9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 3 RD WEEK

       9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        : 18-11-2024 முதல் 22-11-2024      

மாதம்         நவம்பர்

வாரம்     :  மூன்றாம் வாரம்                                            

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.புணர்ச்சி

                                             2.திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

     புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்.

Ø      #  திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெ றுதல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # வாழை+பழம் சேர்த்து எழுதினால் என்ன கிடைக்கும்?

       # திருக்குறளை இயற்றியவர் யார்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். 

# சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும்வரை உள்ள நோய்.
@ அறிவில்லாதவனுக் கு அறிவுரை சொல்பவன் அறிவில்லாதவனாக மாறிவிடுவான்! 
# கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை

5.ஆசிரியர் செயல்பாடு              :

     §  சொற்களின் புணர்ச்சியைத் தக்க சான்றுகளுடன் விளக்க முற்படுதல்

§  புணர்ச்சி வகைகளுக்கு உள்ள வேறுபாடுகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

§  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்

§  இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.


6.கருத்துரு வரைபடம்:

புணர்ச்சி



திருக்குறள்

7.மாணவர் செயல்பாடு:

   Ø  புணர்ச்சி ஆழ்ந்த மொழி அழிவுக்குத் துணைபுரியும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்

Ø  இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. புணர்ச்சி------வகைப்படும்
2. திருக்குறளை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3.புணர்சியின் வகைகள் யாவை?

4.திருக்குறள் -குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.திருக்குறளின் கருத்துகள் மனித வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

               # 9030- புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்.

Ø                  #  9031 - திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறுதல்.



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை