10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 4 TH WEEK

            10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 28-10-2024 முதல் 30-10-2024        

மாதம்         அக்டோபர்

வாரம்     :  நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. காலக்கணிதம் 

                                            2.இராமானுசர் நாடகம்

1.கற்றல் நோக்கங்கள்   :

     @ தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள்வழி உணர்ந்து சுவைத்தல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  யாருக்கெல்லாம் கவிதை எழுதத் தெரியும்?

      Ø சமயம் என்பதன் பொருள் தெரியுமா?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   ü  கவிஞர்கள் காலத்தை நன்றாகக் கணிக்கக் கூடியவர்கள்.

ü  எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தனது மனதில் பட்டதை கவிதையாக வடிக்கக் கூடியவர்கள்.

ü  படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் இறைவனுக்கு அடுத்தபடியாகச் செய்யக்கூடியவர்கள்.

@  இராமானுசர் தன்னலம் பாராமல் அனைத்து மக்களின் வாழ்வு மேம்பட உழைத்தார்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.

     Ø  இலக்கணக்குறிப்பை விளக்குதல்

     Ø  உரைநடைவிரிவானப் பகுதியை விளக்க உரையாடல் வடிவில் பாடத்தை நடத்துதல்.

6.கருத்துரு வரைபடம்:

இராமானுசர்-நாடகம்

7.மாணவர் செயல்பாடு:

    Ø விரிவானப் பகுதியை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்
   Ø  செய்யுளில் காணும் அருஞ்சொற்களை அடையாளம் காணுதல்.
    Ø  சமயங்கள் என்பவை மனிதர்களைப் பண்படுத்தவே என்பதைப் புரிந்துகொள்ளுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
    2. இராமானுசரின் சீடர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   3 .கண்ணதாசந்குறிப்பு வரைக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  6.இராமானுசர் மந்திரத்தைப் பொதுமக்களுக்குக் கற்றுத்தரக் காரணம் என்ன?
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

        @ 1042- தொடை நயம் அமையப் பெற்ற புதுக்கவிதையினைப் படித்தல் தத்துவமொழியாம் தமிழின் நுட்பறிந்து சுவைத்தல் அதுபோல எழுத முனைதல்

           @ 1043 - கட்டுரைநாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப் படித்துணர்தல்கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.

இயல் - 8 அனைத்து பாடங்களும் காணொளி வடிவில்



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை