9 TH STD TAMIL MODEL LESSON PLAN -JULY 3 WEEK

  9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  18-07-2022 முதல்  22-07-2022        

மாதம்          ஜூலை          

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.பெரியபுராணம்

                                            2.புறநானூறு

கருபொருள்                            :

Ø நீர்வளத்தின் இன்றியமையாமையை அறிதல்

@ அரசனின் கடமைகளை அறிதல்

 

உட்பொருள்                           :

Ø நீர்வளத்தைப் பெருக்குவதன் அவசியத்தை அறிதல்


அறிமுகம்                               :

#     உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø நீர்வளம் மிக்கதால் சோழநாடு திருநாடு என அழைக்கப்படுகிறது.

@ நீர் வளம் மிகுந்துள்ளதால் சோழநாடு அனைத்து வளங்களையும் பெற்றுத்திகழ்கிறது

Ø  அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தலாகும்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø திருநாட்டின் சிறப்பைத் தெளிவாக விளக்குதல்.

Ø அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தல் என்பதை அறிந்துகொள்ளச்செய்தல்

கருத்துரு வரைபடம்

பெரியபுராணம்



புறநானூறு



மாணவர் செயல்பாடு:

Ø  நீரின்றி இவ்வுலகமே இயங்காது என அறிதல்

Ø   நீர்வளம் ஒருநாட்டிற்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிதல்

@ உணர்வுகளை வெளிப்படுத்த கவிதை மிகச்சிறந்த வழி என உணர்தல்

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?

Ø திருநாட்டில் பாயும் ஆறு எது?

Ø   புறநானூறு-----நூல்களுள் ஒன்றுபென்னி

தொடர்பணி:

·       பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

கற்றல் விளைவு

@ இயற்கை அழகைப்போற்றும் கவிதைகளைப்படைத்தல்



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை