8 TH STD -TAMIL -REDUCED SYLLABUS QUESTION AND ANSWERS(UNIT-2)

                                                                         

எட்டாம் வகுப்பு -தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான வினா விடைகள்


இயல்-2 ஓடை


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.பள்ளிக்குச் சென்று கல்வி —----- சிறப்பு  - பயிலுதல்

2.செஞ்சொல் மாதரின்  வள்ளைப்பாட்டிற்கு ஏற்ப உழவை மீட்டுவது - ஓடை

3.நன்செய் எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - நன்+செய்

4.நீளுழைப்பு எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -நீளுழைப்பு.

5.சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் - சீருக்கு+ஏற்ப.

6.ஓடை+ஆட என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் - ஓடையாட

குறுவினா:

1.ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

விடை: ஓடை, கற்களில் உருண்டும் தவழ்ந்தும் சலசல என்று உறுதி செய்யும் ஓடுகிறது என்று வாணிதாசன் கூறுகிறார்.

2.கோடை விடுமுறைக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்?

விடை: வழிபாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவைவை ஒலியை உவமையாகக் கூறுகிறார்.

சிறுவினா:

1.ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

  • நீர் வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

  • உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

  • புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

  • இரக்கமில்லாதவர் நாணும் வகையில் இடையறாது ஓடி தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிந்தனை வினா:

1.வள்ளைப்பாட்டு என்பது நெல் குத்தும்போது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்த சூழலில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?

  • ஏற்றப்பாடல்- நீர் இறைக்கும்போது பாடப்படுவது.

  •  ஏர்ப்பாடல்- வயலில் ஏழ் உழும்போது பாடப்படுவது

  • தாலாட்டு -குழந்தையைத் தொட்டிலில் இட்டு பாடுவது.

  • அறுவடைப் பாடல் -  பயிரை அறுவடை செய்யும்போது பாடுவது.


இயல்-2 வினைமுற்று

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1.மாடு வயலில் புல்லை மேய்ந்தது -இத்தொடரில் உள்ள வினைமுற்று - மேய்ந்தது.

2.பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று -  படித்தார்.

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் - செல்க.

சிறுவினா:

1.வினைமுற்று என்றால் என்ன?

விடை: பொருள் முடிவு பெற்ற வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.

2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

விடை: தெரிநிலை வினைமுற்று செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.

   (எ-டு) கட்டுரை எழுதினாள் 

              செய்பவள் - உயர்திணை(பெண்)

              கருவி - எழுதுகோல்

              நிலம் - பள்ளி

              செயல் - எழுதுதல்

              காலம் - இறந்த காலம்

              செய்பொருள் - கட்டுரை.

3.வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

விடை: க,இய,இயர் 

4.ஏவல் வினைமுற்றுக்கும்,வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

இயல்-2 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.புகழாலும்,பழியாலும் அறியப்படுவது - நடுவுநிலைமை

2.பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்கள் - கல்லாதவர்

3.வல்லுருவம் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - வன்மை +உருவம்

4.நெடுமை+தேர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -நெடுந்தேர்.

5.வருமுன்னர் எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை+அணி.

குறுவினா:

1.சான்றோர்க்கு அழகாவது எது?

விடை: துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

2.பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

விடை: தனது குற்றத்தை நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்பவ ன் பழியின்றி வாழ்வான் என்று திருக்குறள் கூறுகிறது.

3.” புலித்தோல் போர்த்திய பசு” என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

விடை: மன அடக்கம் இல்லாதவர் மேற்கொண்ட தவமானது, புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்தது போன்றது.

திருக்குறளைச் சீர் பிரித்து எழுதுக:

1.தக்கார் தகவிலர் என்பது அவரவர்

   எச்சத்தால் காணப்  படும்.

2.தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க  முற்றும்

    இடங்கண்ட  பின்அல்  லது.

கோடிட்ட இடத்தை நிரப்புக:

1.வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

  புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

2.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 

   கற்றாரோடு ஏனை யவர்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக:

கணைகொடிது  யாழ்கோடு  செவ்விதுஆங்கு  அன்ன 

வினைபடு  பாலால் கொளல்.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக:

1.வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

   புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

2.கடலோடா  கால்வல்  நெடுந்தேர்  கடலோடும் 

   நாவாயும்  ஓடா நிலத்து.







கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை