8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 3 RD WEEK

8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        : 19-02-2024 முதல் 23-02-2024     

மாதம்          பிப்ரவரி  

வாரம்     :    மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. பால்மனம்

1.கற்றல் நோக்கங்கள்   :

      @ சிறுகதைகள்மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      Ø நீங்கள் சிறுவயதில் யாருக்கெல்லாம் உதவி செய்தீர்கள்? என்ற வினாவைக் கேட்டு, மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  • குழந்தை மனம் எல்லா உயிர்களை யும் சமமா கக் கருதுவது; பிறர் துன்ப ம் கண்டு இரங்குவது; அதனை முயல்வது. குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். சமூகம், பெற்றோர்களின் தாக்கத்தால் குழந்தைகளின் மன இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

5.ஆசிரியர் செயல்பாடு :

     #  ஆசிரியர், பால்மனம் கதையை உரிய ஏற்ற குரல் ஏற்றத்தாழ்வுடன் கூறி விளக்குதல்

§  குழந்தைகள் வளர வளர , அவர்களது எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


7.மாணவர் செயல்பாடு:

   Ø  பால்மனம் மாறாத பருவத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர்தல்

Ø  சிறுகதைகள்மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
Ø  பால்மனம் சிறுகதையை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

2. கோமகள் பெற்ற விருதுகள் யாவை ?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

3. பால் மனம் சிறுகதையைச் சுருக்கமாகக் கூறுக.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       805- எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள் / நிகழ்வுகள்

 பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி

 வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி /  சைகை மொழியில்)

      திறன்கள்:

      @ பேசுதல்,எழுதுதல்

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை