முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
திருப்பத்தூர் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
திருப்பத்தூர் மாவட்டம்
8.
ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்
i. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
10X1=10 |
||||
வி.எண் |
விடைகள் |
மதிப்பெண் |
||
1 |
ஆ. தந்தை பெரியார் |
1 |
||
2 |
அ. தாயாக |
1 |
||
3 |
ஆ. மூன்று |
1 |
||
4 |
இ. கலன் + அல்லால் |
1 |
||
5 |
ஆ. விளி |
1 |
||
6 |
அ. என்றாய்ந்து |
1 |
||
7 |
இ. மதுரை |
1 |
||
8 |
இ. மழை |
1 |
||
9 |
இ. அழுக்காறு |
1 |
||
10 |
ஆ. தரிசனம் |
1 |
||
i i .கோடிட்ட இடத்தை நிரப்புக
5X1=5 |
||||
11 |
அறிவியல் |
1 |
||
12 |
இலண்டன் |
1 |
||
13 |
கண்ணெழுத்துகள் |
1 |
||
14 |
பண்புத்தொகை |
1 |
||
15 |
இசை |
1 |
||
i i i. பொருத்துக
3X1=3 |
|||||
16 |
வெண்பா - செப்பலோசை |
4 |
|||
17 |
ஆசிரியப்பா - அகவலோசை |
4 |
|||
18 |
கலிப்பா -
துள்ளல் ஓசை |
2 |
|||
IV எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளி
4X2=8 |
|||||
19 |
மன்னிக்கத் தெரிந்த மனிதரின் உள்ளம் |
2 |
|||
20 |
மழை நீர் |
2 |
|||
21 |
1.நல்ல சிந்தனை 2. சிறப்பான செயல் 4.உலப்பான எழுத்து 3.உயர்வான பேச்சு 5.பாராட்டத்தக்க உழைப்பு |
2 |
|||
22 |
காற்றின்
தூய்மை
, நீரின் உயர்வு |
2 |
|||
23 |
காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி) |
2 |
|||
24 |
§ நடைபயிற்சி
மற்றும் உடற்பயிற்சி § அளவான
உணவு § சத்தான
உணவு |
2 |
|||
V. எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளி
4X2=8 |
|||||
25 |
ü வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. |
2 |
|||
26 |
ஒரு
வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்
எனப்படும். |
2 |
|||
27 |
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும்
இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். சான்று:
தாய் மொழி தாய்+மொழி = தாய்மொழி இரு சொற்களிலும் எந்த
மாற்றமும் நிகழவில்லை, எனவே
இது இயல்பு புணர்ச்சி. |
2 |
|||
28 |
4 வகைப்படும்-
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா |
2 |
|||
29 |
இரண்டு பொருள்களுக்கு
இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி எனப்படும் |
2 |
|||
30 |
வினை
கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி
ஆகும்.
ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை
உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும். எடுத்துக்காட்டு
: தாயோடு குழந்தை சென்றது. அமைச்சரோடு அலுவலர்கள்
சென்றனர். |
2 |
|||
Vi. அடிபிறழாமல் எழுதுக 4+2=6 |
|||||
31 அ |
உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ? சுத்தம் உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீயதனை நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே! காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக்
கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே! |
6 |
|||
ஆ |
கற்றோர்க்குக்
கல்வி நலனே கலனல்லால்
மற்றோர்
அணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப்
பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு
அழகுசெய் வார். |
6 |
|||
32 |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. (தொடங்கும்
குறள் எனத் தவறாகத் தரப்பட்டுள்ளது) |
4 |
|||
V i i. எவையேனும் 4 வினாக்களுக்கு
விடையளி
4X4=16 |
|||||
33 |
v எல்லா காலத்திலும் நிலைபெற்று
தமிழே! வாழ்க. v எல்லாவற்றையும் அறிந்துரைக்கும்
தமிழே! வாழ்க. v ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்ட v உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க. v எங்கும் உள்ள அறியாமை இருள்
நீங்கட்டும். v தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும்
சிறப்படைக! v பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும்
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க. |
4 |
|||
34 |
அடிமையாய்த் தவித்துக்கொண்டிருந்த
இந்தியத்தாய் சினத்துடன் எழுந்து, தன்னுடைய கை விலங்கை உடைத்து, பகைவரை அழித்து,
* தன்னுடைய அமிதை கூந்தலை முடித்து, தன் நெற்றியில் திலகமிட்டுக்
காட்சியளிக்கிறான். |
4 |
|||
35 |
ஏழைவிவசாயிகள்,
தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத்தேர்தலில் போட்டியிட அம்பேத்கர்
விரும்பினார்; சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித்தேர்தலில்
போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள்
பதினைந்து பேரும் வெற்றிபெற்றனர். |
4 |
|||
36 |
ü சரியான
உணவு, சரியான
உடற்பயிற்சி, சரியான
தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள்,
கீரைகள்,
பழங்கள்,
சிறுதா னியங்களை உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள். ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். |
4 |
|||
37 |
1.
