அலகிட்டு வாய்பாடு எழுதுதல் -ONLINE QUIZ
அலகிட்டு வாய்பாடு எழுதுதல் -ONLINE QUIZ
தயாரிப்பு:வெ.க.வாசு,தமிழாசிரியர்,அரசினர் உயர்நிலைப் பள்ளி,தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
செய்யுள் உறுப்புகள் மொத்தம்-----
- 4
- 5
- 6
- 7
அலகிடுதலில் உள்ள எழுத்து வகை
- முதல்,சார்பு,ஒற்று
- குறில்,நெடில்,ஒற்று
- வல்லினம்,மெல்லினம்,இடையினம்
- உயிர்,மெய்
ஒற்று எழுத்துகளின் எண்ணிக்கை
- 6
- 12
- 18
- 30
உயிர்மெய் நெடில் எழுத்துகளின் ஓசை.........
- உயிர் குறில்களை ஒத்தது
- உயிர் நெடில்களை ஒத்தது
- உயிர்மெய் குறில்களை ஒத்தது
- வல்லின எழுத்துகளை ஒத்தது
அலகிடுதலில் ஆய்த எழுத்து.....
- உயிரெழுத்தாகக் கருதப்படும்
- குறிலாகக் கருதப்படும்
- நெடிலாகக் கருதப்படும்
- ஒற்றாகக் கருதப்படும்
அசைத்தல் என்ற சொல்லின் பொருள்
- நகர்த்துதல்
- சொல்லுதல்
- திருடுதல்
- ஆடுதல்
அசையின் வகைகள்
- நேர்,நிரை
- ஏறு,இறங்கு
- குறுக்கு,நெடுக்கு
- மேல்,கீழ்
குறில் ஒற்றுடன் வருதல்.....அசை
- நிரை
- நேர்
- மேல்
- கீழ்
வாள் என்ற சொல்லில் வரும் அசை
- நிரை
- மேல்
- கீழ்
- நேர்
நெடில் தனித்து வருதலுக்கு உரிய சான்றினைத் தேர்க
- கேள்
- கல்வி
- வா
- கல்
இலான் என்பதில் வரும் அசை
- மேல்
- நேர்
- நிரை
- கீழ்
சீர் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப் படும்?
- எழுத்து
- அசை
- தளை
- அடி
சீர் வகைகள்
- 2
- 3
- 4
- 6
நேர்பு என்பது........
- நிரையசை
- ஈரசைச்சீர்
- மூவசைச்சீர்
- ஓரசைச்சீர்
நிரைபு எனும் வாய்பாட்டில் அமைந்த ஓரசைச் சீரைக் கண்டறிக
- தக
- இகல்
- தகைத்து
- சால்பு
ஈரசைச் சீர்கள்.......எனவும் அழைக்கப்படும்
- காய்ச்சீர்
- இயற்சீர்
- வெண்சீர்
- உரிச்சீர்
நிரை+நிரை=?
- தேமா
- புளிமா
- கருவிளம்
- கூவிளம்
உதவி என்ற சீரின் வாய்பாடு
- புளிமா
- தேமா
- கூவிளம்
- கருவிளம்
எய்துவர் என்ற சீர் எவ்வாறு அசை பிரிக்கப் படும்?
- நிரை+நிரை
- நேர்+நிரை
- நேர்+நேர்
- நிரை+நேர்
ஈரசைச் சீருடன் நேர் அல்லது நிரை சேர்ந்து வருவது
- மூவசைச்சீர்
- ஈரசைச்சீர்
- இயற்சீர்
- ஆசிரியச்சீர்
நாகாக்க என்ற சீரை அலகிட்டால் பெறும் வாய்பாடு
- புளிமா
- புளிமாங்காய்
- கூவிளங்காய்
- தேமாங்காய்
நிரை+நேர்+நேர் என்ற அசையமைப்பில் அமைந்தது
- தேமாங்காய்
- புளிமாங்காய்
- கருவிளங்காய்
- கூவிளங்காய்
பகைகொளலின் என்ற சீர் பெறும் வாய்பாடு
- தேமாங்காய்
- புளிமாங்காய்
- கருவிளங்காய்
- கூவிளங்காய்
ஈரசைச்சீருடன் நிரை சேர்வதால் கிடைப்பது
- காய்ச்சீர்
- இயற்சீர்
- கனிச்சீர்
- நாலசைச்சீர்
அறிவாற்றலின் என்பதில் வரும் சீர்
- ஈரசைச்சீர்
- மூவசைச்சீர்
- நாலசைச்சீர்
- இயற்சீர்
Thank you
பதிலளிநீக்கு🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕👎🖕🖕👎👎👎👎👎🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕👙👙👙👙👙👙👙👙👙👙👙👙👙👙👙👙👙🖕🖕🖕🖕🖕👙👙👙🖕🖕
பதிலளிநீக்கு