10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 28-08-2023 முதல் 01-08-2023
மாதம் : ஆகஸ்டு
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருக்குறள்
2. சிற்றகல் ஒளி
1.கற்றல் நோக்கங்கள் :
# தன்வரலாறு என்னும் இலக்கிய வ கைமையின் கருத்து வெளிப்பாட்டுத்
தன்மையினைப் புரிந்து, அதுபோல எழுத முற்படுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø திருக்குறளின் நிதீ கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்.
Ø சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
@ அமைச்சு , பொருள்செயல் வகை , கூடா நட்பு , பகைமாட்சி, குடி செயல்வகை, நல்குரவு, இரவு, கயமை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.
Ø திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø திருக்குறளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.
Ø திருக்குறளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல்.
6.கருத்துரு வரைபடம்:
திருக்குறள்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு