10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 28-10-2024 முதல் 30-10-2024
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. காலக்கணிதம்
2.இராமானுசர் நாடகம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள்வழி உணர்ந்து சுவைத்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்கெல்லாம் கவிதை எழுதத் தெரியும்?
Ø சமயம் என்பதன் பொருள் தெரியுமா?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
ü கவிஞர்கள் காலத்தை நன்றாகக் கணிக்கக் கூடியவர்கள்.
ü எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தனது மனதில் பட்டதை கவிதையாக வடிக்கக் கூடியவர்கள்.
ü படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் இறைவனுக்கு அடுத்தபடியாகச் செய்யக்கூடியவர்கள்.
@ இராமானுசர் தன்னலம் பாராமல் அனைத்து மக்களின் வாழ்வு மேம்பட உழைத்தார்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø இலக்கணக்குறிப்பை விளக்குதல்
Ø உரைநடைவிரிவானப் பகுதியை விளக்க உரையாடல் வடிவில் பாடத்தை நடத்துதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1042- தொடை நயம் அமையப் பெற்ற புதுக்கவிதையினைப் படித்தல் தத்துவமொழியாம் தமிழின் நுட்பறிந்து சுவைத்தல் அதுபோல எழுத முனைதல்
@ 1043 - கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப் படித்துணர்தல், கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.