மூன்றாம் திருப்புதல் தேர்வு-2023
வேலூர் மாவட்டம்
மூன்றாம் திருப்புதல் தேர்வு-2023 வேலூர் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
இ.
எம்+தமிழ்+நா |
1 |
2.
|
அ.
கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
3.
|
ஆ.
இறைவனிடம்,குலசேகராழ்வார் |
1 |
4.
|
ஆ.
மணி வகை |
1 |
5.
|
ஈ.
சிலப்பதிகாரம் |
1 |
6.
|
ஆ.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
7.
|
ஆ.
1 - iii 2- i 3- iv
4- ii |
1 |
8.
|
இ.
ஐ,கு |
1 |
9.
|
இ.
எ0 |
1 |
10. |
அ.
வினைத்தொகை |
1 |
11.
|
அ.
அ-4 , ஆ-3. இ-2, ஈ - 1 |
1 |
12. |
இ.
தமிழழகனார் |
1 |
13. |
ஈ.
தனிப்பாடல் திரட்டு |
1 |
14. |
ஆ.
முத்தமிழ்,முச்சங்கம் |
1 |
15. |
இ.
அணிகலன் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
செய்யுளும்
உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது |
2 |
17 |
அ. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? ஆ. ம.பொ.சி
எவ்வாறு இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்? |
2 |
18 |
நாற்று ,கன்று,குருத்து,பிள்ளை,குட்டி,மடலி,வடலி,பிள்ளை. |
2 |
19 |
மறைத்து வைத்தல் எனும் துன்பத்தைத் தராதவர். |
2 |
20 |
மடிக்கணினி
, இயந்திர மனிதன் |
2 |
21 |
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ.
தொன்மம் ஆ. நாட்டுப்புற இலக்கியம். |
2 |
23 |
வெட்சி-
கரந்தை , வஞ்சி-காஞ்சி , நொச்சி-உழிஞை |
2 |
24 |
அ. பள்ளி விட்டதும்
வீட்டுக்குச் சென்றான் ஆ. கோடு போட எழுதுகோலைக்
கொடுத்தான். |
2 |
25 |
ஐயத்தைப்
போக்கிக் கொள்வதற்காகக் கேட்பது. சான்று:
பாம்போ? கயிறோ? |
2 |
26 |
வாழ்+க வாழ்-பகுதி , க-வியங்கோள் வினைமுற்று விகுதி. |
2 |
27 |
தம்பி
எங்கே நிற்கிறாய்? நீங்கள் சொன்ன இடத்தில்தான் எதிரில் ஒரு தேனீர் விடுதி உள்ளது. |
2 |
28 |
அ. குமரன்
பணத்தை அள்ளி இறைத்தான். ஆ. கோபத்தில்
ஒரு செயலைச் செய்யாமல் ஆறப்போடுதல் நல்லது. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
உயிராய் நான்;மழையாய்
நான், நானின்றி பூமியே சுழலாது , பூமித்தாயின் குருதி நான் |
3 |
30 |
அ. அறம்கூறும் மன்றங்கள் ஆ.அறம் அறக்கண்ட நீதிமான் அவையம். இ.துலாக்கோல். |
3 |
31 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை
கொடுத்தாவது தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, ஆந்திரத் தலைவர்கள் சென்னை தான் அதன் தலைநகராக இருக்க
வேண்டும் என்று கருதினர். இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் இராஜாஜி தனது
பதவியைத்துறந்தார்.அச்சமயத்தில்,செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று
முழங்கினார். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
# மருத்துவர்
புண்ணை அறுத்துச் சுடுகிறார். # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார். # அதுபோல,வித்துவக்கோட்டு அன்னையே,நீ எனக்கு
விளையாட்டாகத் துன்பங்கள் செய்தாலும்,உனது
அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார். |
3 |
|
33 |
பிழைகளின்றி
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
3 |
36 |
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறைஅணி எனப்படும். |
3 |
37 |
கருவிளம் கூவிளம் தேமாங்காய்
தேமா கருவிளம்
தேமா பிறப்பு. |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: ”பூமித் தாயே என்
அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” எனக் கருணையன் வேண்டினான்.
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன்
அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல் மலர்களையும் தன்
கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: என் தாய் கூறும் உண்மையான
சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில் ஒரு மணிமாலைபோல் அசைந்து அழகுற
வாழ்ந்தேன்.இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி
இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று
கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: ”எனது
மனம் பரந்த மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது.
தீயையும்,நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின்
வலியால் வருந்துவது போன்றது எனது துயரம்.துணையைப் பிரிந்த பறவையைப் போல்
நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே
விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். தனித்து
விடப்பட்ட கருணையன்: “எனக்கு
உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான்
உணர்கிறேன்.உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளை என்னால் அறிய
முடியவில்லை. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன். எனது தாய் தன்
கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு
விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே” என்று அழுது புலம்பினான் பறவைகளும்,வண்டுகளும்
கூச்சலிட்டன: நவமணிகள் பதித்த மணி
மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை மாலையாக அணிந்த கருணையன்
இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே
கூச்சலிட்டன. (அல்லது) ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்
உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். |
5 |
39 அ. |
ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) அ. (மாதிரிக்காகத் தரப்பட்டுள்ளது) நூலின் தலைப்பு: பரமார்த்தகுரு கதை நூலின் மையப் பொருள்: சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள். மொழிநடை: நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில்
எழுதப்பட்டுள்ளது. வெளிப்படுத்தும் கருத்து: பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு
இருக்கிறது. நூலின் நயம்: விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது. நூல் கட்டமைப்பு: சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு
உள்ளது. சிறப்புக்கூறு: ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக
உள்ளது. நூல் ஆசிரியர்: வீரமாமுனிவர். |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
விளையாட்டு
மேம்பாட்டு ஆணையப் படிவம் |
5 |
42 |
அ) ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில்
பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும். ஆ) 1.பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம்
நிகழ்த்துதல் 2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல் 3. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம் நிகழ்த்துதல் 4. விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல். 5. விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல். |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) வினாவுக்குப் பொருந்திய விடைகளைத் தெளிவாகப்
பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) வினாவுக்குப்
பொருந்திய விடைகளைத் தெளிவாகப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
8 |
44 அ. |
வினாவுக்குப் பொருந்திய விடைகளைத் தெளிவாகப் பிழையின்றி
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. ஆ) வினாவுக்குப் பொருந்திய விடைகளைத் தெளிவாகப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
8 |
45 அ. |
தரப்பட்ட குறிப்புகள் அல்லது தலைப்புகள் ,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு ,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. ஆ) முன்னுரை: இந்தியாவில்
பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை
நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி
இக்கட்டுரையில் காண்போம். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு
பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி
ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும்
வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது கடமை: அனைத்துக்
கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது
என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும்
மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல்
ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக
நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம்
அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் முடிவுரை: “வானை அளப்போம்,
கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி
ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும். |
8 |