இரண்டாம் தொகுத்தறி
மதிப்பீடு -மாதிரி
வினாத்தாள், நவம்பர்
2022
ஏழாம் வகுப்பு
இரண்டாம் பருவம்
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்: 60
அ)பலவுள்தெரிக:
5X1=5
1)கப்பலை
உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி
அ)சுக்கான் ஆ)நங்கூரம் இ)கண்ணடை ஈ)சமுக்கு
2) நகைச்சுவை உணர்வு வெ ளிப்படுமா று வரையப்படும் ஓவியம் ________.
அ) குகை ஓவியம் ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்
3)மக்கள் ____
ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் .
அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்
4) தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம்
______ இருக்கக் கூடாது.
அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்
5)‘கேடில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கேடி +
இல்லை ஆ) கே +இல்லை இ) கேள்வி + இல்லை ஈ) கேடு + இல்லை
ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக
5X1=5
6)கலம்காரி
ஓவியம் என்று அழைக்கப்படுவது _______.
7)பரி என்ற சொல்லின்
பொருள்-------
8)காலத்தின்
அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்-----
9)கப்பல் கட்டும்
கலைஞர்கள் ------என அழைக்கப்படுவர்
10)காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள்
அதிகாரம்-----
இ)பொருத்துக
5X1=5
11)எரா - திசை காட்டும் கருவி
12)பருமல் - அடிமரம்
13)மீகாமன் - குறுக்கு மரம்
14)காந்த ஊசி – மேகம்
15)முகில் - கப்பலைச்
செலுத்துபவர்
ஈ)ஐந்து
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:
5X2=10
16)துன்பத்திற்குத்
துன்பம் உண்டாக்குபவர் யார் ?
17)நாவாயின்
தோற்றம் குறித்து அகநானூறு கூறுவன யாவை?
18)மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?
19)முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன ? சான்று தருக.
20)மனிதப்
பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
21)மரக்கலங்களைத்
துறைமுகம் நோக்கி அழைப்பது எது?
22)விகாரம்
என்பது யாது?
எடுத்துக்காட்டுடன்
விளக்குக.
உ)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக: 3X4=12
23)எட்டுத்தொகை
நூல்கள் யாவை?
24)கல்விச்செல்வம்
குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து
எழுதுக.
25)கேலிச்சித்திரம்
என்றால் என்ன ?
26)கலங்கரை
விளக்கம்-குறிப்பு வரைக
27)விகாரம்
என்பது யாது?
எடுத்துக்காட்டுடன்
விளக்குக.
எ)அடிமாறாமல்எழுதுக:
1X4=4
28)”வானம் ஊன்றிய” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
ஏ)விடையளி
1X6=6
29) அ.மதிவாணன்
பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக. (அல்லது)
ஆ.ஆழ்கடலின் அடியில் கதையைச் சுருக்கி
எழுதுக.
ஐ.அனைத்து
வினாக்களுக்கும் விடையளி
3X2=6
30)சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
(அது, நீ, அவர்கள், அவை கள், அவை , நாம், என், உன்)
1. ________________ பெயர்
என்ன ? 2. ________________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
31)பொருத்தமான
காலம் அமையுமாறு திருத்தி எழுதுக
1.ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்
. 2.நாங்கள் நேற்று கடற்கரைக்குச் செல்கிறோம்.
32)கலைச்சொல் எழுதுக. 1.SAILOR
2.STORM
எ)கட்டுரை எழுதுக
2X5=10
33)அ.பயணங்கள்
பலவகை
முன்னுரை–பயணத்தின் தேவை–தரை
வழிப்பயணம்–கடல்வழிப் பயணம் – வான்வழிப் பயணம்–முடிவுரை.
(அல்லது)
ஆ.உங்கள் பகுதியில் நூலகம்
ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக்கடிதம் எழுதுக.