏற்ற இரக்கத்துடன் படித்தல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
# புதியன சிந்தித்துக் கவிதை படைக்கும் திறன்பெறுதல்.
# சிறுகதையின் அமைப்பில் தமிழர் இசைக்கலையின் சிறப்பை உணர்தல்
காணொளிகள்