10.ஆம் வகுப்பு - தமிழ்
இயல்- 7 கவிதைப்பேழை- மெய்க்கீர்த்தி
சில காணொளிகள் பைந்தமிழ் தொலைக்காட்சி வலையொளி உரிமையாளரின் அனுமதி பெற்று பயன்படுத்தப் பட்டுள்ளது. அக்காணொளிகளில் பெரும்புலவர் மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கங்களும், சான்றுகளும் மாணவர்களின் மனம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
நன்றி : தமிழாசிரியர் திரு. மகேந்திரபாபு அவர்கள் , பைந்தமிழ் வலையொளி