வேற்றுமைத்தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகைஎன
ஆறுவகைப்படும். |
4 |
|||
38 |
உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கவும். |
4 |
|||
V i i i. விரிவான விடையளி 2X6=12 |
|||||
39 அ |
உள்நாட்டு,
வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல்
வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது. உள்நாட்டு வணிகம் : சேர
நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது. மக்கள் தத்தம்
பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக்
கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர், உப்பும் நெல்லும்
ஒரே மதிப்புடையனவாக
இருந்தன என்பதை அகநானூற்றின் 300வது பாடல் மூலம் அறியலாம். வெளிதாட்டு வணிகம்: முசிறி
சேர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்து நான் மற்ற
நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை,
தத்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி
செய்யப்பட்டன. பொன்மலிமிக்க புடவைகள், சித்திர
வேலைப்பாடுகள் அமைத்த ஆடைகள் பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. |
4 |
|||
ஆ |
v ஒடுக்கப்பட்டோருக்குத்தனி
வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது
வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.
v இதன்
விளைவாக, ஒரு
தொகுதியில் பொது வேட்பாளரைத்தேர்ந்தெடுக்கஒரு வாக்கும் ஒடுக்கப்பட்டசமூக வேட்பாளரைத்தேர்ந்தெடுக்கஒரு
வாக்கும் அளிக்கும் இரட்டைவாக்குரிமைவழங்கப்பட்டது.
ஆனால்,
இதைஏற்கமறுத்தகாந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
v இதன்
விளைவாக 1931 ஆம்
ஆண்டு செப்டம்பர்த்திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர்
ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி
ஒடுக்கப்பட்டோருக்குத்தனி வாக்குரிமைஎன்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி
வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்தஒப்பந்தமேபூனாஒப்பந்தம்
எனப்பட்டது. |
4 |
|||
40 அ |
v காலையும்
,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். v தூய்மையான
காற்றைச் சுவாசித்து,தூய
நீரைப் பருக வேண்டும். v குளித்த
பிறகு உண்டு,இரவில்
நன்றாக உறங்க வேண்டும். v அளவுடன்
உண்ண வேண்டும். |
4 |
|||
ஆ |
v மழை வளம் பெருக அதிகப்படியான
மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். v மரங்களை நட்டால்
மட்டும் போதாது. அதனை நன்கு பராமரிக்க வேண்டும். எங்காவது மரங்கள் வெட்டப்படும்
போது, அதனைத் தடுக்க வேண்டும். v ஒவ்வொரு வீட்டிலும்
மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டாயம் வைக்க வேண்டும். மழை பெய்யும் காலங்களுக்கு
முன் குளங்கள் குட்டைகளை தூர்வார வேண்டும் |
4 |
|||
iX. விரிவான விடையளி
3X8=24 |
|||||
41 அ |
வெட்டுக்கிளியும் சருகுமானும் : குறிஞ்சிப் புதரின் தாழப்
படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு
வாயாடி. ஒரு மாலை
நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன்,
பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்?
ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு
சருகுமான், 'காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு
வருகிறது. விழுந்து கிடந்த
மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி
வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால்
வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது. வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்: கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது.
வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது.
வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதாள்
முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை
அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக்
குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன்
பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின்
துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு
பக்கம் சென்றது. உயிர்பிழைத்த கூரன் : கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக்
கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம், அதற்கு
ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி
இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால்
மிதித்து நகக்கிவிடுவேன்' என்று கூறிக் காட்டுக்குள்
ஓடியது. வெட்டுக்கிளியின் பயம் அன்றிலிருந்து
கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி
வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில்
நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. |
8 |
|||
ஆ |
முன்னுரை: ''பால்
மனம்' எனும் இக்கதை அ. வெண்ணிலா என்பவர் தொகுத்த 'மீதமிருக்கும் சொற்கள்` என்னும் நூலில் இடம்
பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம். கிருஷ்ணாவின் செயல்கள்: ராமுவின்
அண்ணன் மகள் கிருஷ்ணா. அவள் அனைவரின் மீதும் அன்பும் இரக்கமும் உள்ளவள். ஒருநாள்
தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள்.அம்மா அதைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்கள் என்றாள். அப்பா சொன்னால் தொடலாமா? என்றாள் கிருஷ்ணா. தெருவில் கீரை கொண்டு வரும் பாட்டியைக் கண்டதும்,
அவளைத் தொடப் போகிறாள், அவள் உடம்பு
சரியில்லாததால் அவளைத் தொடக்கூடாது என்றாள் அம்மா, சித்தப்பா,
அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது நீங்கள் மட்டும் தொடலாமா?
