9 TH STD TAMIL -ONEWORD QUESTION BANK WITH ANSWERS(UNIT-9)

 

        தமிழ் வினாக்கள்- இயல் - 9





1. உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி பாராட்டுவது நம் _____ ஆகும்

அ.எண்ணம்

ஆ.இயல்பு

இ.முயற்சி 

ஈ.குறிக்கோள்

 


விடை:ஆ

 

2. பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடும் இலத்தின் புலவர் ______ கூறியுள்ளார்

அ.தெறென்ஸ்

ஆ.ஆலியார்

இ.அம்மூவனார்

ஈ.அறிவுடைநம்பி

 

விடை:அ

 

3. முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என ______ கூறியுள்ளார்

அ.சாத்தனார் 

ஆ.திருத்தாமனார் 

இ.ஆல்போர்ட்

ஈ.செம்பியனார்

 

விடை:இ

 

4.இலட்சியங்களைக் கடைபிடித்தும் கற்பித்தும் வருவதால்தான் _______ முன்னேற்றம் அடைகிறது

அ.நாடு

ஆ.சமுதாயம்

இ.உலகம்

ஈ.மாவட்டம்

 

விடை:ஆ

 

5. ________ இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும்

அ.முயற்சி

ஆ.குறிக்கோள்

இ.எண்ணம் 

ஈ.இன்பம்

 

விடை:ஆ

 

6. விரிவாகும் ஆளுமையை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ள மக்கள் சமுதாயமே ______ அளிக்கும்

சமுதாயமாகக் காணப்படும்

அ.முன்னேற்றும்

ஆ.இன்பத்தை

இ. அறிவை

ஈ. துன்பத்தை

 

விடை:ஆ

 

7. எந்த அளவிற்குப் பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது _____ வளரும்

அ.அறிவு

ஆ.எண்ணம்

இ.திறமை

ஈ. ஆளுமை

 

விடை:ஈ

 

8. பிறருக்காகப் பணி செய்வதால்தான் ஒருவனுடைய வாழ்க்கை _____ வாழ்க்கை ஆகின்றது

அ.பண்புடைய

ஆ.முழுமையான

இ.வலிமைமிக்க

 

விடை:அ

 

9. விந்திய மலைத்தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பு _____ஆகும்

அ.தீபகற்ப

ஆ.கருமபூமி

இ.தக்காண பீடபூமி

ஈ.பீடபூமி

 

விடை:ஆ

 

10. _______ அடைவதற்கு அப்பூமியிலே பிறந்திருக்க வேண்டும் 

அ.வீடுபேறு

ஆ.கருமபூமி

 

விடை:அ

 

11. தமிழ் மக்களிடம் _____ கூறியதுபோல மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள் ஆவார்

அ.பாரதியார் 

ஆ.பாரதிதாசன் 

இ.ஸ்டாயிக்வாதிகள் 

ஈ‌.அறிவுடைநம்பி

 

விடை:இ

 

12. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை _____ ஆவார்

அ.தெறென்ஸ்

ஆ.அம்மூவனார்

இ.ஆலியார் 

ஈ.ஆல்பர்ட் சுவைட்சர்

 

விடை:ஈ

 

13. பிறர் நலன்கொள்கையையும் முதன்முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் தமிழ் நாட்டுப் பாணரும் _____ ஆவர்

அ.புலவரும்

ஆ.கவிஞரும் 

இ.பரிப்பெருமாள் 

ஈ.சான்றோன்

 

விடை:அ

 

14. நிலம் அனைத்தையும் "தமிழகம் என்றும் _____ என்றும் கூறுவர் 

அ.இந்தியா

ஆ.தமிழ்நாடு

இ.உலகம்

ஈ. சென்னை

 

விடை:ஆ

 

15. _________ இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனப்பான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது

அ.புறத்திணை 

ஆ.வஞ்சித்திணை 

இ.கலித்தொகை

ஈ.அகத்திணை

 

விடை:ஈ

 

16. தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்தமுறை _____ பிரிவாகவே அமைந்தது

அ.உலகின்

ஆ.தமிழ்நாட்டின் 

இ.இந்தியாவின்

 

விடை:அ

 

17. "உண்டாலம்ம இல்வுலகம்" என்ற ______ இந்தப் பண்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றது

அ.பத்துப்பாட்டு 

ஆ.அகத்திணை 

இ.புறத்தினை

ஈ.புறப்பாட்டு

 

விடை:ஈ

 

18.புலவர்கள் குமரி ஆறு, ______ ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்ட வாழ்க்கைக்கு உவமையாகக் கூறுகிறார்கள்

அ. கங்கை

ஆ.யமுனை

இ.வைகை 

ஈ.காவேரி

 

விடை:ஈ

 

19. ஒவ்வொரு மனிதனும் ______ 

ஆதல் கூடும்

அ.மருமகள்

ஆ.அப்பா

இ.சான்றோன்

ஈ. அண்ணன்

 

விடை:இ

 

20. மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்கா எழுதப்பட்ட நூல் ______

ஆகும்

அ.கொன்றை வேந்தன்

ஆ.அத்திச்சூடி 

இ.திருக்குறள்

 

விடை:இ

 

21.உரைநடையில் கவிதை எழுதுவதை_______ தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார்

அ.கல்யாண்ஜி 

ஆ.பெருங்கடுங்கோ

இ.பாரதிதாரன் 

ஈ.பாரதி

 

விடை:ஈ

 

22. புதுக்கவிதையின் வரலாறு _______ ஆண்டுகளை எட்டுகிறது 

அ.பத்து

ஆ.மூவாயிரார்

இ.நூறு

ஈ.ஐந்து

 

விடை:இ

 

23. _________ கள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன

அ.பாடல் 

ஆ.பாம்

இ.புதுக்கவிதை 

ஈ.திருக்குறள்

 

விடை:இ

 

24.கல்யாண்ஜியின் இயற்பெயர் ______

அ. சு.சமுத்திரம் 

ஆ.மாங்குடி மருதனார் இ.கல்யாணசுந்தரம் 

ஈ.திருத்தக்கத் தேவர்

 

விடை:இ

 

25. ________ நூல்களுள் ஒன்று குறுந்தொகை

அ.பத்துப்பாட்டு 

ஆ.எட்டுத்தொகை

இ.புறத்திணை

ஈ.அகத்திணை

 

விடை:ஆ

 

26. கல்யாணசாந்தரம் என்பவற்கு சாகித்திய அகாதெமி விருது வடிங்கப்பட்ட ஆண்டு

அ.2012 

ஆ.2013

இ.2016

ஈ.2018

 

விடை:இ

 

27. ______ பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக் காட்டுவன அ.குறுந்தொகை 

ஆ.அகத்திணை 

இ.எட்டுத்தொகை 

ஈ.கலித்தொகை

 

விடை:அ

 

38. குறுந்தொகை தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் ______  ஆக கூறுகிறது

அ.பாடல்

ஆ.கவிதை 

இ.பாடம்

ஈ.நூல்வெளி

 

விடை:ஆ

 

29. _______ யில் பாலைத் திணையைப் பாடியதால் "பாலை பாடிய பெருங்கடுங்கோ" என அழைக்கப்பெற்றார்

அ.கலித்தொகை

ஆ.எட்டுத்தொகை

இ.குறுந்தொகை

ஈ.மதுரைக்காஞ்சி

 

விடை:அ

 

30. ______ ஐ நிலைநாட்டவே சான்றோர் பலரும் முயற்சி செய்தனர்

அ.மனிதத்தை 

ஆ.சமுதாயத்தை

இ.பாசத்தை

ஈ.உழவர்களை

 

விடை:அ

 

31. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை ______ அவர்களின் சிறுகதை உணர்த்துகிறது அ.கவி.மணி.தேசிக விநாயகம் ஆ.சௌரிப்பெருமாள்

இ.பெருங்கடுங்கொ

ஈ.சு. சமுத்திரம்

 

விடை:ஈ

 

32. சு.சமுத்திரம் _____  மாவட்டத்தில் பிறந்தார்

அ.திருநெல்வேலி

ஆ.காஞ்சிபுரம் 

இ.திருவள்ளுர்

ஈ.விழுப்புரம்

 

விடை:அ

 

33. ______ என்கிறவர் அவரது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்

அ.பாரதியார் 

ஆ.சு.சமுத்திரம்

இ.கல்யாண்ஜி 

ஈ.பாரதிகாசன்

 

விடை:ஆ

 

34. தமிழப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை 

அ.நிலையற்ற வாழ்க்கை 

ஆ.ஒன்றே உலகம்

இ.பிறருக்காக வாழ்தல் 

ஈ.இம்மை மறுமை

 

விடை:ஆ

 

38. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுகத் தந்த நூல்

அ.முன்பின்

ஆ.அந்நியமற்ற நதி

இ.உயரப் பறக்கல் 

ஈ.ஒரு சிறு இசை

 

விடை:ஈ

 

3.சு.சமுத்திரம் என்கிறவர் ______ க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்

அ.நூறு

ஆ.நானூறு

இ.முன்னூறு 

ஈ.மூவாயிரம்

 

விடை:இ

 

37. செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது _____ எனப்படும்

அ.எழுத்து

ஆ.அணி

இ.சொல்

ஈ.யாப்பு

 

