அரியலூர் மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு
அரையாண்டுப்பொதுத்தேர்வு-2023, அரியலூர்
மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
அ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
2. |
அ. வேற்றுமை உருபு |
1 |
3. |
அ. கூவிளம்
தேமா மலர் |
1 |
4. |
அ)தலைப்புக்குப் பொருத்தமான
குறிப்புகள் இடம்பெற்றுள்ளன |
1 |
5. |
அ.சங்ககாலத்தில்
மொழிபெயர்ப்பு இருந்தது |
1 |
6. |
ஈ. இராமாவதாரம் |
1 |
7. |
தெரிவுகளில்
சரியான விடை தரப்படவில்லை. சரியான
விடை : இமயத்துக்கு அப்பால் |
1 |
8. |
அ.
அகவற்பா |
1 |
9. |
ஈ.
பெயரெச்சம் |
1 |
10. |
ஆ. 7 |
1 |
11. |
அ. திருப்பதியும், திருத்தணியும் |
1 |
12. |
ஈ. முல்லைப்பாட்டு |
1 |
13. |
அ. நப்பூதனார் |
1 |
14. |
ஆ. வினைத்தொகை |
1 |
15. |
அ. சிறுதாம்பு, உறுதுயர் |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
பொருந்திய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
|
2 |
18 |
இல்லை,விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற
எண்ணமே தேவை. |
2 |
19 |
ü உயிரினும்
ஓம்பப் படும். ü நடு
ஊருள் நச்சுமரம் பழுத்தற்று. ü ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை |
2 |
20 |
|
2 |
21 |
அருமை
உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை
முயற்சி தரும். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
சிரித்துச் சிரித்துப்
பேசினார். |
2 |
23 |
சேரர்களின் பட்டப் பெயர்களில்
‘ கொல்லி வெற்பன்’, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்’ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்
‘ மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர்.
இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
|
2 |
24 |
அ. கந்தன் தொழில் ஆரம்பித்ததும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என
மனக்கோட்டைக் கட்டுகிறான் ஆ. கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்ததால் வெற்றிப் பெற்றாள். |
2 |
25 |
அ. நவீன இலக்கியம் ஆ.காப்பிய இலக்கியம் |
2 |
26 |
சொன்ன அம்மா
, அம்மா ஓடாதீர்கள் , அம்மாவிற்காக ஓடினாள் |
2 |
27 |
மயங்கிய
–
மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு
–
பகுதி இ(ன்)
–
இறந்த கால இடை நிலை ; ‘ன்’ புணர்ந்து கெட்டது. ய் – உடம்படுமெய்
அ
- பெயரெச்ச விகுதி |
2 |
28 |
வெண்பாவின்
பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா (எ-கா)
வேலொடு
நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
நாற்று:
நெல்,
கத்தரி முதலியவற்றின் இளநிலை கன்று:
மா ,
புளி, வாழை முதலியவற்றின் இளநிலை குருத்து:
வாழையின் இளநிலை பிள்ளை:
தென்னையின் இளநிலை குட்டி:
விளாவின் இளநிலை மடலி
அல்லது வடலி: பனையின் இளநிலை பைங்கூழ்:
நெல்,
சோளம் முதலியவற்றின் பசும் பயிர். |
3 |
30 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
31 |
அ)
சீனா – காண்டன் நகருக்கு அருகில் ஆ)
குப்லாய்கான் இ)
வணிகத்திற்காக |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
32 |
ü வியந்
து உரைத்தல், ü நல்ல சொற்களை இனிமையாகப்
பேசுதல், ü முகமலர்ச்சியுடன்
அவரை நோக்குதல், ü 'வீட்டிற்குள்
வருக' என்று
வரவேற்றல், அவர்
எதிரில் நிற்றல், ü அவர்முன்
மனம் மகிழும்படி பேசுதல், அவர்
அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர்
விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல்
, ü அவரிடம்
புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் |
3 |
|||||||||||||||
33 |
|
3 |
|||||||||||||||
34 |
அ.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா பிறப்பு. |
3 |
36 |
வெட்சி
– கரந்தை வஞ்சி – காஞ்சி , நொச்சி -
உழிஞை |
3 |
37 |
உவமை
, உவமேயம் , உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமை அணி |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||||||||
38 அ |
ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் (அல்லது) ஆ) பொருந்திய
விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||||||||
39 |
அ) மற்றும்
ஆ) ஆகிய வினாக்களுக்கு ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||||||||||
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||||||||
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||||||||||
42 |
அ)
ஆ) மலர்: தேவி,அறையை விட்டு
வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது. தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும். |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். ஆ)
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
8 |
44 |
அ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன்
இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். ஆ) ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம்
ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை
ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம்
என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக்
கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். |
8 |
45 |
அ)பொருந்திய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் (அல்லது) ஆ)
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும்
இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும்
இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு
30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம்
: அரசின் சாதனைகள் கூறும்
பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும்
நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன்
விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும்
நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை
இக்கட்டுரையில் கண்டோம். |
8 |