10.ஆம் வகுப்பு- தமிழ்
மெல்லக் கற்போர் சிறப்புக் கையேடுகள்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும், பத்தாம் வகுப்பு மாணவ செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பு வணக்கங்கள். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். பள்ளிகளில் திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அவர்களுடைய பொதுத் தேர்வு தயாரிப்புக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், அவர்கள் சிறப்பாகத் தயாராகும் வகையிலும் பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் வெளியிடப்பட்ட சிறப்பு கற்றல் கட்டகங்கள் அல்லது மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் பாட கற்றல் கட்டகங்கள் இப்பதிவில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பதிவிறக்கம் செய்து இதில் தரப்பட்டுள்ள வினா விடைகளை நன்கு படித்து பொதுத்தேர்வுக்கு தயாராகவும். அரசுப் பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் சிறப்பான நிலையில் தேர்ச்சி பெற தமிழ்ப்பொழில் வலைதளத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வேலூர் மாவட்ட கற்றல் கட்டகம் 👇