இரட்டுற மொழிதல் வினாடிவினா
இரட்டுற மொழிதல் வினாடிவினா
தயாரிப்பு:வெ.க.வாசு,தமிழாசிரியர்,அலைபேசி:9659838387
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
இரட்டுற மொழிதல்.......எனவும் அழைக்கப்படும்
- அணி
- உவமை
- இறைச்சி
- சிலேடை
சந்தக்கவிமணி எனப் போற்றப்படுபவர்
- தேசிகவினாயகம்
- பாரதியார்
- தமிழழகனார்
- பாவாணர்
ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள்பட அமைவது
- சிலேடை
- உவமை அணி
- உவமப்போலி
- உருவகம்
நமது பாடப்பகுதியில் இடம்பெற்ற சிலேடைப் பாடல் இடம்பெற்ற தொகுப்பு
- எட்டுத்தொகை
- தனிப்பாடல் திரட்டு
- சிற்றிலக்கியங்கள்
- நீதிநூல்கள்
தமிழழகனார் எத்தனைச் சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்?
- 10
- 11
- 13
- 17
தமிழழகனார் எவ்வெவற்றை இரட்டுற மொழிகிறார்?
- தமிழ்,நிலா
- தமிழ்,கடல்
- தமிழ்,அன்னம்
- தமிழ்,பெண்
முத்தமிழ்-பிரித்தெழுதுக
- மு+தமிழ்
- மூன்று+தமிழ்
- முத்து+தமிழ்
- மூ+தமிழ்
இயல்,இசை,நாடகம் என்பன......என அழைக்கப்படும்
- முக்கலை
- மூவிசை
- முப்பண்பு
- முத்தமிழ்
முத்தமிழ் எனும் சொல் முத்து+அமிழ் என்று பிரியும்போது எதற்கு ஆகி வந்தது?
- தமிழ்
- கடல்
- கப்பல்
- மீன்கள்
சங்குகளின் வகை
- 3
- 4
- 5
- 6
சலஞ்சலம் என்பது
- நோய்
- துன்பத்தைக் குறிப்பது
- முச்சங்குகளில் ஒன்று
- நீரைக் குறிப்பது
மெத்தவணிகலன் என்ற சொல்லைப் பிரிக்கும் முறை
- மெத்த+வணி+கலன்
- மெத்த+அணிகலன்
- மெத்தவணி+கலன்
- மெத்த+வணிக+அலன்
தமிழன்னைக்கு அணிகலன்களாக விளங்குபவை
- சிற்றிலக்கியங்கள்
- சங்க இலக்கியங்கள்
- நீதி நூல்கள்
- ஐம்பெருங்காப்பியங்கள்
மெத்த வணிகலன் என்ற தொடர் எதைக் குறித்தது?
- ஐம்பெருங்காப்பியங்கள்
- கப்பல்கள்
- கடல்
- தமிழ்
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
- சிலப்பதிகாரம்
- குண்டலகேசி
- நீலகேசி
- வளையாபதி