10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-11-2024 முதல் 08-11-2024
மாதம் : நவம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பாவகை , அலகிடுதல்
1.கற்றல் நோக்கங்கள் :
@ தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்கெல்லாம் கவிதை எழுதத் தெரியும்?
என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
@ எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை என்பன செய்யுள் உறுப்புகளாகும்.
@ பா நான்கு வகைப்படும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø யாப்பின் உறுப்புகளைத் தெளிவான விளக்குதல்.
Ø அலகிடும் முறையை விதிவிளக்கு முறையைக்கொண்டு விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1043 - கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப் படித்துணர்தல், கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.
@ 1043 - செய்யுளின் யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல் அவற்றுள் யாப்புக் கூறுகளைப் புரிந்து கொண்டு செய்யுள் கூறுகளைப் பிரித்தல் யாப்புக் கட்டமைப்பின் நுட்பமறிந்து சுவைத்தல்.