விடை:ஆ

 

38. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ______ 

இலக்கண இயல்பாகும்

அ.அணி

ஆ.அகப்பொருள் 

இ.புறப்பொருள் 

ஈ.யாப்பு

 

விடை:அ

 

39 அணிகளில் இன்றியமையாதது _____ அணி ஆகும்

அ.உவமை

ஆ.பின்வருநிலை

இ.உருவகம்

ஈ.வஞ்சப்புகழ்ச்சி

 

விடை: அ

 

40. _____ தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார்

அ.கண்ணதாசன்

ஆ.தனிநாயகம் அடிகள்

இ.குமரகுருபரர் 

ஈ.தாராபாரதி

 

விடை:ஆ

 

41. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது______  அணி ஆகும்

அ.உருவகம்

ஆ.பின்வருநிலை 

இ.யாப்பு

ஈ.உவமை

 

விடை:அ

 

42. தனிதாயகம் அடிகள் தொடங்கிய ______ என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது

அ.பரிபாடல்

ஆ.சீவசிந்தாமணி 

இ.தமிழ்ப் பண்பாடு 

ஈ.மணிமேகலை

 

விடை:இ

 

43. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்வோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே ______  அணியாகும்

அ.உவம உருபு 

ஆ.பின்வருநிலை 

இ.சொற்பொருள் பின்வருநிலை

ஈ.உருவக

 

விடை:ஆ

 

44. அந்நியமற்ற நதி என்ற கவிதையை எழுதியவர் யார்

அ.பெருங்கடுங்கோ

ஆ.கல்யாண்ஜி 

இ.கண்ணதாசன்

ஈ.குமரகுருபரர்

 

விடை:ஆ

 

45. வாடாமல்லி என்ற சிறுகதையை எழுதியவர் ______ ஆவார்

அ.ஜி.யு.போப்

ஆ. சு.சமுத்திரம்

இ.கல்யாண்ஜி 

ஈ.கண்ணதாசன்

 

விடை:ஆ

 

46. வால்மீகியிலிருந்து ______ வேறுபடும் இடங்களை விரிவாகத்

தொகுத்து உரைக்கிறார்

அ.குமரகுருபரர் 

ஆ.ஜி.யு.போப் 

இ.கல்யாண்ஜி 

ஈ.கம்பர்

 

விடை:ஈ

 

47.இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று இக்குறளில் பயின்றுவரும் அணி

அ.உவமை அணி 

ஆ.உருகை அணி

இ.பின்வருநிலை அணி

ஈ.வஞ்சப்புகழ்ச்சியணி

 

விடை:அ

 

48. உயரப் பறத்தல் என்ற சிறுகதையை இயற்றியவர் யார்

அ.கல்யாணசுந்தரம் 

ஆ.தனிநாயகம் அடிகள்

இ.ஜி.யு.போம் 

ஈ.பாரதிதாசன்

 

விடை:அ

 

49. ______ நூற்றாண்டுச் சூழலில்தான் கம்பரின் இராமாயணம் இலக்கியம் எனத் தகுதி பெற்றது

அ.மூன்றாம் 

ஆ.ஐந்தாம்

இ.இருபதாம்

ஈ. நான்காம்

 

விடை:இ

 

50. _____ ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகை நூலைப் பதிப்பித்தார்

அ.1998 

ஆ.1920

இ.1915

ஈ.1992

 

விடை:இ

 

51. பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்

அ.இரண்டு

ஆ.ஐந்து

இ.மூன்று

ஈ.ஏழு

 

விடை:இ

 

52. எது வறண்டாலும் _____ வறண்டுவிடக் கூடாது என்பது பன்னெடுங்கால விழைவாகவும் செய்தியாகவும் திகழ்கிறது

அ.முன்னேற்றம் 

ஆ.மனிதம்

இ.சமுதாயம் 

ஈ.விவசாயம்

 

விடை:ஆ

 

53. _______ அணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும்

அ.உவமை 

ஆ. பின்வருநிலை

இ.உருவக

ஈ.வஞ்சப்புகழ்ச்சி

 

விடை:ஈ

 

54. முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது பின்வருநிலை அணியாகும்

அ.சொற்பொருள்

ஆ.சொல் 

இ.பொருள்

 

விடை:ஆ

 

55. வர்ணனைகள் நிறைந்த ஒரு காவியம், பிரஹ்ம ஸ்ரீ _____ 

என்பவரால் இயற்று பெற்றது

அ.சுப்பிரமணிய பாரதியார்

ஆ.கம்பர்

இ.குமரகுருபரர்

ஈ.கண்ணதாசன்

 

விடை:அ

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை