தொகுத்தறி மதிப்பீடு -மாதிரி வினாத்தாள் (2022-2023)
ஆறாம் வகுப்பு முதல்
பருவம்
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்:
60
அ)பலவுள்தெரிக:
4X1=4
1.தாய்மொழியில்
படித்தால்----அடையலாம்
அ)பன்மை ஆ)மேன்மை இ)பொறுமை ஈ) சிறுமை
2.நுட்பமாகச் சிந்தித்து அறிவது
அ) நூலறிவு ஆ) நுண்ணறிவு இ) பட்டறிவு ஈ) சிற்றறிவு
3.கழுத்தில்
சூடுவது----ஆகும்
அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை
4.சிட்டுக்குருவி
வாழமுடியாத பகுதி
அ)துருவப்பகுதி ஆ)இமயமலை
இ) தொன்மை ஈ)
வண்மை
ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக
4X1=4
5.தமிழில் நமக்குக்
கிடைத்த பழமையான இலக்கண நூல்------
6.இந்தியாவின் பறவை
மனிதர்--------
7.பெருஞ்சித்திரனாரின்
இயற்பெயர்------
8.மிக நீண்ட தொலைவு
பறக்கும் பறவை-------
இ)அனைத்து
வினாக்களுக்கும் விடையளி
4X2=8
9.பொருத்துக : அ.SUPER COMPUTER – செயற்கைக்கோள்
ஆCONTINENT - மீத்திறன் கணினி
- கண்டம்
10.பொருள் கூறுக: அ.ஔடதம் ஆ.நிருமித்த
11.பிரித்து எழுதுக : அ.கண்டறி ஆ.இடப்புறம்
12.எதிர்ச்சொல் தருக : அ.மேடு ஆ.இரவு
ஈ)எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு விடையளி
5X2=10
13.ரோபோ எனும் சொல் எவ்வாறு உருவானது?
14.ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
15.சிலப்பதிகாரம் எவற்றை
வாழ்த்தித் தொடங்குகிறது?
16.காணி நிலம் பாடலில்
பாரதியார் வேண்டுவன யாவை?
17.பறவைகள் இடம்பெயரக் காரணம்
என்ன?
18.மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது
எது?
உ)எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு விடையளி
5X2=10
19.மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய்
எழுத்துகள் யாவை?
20.சொற்களில் ஆய்தம் எவ்வாறு
இடம் பெறும்? 21.முதலெழுத்துகள் யாவை?
22சார்பெழுத்துகள் எத்தனை?அவை யாவை?
23.தமிழ் இலக்கணம் எத்தனை
வகைப்படும்? அவை யாவை? 24.மாத்திரை
என்றால் என்ன?
ஊ)எவையேனும்
மூன்று வினாக்களுக்கு விடையளி
3X4=12
25.சமூக
வளர்ச்சிக்கும்,நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
26.தமிழ்மொழியின் சிறப்பு
குறித்து ஐந்து வரிகள் எழுதுக.
27.சிட்டுக்குருவிகளின்
வாழ்க்கை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
28.எந்திர மனிதனின் பயன்களை விளக்குக.
எ)அடிமாறாமல்
எழுதுக
4+2=6
29.”தமிழுக்கும்” எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக
30. “ஈன்ற” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக
ஏ)கட்டுரை
வடிவில் விடையளி:
1X6=6
31.விடுப்பு விண்ணப்பம்
(அல்லது) கிழவனும் கடலும்.