9 TH STD TAMIL -ONEWORD QUESTION BANK WITH ANSWERS(UNIT-1)


9.ஆம் வகுப்பு-தமிழ்-

ஒருமதிப்பெண் வினா விடைகள்

வினாக்கள் - இயல்-1


 1.இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை

அ.1200

ஆ.1300

இ.1400

ஈ.1500

விடை:ஆ

2. தமிழோவியம் எனும் நூலை எழுதியவர் யார்?

அ.ஈரோடு தமிழன்பன்

ஆ.தமிழ் ஒளி

இ.சேக்கிழார் 

விடை: அ

3. தமிழன்பனின் எந்த நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றது?

அ.தமிழோவியம்

ஆ.தமிழன்பன் கவிதைகள்

இ.வணக்கம் வள்ளுவ

விடை: இ

4. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறியவர்/கூறியது

அ.பிங்கல நிகண்டு

ஆ.கால்டுவெல்

இ.குமரிலபட்டர்

விடை: அ

5. உலகத் தாய்மொழி நாள் எது?

அ.பிப்ரவரி 19

ஆ.பிப்ரவரி 20

இ.பிப்ரவரி 21

விடை: இ

6. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு எது?

அ.கொரியா

ஆ.இலங்கை

இ.பிரிட்டன்

விடை: ஆ

7. அரிய இலக்கணம் கொண்ட மொழி எது?

அ.ஆங்கிலம்

ஆ.தமிழ்

இ.தெலுங்கு

விடை: ஆ

8. தொன்மையான மொழி எது?

அ.அரபிக்

ஆ.கன்னடம்

இ.தமிழ்

 விடை: இ

9. சிங்கப்பூரின் ஆட்சி மொழி எது?

அ.இந்தி

ஆ.தமிழ்

இ.உருது

 விடை: ஆ 

10. வணக்கம் வள்ளுவ எனும் கவிதை நூல் விருது பெற்ற ஆண்டு எது?

அ.2001

ஆ.2003

இ.2004

 விடை: இ

11. தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?

அ.தமிழோவியம்

ஆ.தமிழன்பன் கவிதைகள்

இ.வணக்கம் வள்ளுவ

 விடை: ஆ

12. தமிழன்பன் கவிதைகள் எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?

அ.இந்தி, உருது

ஆ.தெலுங்கு, உருது

இ.கன்னட, உருது

 விடை: அ

13. இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை

அ.கண்ணி

ஆ.சிற்றிலக்கியம்

இ.குறள் 

விடை: அ

 14. பொருள்தருக: 'திறமெல்லாம்'

அ.சீரெல்லாம்

ஆ.சிறப்பெல்லாம்

இ.சுகமெல்லாம்

விடை: ஆ 

15. தமிழின் வண்ணங்கள் மொத்தம் எத்தனை?

அ.50

ஆ.100

இ.150

விடை: ஆ

16. தமிழின் சுவைகள் மொத்தம் எத்தனை?

அ.7

ஆ.8

இ.9

 விடை: இ

17. தமிழின் குணங்கள் மொத்தம் எத்தனை?

அ.10

ஆ.11

இ.12 

விடை: அ

 18. 'முக்குணம்' - பிரித்து எழுதுக

அ.முக்+குணம்

ஆ.மூன்று+குணம்

இ.மு+க்குணம்

விடை: ஆ

19. துறை, தாழிசை, விருத்தம் ஆகியவை

அ.முக்குணம்

ஆ.மூன்றினம்

இ.மூன்றிசை

விடை:ஆ

20. வனப்பு என்பதன் பொருள்?

அ. வனம்

ஆ. அழகு

இ. தமிழ்

 விடை: ஆ

21. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது

அ. தமிழ்

ஆ. தெலுங்கு

இ. மால்தோ

விடை:அ

22. தமிழ் வடமொழியின் மகளன்று என்று கூறியவர்

அ‌. முல்லரும்

ஆ. வில்லியம்

இ. கால்டுவெல்

விடை: இ

 23. மொகஞ்சதாரோ ஹரப்பா ஆகியவை எந்த நாகரிகத்தை சேர்ந்தவை?

அ. ஆஸ்திரோ

ஆ.திராவிடம்

இ.அரபிய

 விடை:ஆ

24. மனித இனம் வாழ்ந்த இட அமைப்பு,_____ அமைப்பு வேறுப்பட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டின

அ. செயற்கை

ஆ. நீர்

இ.இயற்கை 

விடை: இ

25. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை எத்தனை மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கலாம்?

அ. 2

ஆ. 3

இ. 4

விடை: இ

26. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று கூறியவர்------

அ. ச. அகத்தியலிங்கம்

ஆ. வே. அகத்தியலிங்கம்

இ. பி. அகத்தியலிங்கம்

விடை: அ

27. திராவிடர் பேசிய மொழி_____

அ. சீன மொழி

ஆ. திராவிட மொழி

இ.ஆசிய மொழி

விடை: ஆ

28. திராவிட மொழிக்கான ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட ஆண்டு எது?

அ. 1756

ஆ.1855

இ.1856

விடை: இ

29. பந்து உருண்டது என்பது______

அ. தன்வினை

ஆ. பிறவினை

இ‌. முன்னிலை

விடை: அ

30. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

அ. குமரிலபட்டர்

ஆ. ஹீராஸ் பாதிரியார்

இ.கால்டுவெல்

விடை: அ

31. பிரான்சிஸ் எல்லிஸ் என்பவர் தமிழ், தெலுங்கு,_______, மலையாளம் போன்ற மொழிகளை ஆராய்ந்தார்?

அ. கன்னடம்

ஆ. உருது

இ.நாய்க்கி

விடை: அ

32. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?

அ. 28

ஆ.29

இ.27 

விடை:அ 

33. ஃகன் என்பது எந்த மொழி சொல்?

அ. பர்ஜி

ஆ. தோடா

இ. குரூக்

விடை: இ

34. வந்தான் என்பது எந்த திணை?

அ. உயர்திணை

ஆ. அஃறினை

இ. பலர்பால்

 விடை: அ

35. கூயி எந்த திராவிட மொழியைச் சேர்ந்தது?

அ. தென்திராவிடம்

ஆ. நடுத்திராவிடம்

இ. வடத்திராவிடம்

விடை: ஆ

36. கன்னட மொழிச்சொல்லைக் கண்டறிக

அ. மூடு

ஆ. மூரு

இ.மூணு

விடை:ஆ

 37. தமிழகத்தில் பேசப்படும் மொழி எது?

அ. தென்திராவிடம்

ஆ.நடுத்திராவிடம்

இ.வடத்திராவிடம்

விடை:அ

38. தமிழ் என்னும் சொல்லிலிருந்து திராவிடம் எனும் சொல் வந்தது என்று கூறியவர் யார்?

அ. பாரதியார்

ஆ.பாதிரியார்

இ. பாரதிதாசன்

விடை: ஆ

39. பாப் மொழிகளை ஆராய்ந்த ஆண்டு எது?

அ. 1716

ஆ.1816

இ.1916

விடை: ஆ

40. அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் எந்த மொழிகளை ஆராய்ந்தார்

அ. தென்மொழி

ஆ.வடமொழி

இ.திராவிட மொழி

ஈ.சீன மொழி

விடை: ஆ

41. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்பு தந்தவர் யார்?

அ. ராமசுவாமி

ஆ. முனுசுவாமி

இ. சுவாமி

ஈ. கலாம்

விடை: அ

42. திராவிட மொழிக்குடும்பம் எத்தனை வகைப்படும்?

அ.6

ஆ.3

இ.8

ஈ.12

விடை:ஆ

43. திராவிட மொழிக்குடும்பத்தில் மூத்த மொழி எது?

அ. தமிழ்

ஆ. மலையாளம்

இ. தெலுங்கு

ஈ. கன்னடம்

விடை: அ

44. கோண்டா எந்த திராவிட மொழிகளில் ஒன்று?

அ. தென்திராவிடம்

ஆ. வடதிராவிடம்

இ. நடுத்திராவிடம்

ஈ. ஆங்கிலம்

விடை: இ

45. கன்னடம் எந்த திராவிட மொழிகளில் ஒன்று?

அ. தென்திராவிடம்

ஆ.வடதிராவிடம்

இ.நடுத்திராவிடம்

ஈ. திராவிடம்

விடை: அ

46. ______மொழிகளில் திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை

அ. ஆங்கிலம்

ஆ. கன்னடம்

இ. தமிழ்

ஈ. மலையாளம்

விடை: அ

47. திராவிட மொழிகளில்_______ஒன்று போலவே அமைந்துள்ளது

அ. அடிச்சொற்கள்

ஆ. குறில், நெடில்

இ. திராவிடச் சொற்கள்

ஈ. எண்ணுப் பெயர்கள்

விடை: ஈ

48. தனிச்சொற்களாலேயே எதன் பகுப்பை அறிந்துகொள்ள முடியும்?

அ. குறில் நெடில்

ஆ.ஆண் பெண்

இ.சொல்லும் பொருளும்

ஈ.நிலமும் பொழுதும்

விடை: ஆ

49. எந்த மொழி சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானது?

அ. கன்னடம்

ஆ. பிராகுய்

இ. மால்தோ

ஈ. கோண்டி

விடை: அ

 50. கால்டுவெல்லுக்கு பின்னர் திராவிட மொழிகளில் ஆய்விற்கு பங்களிப்பு தந்தவர் யார்?

அ. பரோ

ஆ. ஹீராஸ் பாதிரியார்

இ. ஹோக்கன்

ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்

விடை: அ

 51. கெண் - என்ற சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?

அ. தமிழ்

ஆ. மலையாளம்

இ. கன்னடம்

ஈ. பர்ஜி

விடை: ஈ

52. பொருட்களின் தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு எந்த மொழியில் அமைந்துள்ளது?

அ. வடமொழி

ஆ. திராவிடமொழி

இ. தென்திராவிடமொழி

ஈ. நடுத்திராவிடமொழி 

விடை: ஆ

53. துளு எந்த திராவிட மொழி?

அ. தென்திராவிடம்

ஆ. நடுத்திராவிடம்

இ. வடதிராவிடம்

ஈ. திராவிடநாகரிகம்

விடை: அ

54. எந்த மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்றது

அ. மலையாளம்

ஆ. தமிழ்

இ. தெலுங்கு

ஈ. குருக்

விடை: ஆ

55. தோடாவில் கண் என்ற சொல்லை எவ்வாறு கூறுவர்?

அ. கண்ணே

ஆ. கன்னு

இ.ஃகள்

ஈ. கொண்

விடை: ஈ

56. திராவிட மொழியில் பெண்பால்______என்றும், ஆண்பால்_____என்றும் கூறுவர்

அ. கைவிரல்கள், கால்விரல்கள்

ஆ. தமிழ், ஆங்கிலம்

இ. கால்கள், கைகள்

ஈ. கைகள், கண்கள்

விடை: அ

57. மூணு என்பது எம்மொழிச்சொல்?

அ. தமிழ்

ஆ. மலையாளம்

இ. கன்னடம்

ஈ. தெலுங்கு

விடை: ஆ

58. தமிழோவியம் பாடலை இயற்றியவர்

அ. ஈரோடு தமிழன்பன்

ஆ. குடபுலவியனார்

இ. பெரியார்

ஈ. பாரதியார்

விடை: அ

59. புதுக்கவிதை, சிறுகவிதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டவர் யார்?

அ. பெரியார்

ஆ. சேக்கிழார்

இ. குடபுலவியனார்

ஈ. ஈரோடு தமிழன்பன்

விடை: ஈ

60. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

அ. பாரதியார்

ஆ. பிங்கலநிகண்டு

இ. குடபுலவியனார்

ஈ. அறிஞர்அண்ணா

விடை:அ

61. மூவகைப் பாவினங்கள் எழுதுக

அ. இயல், இசை, நாடகம்

ஆ. மா, பலா, வாழை

இ. தாழிசை, துறை, விருத்தம்

ஈ. செறிவு, தெளிவு, சமநிலை

விடை: இ

62. தேவர்களுக்கு எத்தனை குணங்கள்?

அ.4

ஆ.3

இ.6

ஈ.5

விடை: ஆ

63. தமிழ் செவிகளுக்கு விருந்தளிக்க______ சுவைகளைப் பெற்றுள்ளது

அ. 8

ஆ. 9

இ. 6

ஈ. 7

விடை: ஆ

64. நீங்காத அம்மை முதலிய அழகுகள் _______ பெற்றுள்ளது தமிழ்

அ. 8

ஆ.6

இ.4

ஈ.2

விடை: அ

65. தமிழோவியம் ________ கண்ணிகளைக் கொண்டுள்ளது

அ.268

ஆ.256

இ.212

ஈ.210

விடை:அ

66. Software என்பதன் தமிழாக்கம்____

அ. உலவி

ஆ. செதுக்கி

இ. மென்பொருள்

ஈ. புலனம்

விடை: இ

67. Cursor என்பதன் தமிழாக்கம்____

அ. கீச்சகம்

ஆ. புலனம்

இ. படவரி

ஈ. ஏவி

விடை:ஈ

68. முந்திரியின் எண்ணளவு_____

அ.1/320

ஆ.3/320

இ.1/80

ஈ.1/16

விடை: அ

69. மூன்றுமாவின் எண்ணளவு_____

அ.3/16

ஆ.3/20

இ.1/10

ஈ.3/80

விடை: ஆ

70. பந்து உருண்டது என்பது ______ வினை

அ. தன்வினை

ஆ. பிறவினை

இ. முன்வினை

ஈ. பின் வினை

விடை: அ

71. அப்பா சொன்னார் என்பது ______ தொடர்

அ. செய்வினைத்

ஆ. செய்ப்பாட்டுவினைத்

இ. பிறவினைத்

ஈ. தன்வினைத்

விடை: அ

72. தோசை வைக்கப்பட்டது _______ தொடர்

அ. செய்வினைத்

ஆ. செய்ப்பாட்டு வினைத்

இ. பயன்பாட்டுத்

ஈ. பகுதித்

விடை:ஆ

73. என் அண்ணன் நாளை வருவான்

______ தொடர்

அ. உடன்பாட்டு வினைத்

ஆ. எதிர்மறை வினைத்

இ. செய்தித் தொடர்

ஈ. உணர்ச்சித் தொடர்

விடை: இ

74. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்

அ.6

ஆ.8

இ.10

ஈ.12

விடை: அ

75.பதம் என்றால் என்ன______

அ. பொருள்

ஆ. சொல்

இ. யாப்பு

ஈ. அணி

விடை: ஆ

76. பதம் எத்தனை வகைப்படும்_____

அ.2

ஆ.8

இ.6

ஈ.10

விடை: அ

PDF வடிவில் பதிவிறக்க👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை