8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -NOVEMBER 1 ST WEEK

    8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :31-10-2022 முதல் 04-11-2022         

மாதம்          அக்டோபர்      

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.வளம் பெருகுக

                                             2.மழைச்சோறு

1.கற்றல் நோக்கங்கள்   :

     Ø  நாட்டுப்புறப் பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறிதல்

Ø       @ தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # மூவேந்தர்கள் யாவர்?

       # மழை எத்தனை பேருக்குப் பிடிக்கும்ர?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

        Ø  உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண்பறவைகளோடு பிரிந்து செ ல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக.

         @ மழை பெய்யா மல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடா கச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப்பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.

6.கருத்துரு வரைபடம்:

வளம் பெருகுக

மழைச்சோறு




7.மாணவர் செயல்பாடு:

   Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

     Ø  மாணவர்கள் செய்யுளைச் சீர் பிரித்து படித்தல்
     Ø  செய்யுட்பகுதியின் பொருள் அறிதல்
     Ø  செய்யுட் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1.தகடூர் என்பது------- ஆகும்
 2.மழைச்சோறு ------- நாட்டு வழிபாடு
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. மழைச்சோற்று வழிபாடு-விளக்குக
4. மூவேந்தர்கள் யாவர்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.மழைச்சோறு பகுதியின் கருத்தை விளக்குக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

        Ø  நாட்டுப்புறப் பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறிதல்

Ø           @  தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை