6.ஆம் வகுப்பு-தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 21-03-2022 முதல் 26-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச்
– நான்காம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருக்குறள்
![]() |
கருபொருள் :
Ø நீதி நூல்கள் கூறும் அறக் கருத்துகளை உணர்ந்து வாழ்வில்
பின்பற்றுதல்.
உட்பொருள் :
Ø அறன் வலியுறுத்தல், ஈகை, இன்னா செய்யாமை,
கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை அதிகாரங்கள் கூறும் அறக் கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
·
நீதி
நூல்கள் கூறும் அறக் கருத்துகளை உணர்ந்து வாழ்வில் பின்பற்றுதல்.
ஆர்வமூட்டல் :
Ø திருக்குறள் கதைகள்
கூறி ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø
திருக்குறளைச்
சீர் பிரித்து படித்தல்
Ø
திருக்குறளின்
பொருளை உணர்ந்து படித்தல்
Ø
மனப்பாடக்
குறளை இனிய இராகத்தில் பாடுதல்
நினைவு வரைபடம் :
திருக்குறள்
தொகுத்து வழங்குதல் :
o
குற்றம் இல்லாமல் இருப்பது சிறந்த அறம்
o
பொறாமை,பேராசை,சினம்,கடுஞ்சொல் பேசுதல்
இல்லாமல் வாழ்தல்
ஈகை
o
இல்லாதவர்களுக்கு தருவது ஈகை.
o
ஈகையால் வருவதே இன்பம்
இன்னா செய்யாமை
o
பிறர் நாணும் படி நடத்தல்
o
பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதுதல்
o
உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்யாமை
கொல்லாமை
o
பிற உயிர்களுக்கு பகிர்ந்து வாழ்தல் வேண்டும்.
பெரியாரைப் பிழையாமை
o
ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது.
o
பெரியவர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது.
வலுவூட்டல் :
Ø
வரைபடத்தாள்
மற்றும் கற்பித்தல் கருவிகள் மூலம் பாடத்தினை கற்பித்து வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø
ஏழைகளுக்கு
உதவி செய்வதே ________ஆகும்.
Ø
யாருக்கு
தீங்கு செய்யக் கூடாது?
Ø
நமக்கு
தீங்கு செய்தவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்?
Ø
ஈகை
என்பது யாது?
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை
மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில்
உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø திருக்குறளை சீர்ப் பிரித்துப் படித்தல்
Ø மனப்பாடக் குறளை மனனம் செய்தல்
தொடர் பணி :
Ø உனக்கு பிறர் செய்த உதவிக் குறித்தோ நீ பிறருக்கு
செய்த உதவிக் குறித்தோ ஒரு பக்க அளவில் எழுதி வருக.