9.ஆம் வகுப்பு-தமிழ்-
ஒருமதிப்பெண் வினா விடைகள்
வினாக்கள் - இயல்-1
அ.1200
ஆ.1300
இ.1400
ஈ.1500
விடை:ஆ
2. தமிழோவியம் எனும் நூலை
எழுதியவர் யார்?
அ.ஈரோடு தமிழன்பன்
ஆ.தமிழ் ஒளி
இ.சேக்கிழார்
விடை: அ
3. தமிழன்பனின் எந்த நூல்
சாகித்திய அகாதமி விருது பெற்றது?
அ.தமிழோவியம்
ஆ.தமிழன்பன் கவிதைகள்
இ.வணக்கம் வள்ளுவ
விடை: இ
4. இனிமையும் நீர்மையும்
தமிழெனல் ஆகும் என்று கூறியவர்/கூறியது
அ.பிங்கல நிகண்டு
ஆ.கால்டுவெல்
இ.குமரிலபட்டர்
விடை: அ
5. உலகத் தாய்மொழி நாள்
எது?
அ.பிப்ரவரி 19
ஆ.பிப்ரவரி 20
இ.பிப்ரவரி 21
விடை: இ
6. தமிழை ஆட்சி மொழியாக
கொண்ட நாடு எது?
அ.கொரியா
ஆ.இலங்கை
இ.பிரிட்டன்
விடை: ஆ
7. அரிய இலக்கணம் கொண்ட
மொழி எது?
அ.ஆங்கிலம்
ஆ.தமிழ்
இ.தெலுங்கு
விடை: ஆ
8. தொன்மையான மொழி எது?
அ.அரபிக்
ஆ.கன்னடம்
இ.தமிழ்
9. சிங்கப்பூரின் ஆட்சி
மொழி எது?
அ.இந்தி
ஆ.தமிழ்
இ.உருது
10. வணக்கம் வள்ளுவ எனும்
கவிதை நூல் விருது பெற்ற ஆண்டு எது?
அ.2001
ஆ.2003
இ.2004
11. தமிழக அரசின் பரிசு பெற்ற
நூல் எது?
அ.தமிழோவியம்
ஆ.தமிழன்பன் கவிதைகள்
இ.வணக்கம் வள்ளுவ
12. தமிழன்பன் கவிதைகள்
எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
அ.இந்தி, உருது
ஆ.தெலுங்கு, உருது
இ.கன்னட, உருது
13. இரண்டிரண்டு அடிகள்
கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை
அ.கண்ணி
ஆ.சிற்றிலக்கியம்
இ.குறள்
விடை: அ
அ.சீரெல்லாம்
ஆ.சிறப்பெல்லாம்
இ.சுகமெல்லாம்
விடை: ஆ
15. தமிழின் வண்ணங்கள்
மொத்தம் எத்தனை?
அ.50
ஆ.100
இ.150
விடை: ஆ
16. தமிழின் சுவைகள்
மொத்தம் எத்தனை?
அ.7
ஆ.8
இ.9
17. தமிழின் குணங்கள்
மொத்தம் எத்தனை?
அ.10
ஆ.11
இ.12
விடை: அ
அ.முக்+குணம்
ஆ.மூன்று+குணம்
இ.மு+க்குணம்
விடை: ஆ
19. துறை, தாழிசை, விருத்தம் ஆகியவை
அ.முக்குணம்
ஆ.மூன்றினம்
இ.மூன்றிசை
விடை:ஆ
20. வனப்பு என்பதன் பொருள்?
அ. வனம்
ஆ. அழகு
இ. தமிழ்
21. திராவிட மொழிகளுக்குள்
மூத்த மொழியாய் விளங்குவது
அ. தமிழ்
ஆ. தெலுங்கு
இ. மால்தோ
விடை:அ
22. தமிழ் வடமொழியின்
மகளன்று என்று கூறியவர்
அ. முல்லரும்
ஆ. வில்லியம்
இ. கால்டுவெல்
விடை: இ
அ. ஆஸ்திரோ
ஆ.திராவிடம்
இ.அரபிய
24. மனித இனம் வாழ்ந்த இட அமைப்பு,_____ அமைப்பு வேறுப்பட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டின
அ. செயற்கை
ஆ. நீர்
இ.இயற்கை
விடை: இ
25. இந்தியாவில்
பேசப்படும் மொழிகளை எத்தனை மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கலாம்?
அ. 2
ஆ. 3
இ. 4
விடை: இ
26. இந்தியாவை மொழிகளின்
காட்சிசாலை என்று கூறியவர்------
அ. ச. அகத்தியலிங்கம்
ஆ. வே. அகத்தியலிங்கம்
இ. பி. அகத்தியலிங்கம்
விடை: அ
27. திராவிடர் பேசிய மொழி_____
அ. சீன மொழி
ஆ. திராவிட மொழி
இ.ஆசிய மொழி
விடை: ஆ
28. திராவிட மொழிக்கான
ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட ஆண்டு எது?
அ. 1756
ஆ.1855
இ.1856
விடை: இ
29. பந்து உருண்டது என்பது______
அ. தன்வினை
ஆ. பிறவினை
இ. முன்னிலை
விடை: அ
30. திராவிடம் என்னும்
சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
அ. குமரிலபட்டர்
ஆ. ஹீராஸ் பாதிரியார்
இ.கால்டுவெல்
விடை: அ
31. பிரான்சிஸ் எல்லிஸ்
என்பவர் தமிழ், தெலுங்கு,_______, மலையாளம்
போன்ற மொழிகளை ஆராய்ந்தார்?
அ. கன்னடம்
ஆ. உருது
இ.நாய்க்கி
விடை: அ
32. திராவிட மொழிகள்
மொத்தம் எத்தனை?
அ. 28
ஆ.29
இ.27
விடை:அ
33. ஃகன் என்பது எந்த மொழி
சொல்?
அ. பர்ஜி
ஆ. தோடா
இ. குரூக்
விடை: இ
34. வந்தான் என்பது எந்த
திணை?
அ. உயர்திணை
ஆ. அஃறினை
இ. பலர்பால்
35. கூயி எந்த திராவிட
மொழியைச் சேர்ந்தது?
அ. தென்திராவிடம்
ஆ. நடுத்திராவிடம்
இ. வடத்திராவிடம்
விடை: ஆ
36. கன்னட மொழிச்சொல்லைக் கண்டறிக
அ. மூடு
ஆ. மூரு
இ.மூணு
விடை:ஆ
அ. தென்திராவிடம்
ஆ.நடுத்திராவிடம்
இ.வடத்திராவிடம்
விடை:அ
38. தமிழ் என்னும்
சொல்லிலிருந்து திராவிடம் எனும் சொல் வந்தது என்று கூறியவர் யார்?
அ. பாரதியார்
ஆ.பாதிரியார்
இ. பாரதிதாசன்
விடை: ஆ
39. பாப் மொழிகளை ஆராய்ந்த
ஆண்டு எது?
அ. 1716
ஆ.1816
இ.1916
விடை: ஆ
40. அறிஞர் வில்லியம்
ஜோன்ஸ் எந்த மொழிகளை ஆராய்ந்தார்
அ. தென்மொழி
ஆ.வடமொழி
இ.திராவிட மொழி
ஈ.சீன மொழி
விடை: ஆ
41. திராவிட மொழிகளின்
ஆய்விற்குப் பங்களிப்பு தந்தவர் யார்?
அ. ராமசுவாமி
ஆ. முனுசுவாமி
இ. சுவாமி
ஈ. கலாம்
விடை: அ
42. திராவிட
மொழிக்குடும்பம் எத்தனை வகைப்படும்?
அ.6
ஆ.3
இ.8
ஈ.12
விடை:ஆ
43. திராவிட
மொழிக்குடும்பத்தில் மூத்த மொழி எது?
அ. தமிழ்
ஆ. மலையாளம்
இ. தெலுங்கு
ஈ. கன்னடம்
விடை: அ
44. கோண்டா எந்த திராவிட
மொழிகளில் ஒன்று?
அ. தென்திராவிடம்
ஆ. வடதிராவிடம்
இ. நடுத்திராவிடம்
ஈ. ஆங்கிலம்
விடை: இ
45. கன்னடம் எந்த திராவிட
மொழிகளில் ஒன்று?
அ. தென்திராவிடம்
ஆ.வடதிராவிடம்
இ.நடுத்திராவிடம்
ஈ. திராவிடம்
விடை: அ
46. ______மொழிகளில் திணை,
பால், எண், இடம் ஆகிய
வேறுபாட்டை காட்டுவதில்லை
அ. ஆங்கிலம்
ஆ. கன்னடம்
இ. தமிழ்
ஈ. மலையாளம்
விடை: அ
47. திராவிட மொழிகளில்_______ஒன்று போலவே அமைந்துள்ளது
அ. அடிச்சொற்கள்
ஆ. குறில், நெடில்
இ. திராவிடச் சொற்கள்
ஈ. எண்ணுப் பெயர்கள்
விடை: ஈ
48. தனிச்சொற்களாலேயே எதன்
பகுப்பை அறிந்துகொள்ள முடியும்?
அ. குறில் நெடில்
ஆ.ஆண் பெண்
இ.சொல்லும் பொருளும்
ஈ.நிலமும் பொழுதும்
விடை: ஆ
49. எந்த மொழி சமஸ்கிருத
மொழியிலிருந்து உருவானது?
அ. கன்னடம்
ஆ. பிராகுய்
இ. மால்தோ
ஈ. கோண்டி
விடை: அ
அ. பரோ
ஆ. ஹீராஸ் பாதிரியார்
இ. ஹோக்கன்
ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்
விடை: அ
அ. தமிழ்
ஆ. மலையாளம்
இ. கன்னடம்
ஈ. பர்ஜி
விடை: ஈ
52. பொருட்களின் தன்மையை
ஒட்டிப் பால் பாகுபாடு எந்த மொழியில் அமைந்துள்ளது?
அ. வடமொழி
ஆ. திராவிடமொழி
இ. தென்திராவிடமொழி
ஈ. நடுத்திராவிடமொழி
விடை: ஆ
53. துளு எந்த திராவிட
மொழி?
அ. தென்திராவிடம்
ஆ. நடுத்திராவிடம்
இ. வடதிராவிடம்
ஈ. திராவிடநாகரிகம்
விடை: அ
54. எந்த மொழி சமஸ்கிருதக்
கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்றது
அ. மலையாளம்
ஆ. தமிழ்
இ. தெலுங்கு
ஈ. குருக்
விடை: ஆ
55. தோடாவில் கண் என்ற
சொல்லை எவ்வாறு கூறுவர்?
அ. கண்ணே
ஆ. கன்னு
இ.ஃகள்
ஈ. கொண்
விடை: ஈ
56. திராவிட மொழியில்
பெண்பால்______என்றும், ஆண்பால்_____என்றும் கூறுவர்
அ. கைவிரல்கள், கால்விரல்கள்
ஆ. தமிழ், ஆங்கிலம்
இ. கால்கள், கைகள்
ஈ. கைகள், கண்கள்
விடை: அ
57. மூணு என்பது
எம்மொழிச்சொல்?
அ. தமிழ்
ஆ. மலையாளம்
இ. கன்னடம்
ஈ. தெலுங்கு
விடை: ஆ
58. தமிழோவியம் பாடலை
இயற்றியவர்
அ. ஈரோடு தமிழன்பன்
ஆ. குடபுலவியனார்
இ. பெரியார்
ஈ. பாரதியார்
விடை: அ
59. புதுக்கவிதை, சிறுகவிதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டவர் யார்?
அ. பெரியார்
ஆ. சேக்கிழார்
இ. குடபுலவியனார்
ஈ. ஈரோடு தமிழன்பன்
விடை: ஈ
60. யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
அ. பாரதியார்
ஆ. பிங்கலநிகண்டு
இ. குடபுலவியனார்
ஈ. அறிஞர்அண்ணா
விடை:அ
61. மூவகைப்
பாவினங்கள் எழுதுக
அ. இயல், இசை, நாடகம்
ஆ. மா, பலா, வாழை
இ. தாழிசை, துறை, விருத்தம்
ஈ. செறிவு, தெளிவு, சமநிலை
விடை: இ
62. தேவர்களுக்கு
எத்தனை குணங்கள்?
அ.4
ஆ.3
இ.6
ஈ.5
விடை: ஆ
63. தமிழ்
செவிகளுக்கு விருந்தளிக்க______ சுவைகளைப் பெற்றுள்ளது
அ. 8
ஆ. 9
இ. 6
ஈ. 7
விடை: ஆ
64. நீங்காத அம்மை முதலிய
அழகுகள் _______ பெற்றுள்ளது தமிழ்
அ. 8
ஆ.6
இ.4
ஈ.2
விடை: அ
65. தமிழோவியம்
________ கண்ணிகளைக் கொண்டுள்ளது
அ.268
ஆ.256
இ.212
ஈ.210
விடை:அ
66. Software என்பதன் தமிழாக்கம்____
அ. உலவி
ஆ. செதுக்கி
இ. மென்பொருள்
ஈ. புலனம்
விடை: இ
67. Cursor என்பதன் தமிழாக்கம்____
அ. கீச்சகம்
ஆ. புலனம்
இ. படவரி
ஈ. ஏவி
விடை:ஈ
68. முந்திரியின் எண்ணளவு_____
அ.1/320
ஆ.3/320
இ.1/80
ஈ.1/16
விடை: அ
69. மூன்றுமாவின்
எண்ணளவு_____
அ.3/16
ஆ.3/20
இ.1/10
ஈ.3/80
விடை: ஆ
70. பந்து
உருண்டது என்பது ______ வினை
அ. தன்வினை
ஆ. பிறவினை
இ. முன்வினை
ஈ. பின் வினை
விடை: அ
71. அப்பா
சொன்னார் என்பது ______ தொடர்
அ. செய்வினைத்
ஆ. செய்ப்பாட்டுவினைத்
இ. பிறவினைத்
ஈ. தன்வினைத்
விடை: அ
72. தோசை
வைக்கப்பட்டது _______ தொடர்
அ. செய்வினைத்
ஆ. செய்ப்பாட்டு வினைத்
இ. பயன்பாட்டுத்
ஈ. பகுதித்
விடை:ஆ
73. என் அண்ணன் நாளை வருவான்
______ தொடர்
அ. உடன்பாட்டு வினைத்
ஆ. எதிர்மறை வினைத்
இ. செய்தித் தொடர்
ஈ. உணர்ச்சித் தொடர்
விடை: இ
74. பகுபத உறுப்புகள்
எத்தனை வகைப்படும்
அ.6
ஆ.8
இ.10
ஈ.12
விடை: அ
75.பதம் என்றால் என்ன______
அ. பொருள்
ஆ. சொல்
இ. யாப்பு
ஈ. அணி
விடை: ஆ
76. பதம்
எத்தனை வகைப்படும்_____
அ.2
ஆ.8
இ.6
ஈ.10
விடை: அ
PDF வடிவில் பதிவிறக்க👇