முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம்
சென்னை, செங்கல்பட்டு – முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்
2023 - 2024
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்குறிப்புகள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
|||||||||||||||||||||||||
1. |
ஆ. பொருள்
பின்வரு நிலையணி |
1 |
|
|||||||||||||||||||||||||
2. |
ஈ. புலரி |
1 |
|
|||||||||||||||||||||||||
3. |
இ. சிற்றிலக்கியம் |
1 |
|
|||||||||||||||||||||||||
4. |
ஈ. ஒன்றே உலகம் |
1 |
|
|||||||||||||||||||||||||
5. |
அ. வந்தேன் |
1 |
|
|||||||||||||||||||||||||
6. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
|||||||||||||||||||||||||
7. |
அ. ஆராயாமை, ஐயப்படுதல் |
1 |
|
|||||||||||||||||||||||||
8. |
ஆ. ஊரகத் திறனறி தேர்வு |
1 |
|
|||||||||||||||||||||||||
9. |
ஆ. எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம் |
1 |
|
|||||||||||||||||||||||||
10. |
இ. அகல் |
1 |
|
|||||||||||||||||||||||||
11. |
அ. இல்லத்தி அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர் |
1 |
|
|||||||||||||||||||||||||
12. |
அ. பொலம் |
1 |
|
|||||||||||||||||||||||||
13. |
இ. ஏவல் வினைமுற்று |
1 |
|
|||||||||||||||||||||||||
14. |
ஈ. தோரண , பூரண |
1 |
|
|||||||||||||||||||||||||
15. |
இ. மணிமேகலை |
1 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 1 |
||||||||||||||||||||||||||||
16. |
உழவர் –
மற்ற தொழில் செய்பவரையும் தாங்கி நிற்பதால் |
2 |
|
|||||||||||||||||||||||||
17. |
பெண்
முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில்
1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது |
1 1 |
|
|||||||||||||||||||||||||
18. |
நெற்பயிர் |
2 |
|
|||||||||||||||||||||||||
19 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை |
2 |
|
|||||||||||||||||||||||||
20. |
தென்
திராவிட மொழிக்குடும்பம் |
2
|
|
|||||||||||||||||||||||||
21
|
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
||||||||||||||||||||||||||||
22 |
அ. ஏவுகணை
ஆ. செவ்வியல்
இலக்கியம் |
2 |
|
|||||||||||||||||||||||||
23 |
விரித்த
– விரி+த்+த்+அ விரி – பகுதி
, த் – சந்தி, த்- இறந்தகால இடைநிலை , அ- பெயரெச்ச விகுதி |
2 |
|
|||||||||||||||||||||||||
24 |
நீரலை –
கூப்பிடு கடல் அலையைக்
காண அழைத்துச் சென்றான் |
2 |
|
|||||||||||||||||||||||||
25. |
வினைத்தொகை,
பண்புத்தொகை |
2 |
|
|||||||||||||||||||||||||
26. |
பொருந்திய விடைகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
|
|||||||||||||||||||||||||
27. |
2 வகை – நேரசை , நிரையசை |
2 |
|
|||||||||||||||||||||||||
28.
|
அ. மழையே பயிர்கூட்டமும், உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை
செய்கின்றது. |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 1 |
||||||||||||||||||||||||||||
29 |
அ.
பல்லவர் ஆ. பஞ்சபாண்டவர் இ. மாமல்லபுரம், காஞ்சிபுரம்,
திருச்சி மலைக்கோட்டை |
3
|
|
|||||||||||||||||||||||||
30
|
நிலம் குழியான இடங்கள் தோறும்
நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன்
நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும்
பெறுவர். |
3 |
|
|||||||||||||||||||||||||
31. |
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு
இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு பகுதி கார்கில்.
ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகில்
உள்ள பகுதி. பனிபடர்ந்த இமயமலைப் பகுதி எப்பொழுதும் குளிர்
சுழியத்திற்கு (-) கீழ்தான் இருக்கும். 1999ஆம் ஆண்டு குளிர்காலத்தில் -20° குளிர்நிலவிய
நிலையில் இந்திய இராணுவம் படைகளை மலை உச்சியில் இருந்து கீழே இறக்கியது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் கார்கிலில் எல்லைக்
கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவினர். மாடு
மேய்ப்போர் பாகிஸ்தான் இராணுவத்தினரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்திய ராணுவ
கேப்டன் சவுரப் காலியாவிடம் தெரிவித்தனர். இந்திய தரைப்படை,
கப்பல் படை, விமானப் படை அசுரவேக
தாக்குதலைத் தொடுத்தது. |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||||||||||||||||||||||||||||
32 |
|
3 |
|
|||||||||||||||||||||||||
33. |
அ) எங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா
முன்னேற்பாடுகள்: 1. கோவிலையும்,
தெருக்களையும் தூய்மைப்படுத்துவார்கள் 2.தென்னையோலையால்
தெருவெங்கும் பந்தல் கட்டுவார்கள் 3.வாழை
மரங்களைக் கட்டிவைப்பார்கள் 4. நாடகம்,
இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்திட ஏற்பாடு செய்வார்கள். ஆ) இந்திர விழா நிகழ்வுகள்: 1. தெருக்களிலும்,
மன்றங்களிலும் பூரணகும்பம், பொற்பாலிகை,
பாவை விளக்கு மற்றும் மங்கலப் பொருட்களைமுறையாக
அழகுபடுத்திவைப்பார்கள். 2.பாக்கு
மரம், வாழை மரம், வஞ்சிக் கொடி,
பூங்கொடி, கரும்பு போன்றவற்றை
நட்டுவைத்தனர். 3. வீடுகளின்
முன் தெருத்திண்ணையில் இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத்
தொங்கவிட்டனர். 4. விழாக்கள்
நிறைந்த மூதூரின் தெருக்களிலும், மன்றங்களிலும் பழைய மணலை
மாற்றிப் புதிய மணலைப் பரப்பினார்கள். 5. சொற்பொழிவு,
பட்டிமண்டபம் நடத்தினார்கள். |
3
|
|
|||||||||||||||||||||||||
34. |
அ. காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம்
கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாநலமெல்லாம். ஆ. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||||||||||||||||||||||||||||
35 |
அணி விளக்கம் : ஒரு பொருளின் தன்மையைச்
சிறப்பிக்க அதற்கு உவமையாகும் வேறொரு பொருள் மேல் உவமையின் தன்மையை ஏற்றிக்
கூறுவது உருவகம் ஆகும். உவமை உவமேயம் என்னும் இரண்டும்
ஒன்றே என தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும். சான்று: “இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக |
3 |
|
|||||||||||||||||||||||||
36. |
அணிகளில்
இன்றியமையாதது உ வமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
மலர்ப்பாதம்
–
மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக்
கூறப்படுகிறது. பாதம் -
பொருள் (உவமேயம்) மலர் -
உவமை போன்ற -உவம உருபு. இதில் உவமையணி அமைந்துள்ளது. |
3 |
|
|||||||||||||||||||||||||
37 |
|
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
||||||||||||||||||||||||||||
38 அ |
முன்னுரை: பாரதிதாசன் இயற்றிய குடும்ப
விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை
வெளிப்படுத்தும் போது, பெர்கல்வி குறித்த கருத்துகளையும்
வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும்,
இன்றைய சூழலையும் பார்ப்போம்.. தலைவியின் பேச்சு: கல்வி இல்லாத பெளர்கள்
பண்படாத உவர்நிலம் போன்றவர்கள். அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த
புதல்வர்கள் உருவாவதில்லை, கல்வியறிவு பெற்ற பெண்கள்,
பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள் அவர்கள் மூலமே சிறத்த
அறிவார்ந்த மக்கள் உருவாகின்றனர். பெண் கல்வி இல்லாததினால்,
இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது. கல்வியறிவு இல்லாத பெண். மின்னலபோல்
ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவன் வாழ்வு ஒளிர்வதில்லை. "கல்வி இல்லா
மிள்னாள் வாழ்வில் என்றும்
மின்னாள்"! சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கார் இமைக்கும் நேரத்தில்
நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும். இன்றைய சூழல்: கல்வி கற்ற பெர்
குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கடபேறு இல்லந்தோறும் காணப்படுகிறது. வானூர்தியைச் செலுத்துதல்
விளர்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும்
இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறள் உடையவளாய் இருக்கிறாள்
என்பதை மறுக்க
இயலாது. “வானூர்தி செலுத்தல் வைய மாக்கடல் முழுது மனத்தல் ஆனஎச் செயலும் ஆண்பெண் அனைவர்க்கும் பொதுவே” ஆகிவிட்டது. சமையல்பணி சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற
நிலை மாறிவருகிறது.ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும்காலம்
வந்துகொண்டிருக்கிறது எளில் மிகையாகாது, குடும்ப விளக்கு
தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது.. முடிவுரை: "பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும் பெண்கள் நடத்த வந்தோம்". என் பாரதியின் களவு கரிகள்
தனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது. |
5 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
|
5 |
|
|||||||||||||||||||||||||
39 |
அ.
அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல்
முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2
மதிப்பெண். ஆ.
விளி-1/2 மதிப்பெண்,இடம் நாள்-1/2 மதிப்பெண்,இப்படிக்கு-1/2 மதிப்பெண், உறைமேல்
முகவரி-1/2 மதிப்பெண்,கடிதத்தின் உடல்-3
மதிப்பெண் |
5 |
|
|||||||||||||||||||||||||
40 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று
சொன்னது இந்த காட்சி
இது அர்த்தமுள்ள காட்சி
விழிப்புணர்வுக்கான காட்சி |
5 |
|
|||||||||||||||||||||||||
41 |
படிவங்களைச்
சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
|||||||||||||||||||||||||
42 |
அ.
மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு
மதிப்பெண் வழங்குக. ஆ. 1 .Every tower is a sout blossoming in nature-Gerant De Nerval
ஒவ்வொரு மாரும்
இயற்கையாக மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது. 2. Sunset is still my favourite colour, and rainbow is second-
Mattle Stepanek சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த
நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும். 3 An early moming walk is blessing for the whole day- Henry
David Thoreau அதிகாலையில் நடைபயிற்சி செய்வது அன்றைய நாள்
முழுவதும் ஆசியைத் தரும். 4. Just living is not enough. One must have sunshine, freedom,
and a little flower Hans Christian Anderson வாழ்வது பட்டும் போதுமானதல்ல ஒவ்வொருவருக்கும்
ஒளி,
ஆற்றல், விடுதலை, மலரின் மென்மை
அவசியம் |
5 |
|
|||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|
|||||||||||||||||||||||||
43
அ. |
1. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும்
ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப்
பயன்படுத்துவதும் உண்டு.
2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும்
ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும்
உண்டு.
3.அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல்
இருக்கிறது.
4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த
ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.
5.நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு
செய்வர்.
6.எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக்
கருதப்படும்.
7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும்
இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர். |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை : உலக நாடுகளையும் மக்களையும்
உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் சான்றாண்மைத் தன்மை. இச்சான்றாண்மைப்
பண்பு பண்டைத் தமிழ்ப் புலவர்களால் பாராட்டி பாடப்பட்டுள்ளது. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைப் பண்புகளை அறியலாம். யாதும் ஊரே யாவரும் நம்மவரே: இலட்சியங்களைக் கடைப்பிடித்தல்: பிறர் நலவியலும் ஒற்றுமை உணர்ச்சியும்: ஒற்றுமை உணர்வு: நன்மை செய்தல்: “இம்மைச் செய்தது
மறுமைக்கு ஆமெனும் பிறர்க்காக நன்மை செய்து வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும்
ஆகும் “உண்டாலம்ம
இவ்வுலகம்” என்ற புறப்பாட்டு இப்பண்பையே
எடுத்துக்காட்டுகிறது. முடிவுரை : இவ்வாறு நம் இலக்கியங்கள்
நம் தமிழ்ச் சான்றோர்களின் பண்புகளையும் மக்கட் தன்மையை வளர்க்க முனைந்ததையும்
உலகமெல்லாம் தழுவுவதற்கும் உரிய பண்புகளை வளர்த்தனர் என்று தனி நாயக அடிகள் தம்
கட்டுரை வாயிலாக நிறுவுகிறார். |
8 |
|
|||||||||||||||||||||||||
44. அ. |
முன்னுரை: நூலகம்:
“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை
நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும்
நலமும் வளமும் பெறும். வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும்
நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம்
தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ
அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும். நூல்கள் : பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம்
வேண்டும்.
ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும்
என்கிறார் பேரறிஞர் அண்ணா . முடிவுரை : “புனிதமுற்று
மக்கள் புதுவாழ்வு வேண்டில் என்ற பாவேந்தர் கூற்றுப்படி
புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு
பெறுவோம். |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை: அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி: குழந்தைகளுக்குப் பரிமாறுதல்: மனிதநேயம் புரிந்தாள்: நாய்க்குட்டிகளை விரட்டுதல்: சுவைத்து உண்டாள்: நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்: முடிவுரை : வறுமையிலும் அன்பு குறையாத
மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி
தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி
உணர்த்தியுள்ளார். |
8 |
|
|||||||||||||||||||||||||
45
அ. |
தலைப்பு : சாலை
பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு
வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு"
என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில்
அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள்,
மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு
அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
8 |
|
|||||||||||||||||||||||||
45. ஆ. |
நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம் அன்று
இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள்,
காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள்.
இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை
அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட
அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்”
என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும். நூலின் மையப் பொருள்: இந்நூலாசிரியர்
மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த
தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய
அனைவரும் படிக்க வேண்டிய நூல்" கனவெல்லாம் கலாம்” வெளிப்படும் கருத்து: மாமனிதர்
அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை,
இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப்
பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ்
பெற்றார் என்பதே உண்மை. நூல் கட்டமைப்பு: நூலாசிரியர்
இந்நூலில்,1. காணிக்கை கட்டுரைகள்,2.
இரங்கல் செய்திகள், 3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து
தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள், வார
இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம்
பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர்
குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக் கூறு: பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும்.
தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர்.
இரா.மோகன் |
8 |
|
|||||||||||||||||||||||||