8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 2ND WEEK

     8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 08-01-2024  முதல் 12-01-2024        

மாதம்          ஜனவரி    

வாரம்     :   இரண்டாம் வாரம்                                       

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  அயோத்திதாசர் சிந்தனைகள்

1.கற்றல் நோக்கங்கள்   :

    Ø  அயோத்திதாசரின்சிந்தனைகள்வழியாகச்சமூகச்சீர்திருத்தக்கருத்துகளை  உணர்தல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # உங்களைக் கவர்ந்த சமூகச் சிந்தனையாளர் யார்?

       # புத்த சமயத்தைப் பற்றித் தெரியுமா?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

         Ø வாழ்க்கை

          @ சிந்தனைகளின் அடித்தளம்

          @ இதழ்ப்பணி

          @ ஒருபைசாத் தமிழன்

          @ கல்விச்சிந்தனைகள்

          @ திராவிட மகாஜன சங்கம்

          @ அரசியல் விடுதலை,மக்கள் உரிமை.

6.கருத்துரு வரைபடம்:

அயோத்திதாசர் சிந்தனைகள்



7.மாணவர் செயல்பாடு:

   Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

     Ø  மாணவர்கள் உரைநடைப்பகுதியை பிரித்து படித்தல்
     Ø  பாடக் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1.அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. ஒருபைசாத்தமிழன் - விளக்குக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.அயோத்திதாசர் செய்த சமூகச் சீர்திருத்தங்கள் யாவை?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  Ø  805- எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள் / நிகழ்வுகள்பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி /  சைகை மொழியில்)

Ø  808- ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்துக் கலந்துரையாடல். சில வினாக்களுக்கு விடை காண முற்படல். ( எ.கா) தனது சுற்றுப்புறத்தில் வாழும் குடும்பங்கள் பற்றிச் சிந்தித்தல்:  இதன் தொடர்ச்சியாகராமு மாமாவின் பெண் குழந்தை ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை ? என்ற வினாவை  எழுப்புதல்.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை