10.ஆம் வகுப்பு-தமிழ்
முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள்
(வேலூர் மாவட்டம்)
முதல் திருப்புதல் தேர்வு-2023
வேலூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
அ.கடல்நீர்
ஆவியாகி மேகமாதல் |
1 |
2.
|
அ.சங்க
இலக்கியங்கள் |
1 |
3.
|
ஈ.சிற்றூர் |
1 |
4.
|
ஈ.சருகும்
சண்டும் |
1 |
5.
|
ஈ.இலா |
1 |
6.
|
அ.மென்பொருள் |
1 |
7.
|
இ.அறியா
வினா,சுட்டு விடை |
1 |
8.
|
அ.பண்புத்தொகை |
1 |
9.
|
இ.கால
வழுவமைதி |
1 |
10. |
ஆ.மேகம்,மழை,நீர்,வெள்ளம் |
1 |
11.
|
ஆ.ஆல
மரம்,வேலமரம் ௪ , ௨ |
1 |
12. |
ஈ.தனிப்பாடல்
திரட்டு |
1 |
13. |
இ.தமிழழகனார் |
1 |
14. |
ஆ.கடல் |
1 |
15. |
இ.மூன்று+சங்கம் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
செய்யுளும்,உரைநடையும்
கலந்து எழுதப்பெறுவது. |
2 |
17 |
ஐம்பூதங்களும்,ஒன்றனுள் ஒன்று ஒடுங்கின.நீண்ட
காலத்திற்குப் பிறகு உயிர்கள் உருவாகி வளரத்தொடங்கின. |
2 |
18 |
அ.நாட்டுமக்களின்
அறிவொழுக்கங்கள் எதற்கேற்ப அமைந்திருக்கும்? ஆ.கல்வி எத்தகையது? |
2 |
19 |
வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள் |
2 |
20 |
மொழியும் சரியான
காரணமும் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
21 |
அருமை உடைத்தென் றசாவாமை
வேண்டும் பெருமை முயற்சி தரும் |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
சுட்டு விடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்
விடை, வினாஎதிர்வினாதல் விடை, உற்றது
உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி
விடைஎன்று விடைஎட்டு வகைப்படும். |
2 |
23 |
வேற்றுமை, வினை,
பண்பு, உவமை, உம்மைஆகிய
தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும்
அவைஅல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள்தருவது அன்மொழித் தொகைஎனப்படும். எ.கா. சிவப்புச்சட்டைபேசினார் முறுக்கு
மீசைவந்தார் |
2 |
24 |
அ.கலந்துரையாடல்
ஆ.ஆய்வேடு |
2 |
25 |
அமர்+த்(ந்)+த்+ஆன் அமர்-பகுதி,த்-சந்தி,ந் ஆனது விகாரம், த்-இறந்தகால
இடைநிலை ஆண்பால் விகுதி. |
2 |
26 |
பள்ளி
விட்டதும் வீட்டிற்குச் சென்றான். |
2 |
27 |
அ.சோற்றுக்கு
ஒரு சோறு பதம் ஆ.மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. |
2 |
28 |
அ.நேற்று என்னைச்
சந்தித்தவர் என் நண்பர் ஆ.ஊட்டமிகு
உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
சோலைக்காற்று
: இயற்கையில் பிறக்கிறேன் மின்விசிறிக்காற்று
: செயற்கையில் பிறக்கிறேன் சோலைக்காற்று
: காடும்,மலையும்,இயற்கையும் எனதுஇருப்பிடங்கள் மின்விசிறிக்காற்று
: இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த
இடமும் எனது இருப்பிடங்கள் |
3 |
30 |
ü
பல்வேறு
மொழி இலக்கியங்களை அறிதல் ü
பரந்துபட்ட
அறிவைப் பெறுதல் ü
பிறமொழி
கற்கும்போது ஏற்படும் பிழைகளைக்களைதல் ü
பிறமொழியாளருடன்
உரையாடும்போது பிழையின்றிப் பேசுதல் |
3 |
31 |
அ.
முன்பின் அறியாத புதியவர் ஆ.விருந்தே
புதுமை இ.விருந்து |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
|
33 |
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
3 |
|
34 |
அ. புண்ணியப்புலவீர்யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய
குற்றம்எல்லாம் பொறுக்கஎனப்பரவித்தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும்மன்னநீ
நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத்தணிந்தது என்னா.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
உவமை அணி- உவமை,உவமேயம்,உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது |
3 |
36 |
இலக்கணமுறைப்படி
பிழையுடையது எனினும்,
இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும். வகை-திணை,பால்,இடம்,காலம்,மரபு |
3 |
37 |
கூவிளம் தேமாங்காய்
கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா
பிறப்பு. |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) மனோன்மணியம் சுந்தரனாரின்
வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்
உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். (அல்லது) ஆ) ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் |
5 |
39 |
ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
நூலக உறுப்பினர் படிவம் வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழு மைய / கிளை
/ ஊர்ப்புற நூலகம் ஊசூர் உறுப்பினர் சேர்க்கை அட்டை அட்டை எண்:
1234
உறுப்பினர் எண்:321 1. பெயர் : தமிழ்ச்செல்வன் 2. தந்தை பெயர் : ரவி 3. பிறந்த நாள் : அ அ – அ அ- அ அ அ அ 4. வயது : ஆ ஆ ஆ 5. படிப்பு : 10.ஆம் வகுப்பு 6. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210
7. முகவரி :
7 பாரதி தெரு ,ஊசூர், வேலூர் மாவட்டம்- 632105 (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) நான் ஊசூர் ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ.
100 சந்தா தொகை ரூ. 25 ஆக மொத்தம் ரூ. 125 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். இடம்: ஊசூர் நாள்: 19-01-2023 தமிழ்ச்செல்வன்
தங்கள் உண்மையுள்ள திரு
/ திருமதி / செல்வி / செல்வன்
தமிழ்ச்செல்வன் அவர்களை எனக்கு
நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.
ஆஆஆ
பிணையாளர் கையொப்பம் அலுவலக
முத்திரை (பதவி மற்றும் அலுவலகம்) |
5 |
42 |
1.
தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில்
வைத்துக்கொள்வேன். 2.
குடிநீரைச்
சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3.
உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 4.
நீரைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 5.
வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி
நடப்பேன். ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக்
கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை
உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v தமிழ்மொழி
1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த
வேண்டும். மொழிபெயர்ப்பாளர் அந்தந்த
கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும் (அல்லது) ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச்
சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக்
கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
ü
அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால.
கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü
கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü
வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü
மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü
கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து
இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று
கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். |
8 |
45 |
அ. (மாதிரிக்காகத் தரப்பட்டுள்ளது) நூலின் தலைப்பு: பரமார்த்தகுரு கதை நூலின் மையப் பொருள்: சீடர்கள்
குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப்
பொருள். மொழிநடை: நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. வெளிப்படுத்தும் கருத்து: பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது. நூலின் நயம்: விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது. நூல் கட்டமைப்பு: சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது. சிறப்புக்கூறு: ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. நூல் ஆசிரியர்: வீரமாமுனிவர். (அல்லது) ஆ)பொதுக்கட்டுரை: விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும் முன்னுரை: இந்தியாவில்
பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை
நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி
இக்கட்டுரையில் காண்போம். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு
பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி
ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும்
வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995
ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா
கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு
செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில்
இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது கடமை: அனைத்துக்
கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது
என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும்
மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல்
ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக
நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம்
அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் முடிவுரை: “வானை
அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும்.
இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும். |
8 |