10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 09-10-2023 முதல் 13-10-2023
மாதம் : அக்டோபர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.மெய்க்கீர்த்தி
2.சிலப்பதிகாரம்
3.மங்கையராய்ப் பிறப்பதற்கே
1.கற்றல் நோக்கங்கள் :
@ நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் ப ங்களிப்பினைக் கலை நிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெ றுதல்
க @காப்பியம்,மெய்க்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?
Ø இரட்டைக் காப்பியங்கள் யாவை?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø இரண்டாம் இராசராச சோழனைப்பற்றியது நமது பாடப்பகுதி(மெய்க்கீர்த்தி)
Ø ஒன்றன் இன்மையால் மற்றொன்றன் சிறப்பு விளக்கப்படுகிறது
Ø சிலப்பதிகாரம் -புகார்க்காண்டம்-இந்திரவிழா ஊரெடுத்த காதை
Ø மரூவூர்ப்பாக்க வணிக வீதிகளின் நிலை
Ø எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரசுவதி,இராஜம் கிருஷ்ணன்,கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்,மதுரை சின்னப்பிள்ளை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø செய்யுட்பகுதியை இசையுடன் படித்தல்
Ø பகுபத உறுப்பிலக்கணம் கூறுதல்
Ø இலக்கணக்குறிப்பை விளக்குதல்
Ø செய்யுட்கருத்தை உரிய சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
மெய்க்கீர்த்தி
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1036- வேந்தர்களின் சிறப்புணர்த்தும் கல்வெட்டு இலக்கியமான மெய்க்கீர்த்தியின் தனித்தன்மை உணர்ந்து படித்தல்.
க @ 1037-முதல் காப்பியத்தின் மொழிநடை அறிதல், காப்பியம் வழி அக்காலச் சமூக வாழ்வையும் பயன்பாட்டு மொழியையும் படித்துச் சுவைத்தல்