என்றாள். கிருஷ்ணா அடுத்து கைவண்டி இழுத்து வரும் ஒருவரைப்
பார்த்து, அவரிடம் செருப்பு இல்லை உங்கள் செருப்பைக்
கொடுங்கள் சித்தப்பா என்றாள். நன் தம்பிக்காக வைத்திருந்த பாலை எடுத்து கிருஷ்ணா
ஆட்டுக்குட்டிக்குப் புகட்டுகிறாள். அம்மா என்ன மகள்? இப்படி
இருக்கிறாளே! என்று புலம்புகிறார். ராமு, கிருஷ்ணாவின்
மனிதநேயத்தைக் கண்டு வியக்கிறார். மனமாற்றம்:
ராமு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறார். இப்போது
கிருஷ்ணாவிற்கு எட்டு வயது. அண்ணன் அண்ணியால் கிருஷ்ணா முற்றிலுமாக மாறி
விட்டாள். சித்தப்பா, தம்பி தெரு நாய்க்குப் பால்
சாதத்தைப் போடுகிறான் பாருங்க, டாமிக்கு தான் போடனும்
என்கிறது, பிறகு ஆட்டுக்குட்டி மீது கல்லெடுத்து
வீசுகிறாள். சாலை வேலை செய்யும் கூலியாள் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க
மறுக்கிறாள். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை ராமு உணர்கிறார். ஏமாற்றம்:
குழந்தைகளின் மனதை அவர்கள் வளர வளர இந்தச் சமுதாயமும்
அவர்களின் பெற்றோரும் மாற்றுகின்றனர். இரக்க குணம் இல்லாமல் அவர்களை வளர்க்கும்
செயல் ராமுவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நான் பார்த்த இரக்கமான கிருஷ்ணா இப்போது
முற்றிலும் மாறி விட்டாள் என்று நொந்து கொண்டார். முடிவுரை: கடவுளின் உறுப்பினராக குழந்தை பூமியில்
பிறக்கிறது. ஆனால் மனித நேயம் இல்லாத மனிதனின் உறுப்பினனாக உலகத்தை விட்டு
நீங்குகிறது. |
8 |
|||
42.அ |
உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
8 |
|||
ஆ |
முன்னுரை: “நூலகம்
அறிவின் ஊற்று” ”வீட்டிற்கு
ஒரு நூலகம் அமைப்போம்” என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா.
இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன்
வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம். நூலகத்தின் தேவை: “ சாதாரண
மாணவர்களையும் சாதனை
மாணவர்களாக மாற்றுவது நூலகம்” ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க
முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக்
கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே, இலவசமாக
நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது . நூலகத்தின் வகைகள்: மாவட்ட மைய நூலகம்,
மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம்
பலவகைப்படும். நூலகத்தில் உள்ளவை: மொழி சார்ந்த நூல்கள்,
அறிவியல், வணிகம், நிர்வாகம்,
கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின்
அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும். படிக்கும் முறை: நூலகத்தில் நூல்களை எடுத்து
அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும்
நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய
இடத்தில் நூலை வைக்க வேண்டும். முடிவுரை: “என்னை தலைகுனிந்து படித்தால், உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்”
என்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர்
உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும்
நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும். |
8 |
|||
43
அ |
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்
எழுதுக. அனுப்புநர் சே.வெண்மதி, த/பெ
சேரன்,
562 திருவள்ளுவர் தெரு, வளர்புரம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. பெறுநர்
உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003. ஐயா, பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு. வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச்
சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில்
வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை
நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க
விரைந்து நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு, தங்கள் பணிவுடைய,
சே.வெண்மதி. இடம்:அரக்கோணம், நாள்: 12-03-2022. உறைமேல் முகவரி: உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003. |
8 |
|||
ஆ |
விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து
நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன்
பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில
அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத்
தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில்
நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே
போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது
ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4 |
8 |
|||
X .அனைத்து
வினாக்களுக்கும் விடையளி 8X1=8 |
|||||
வி.எண் |
விடைகள் |
மதிப்பெண் |
|||
44 |
அ. உண் ஆ. கூவும் |
1 |
|||
45 |
அ. ஆடி அசைந்து ஆ. மேடு பள்ளம் |
1 |
|||
46 |
அ. முனைவர் பட்டம் ஆ. நிறுத்தற்குறி |
1 |
|||
47 |
ஆசிரியர் அடிக்க வரும்போது,
குமரன் முதலைக்கண்ணீர் வடித்தான் |
1 |
|||
48 |
பகைவர் நீவிர் அல்லீர் |
1 |
|||
49 |
மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை |
1 |
|||
50 |
தனது |
1 |
|||
51 |
போ |
1 |
|||