9.ஆம் வகுப்பு-தமிழ்-
ஒருமதிப்பெண் வினா விடைகள்
வினாக்கள் - இயல் - 2
1."வான்சிறப்பு"
என்னும் தலைபபில் பத்துக் குறட்பாக்களை இயற்றியவர் யார்?
அ. இளங்கோவடிகள்
ஆ. திருவள்ளுவர்
இ.தொ பரமசிவன்
விடை:ஆ
2. "மாமழை போற்றுதும்
மாமழை போற்றுவதும்" என்று பாடியவர் யார்? அ.கம்பர்
ஆ.இளங்கோவடிகள்
இ.சேக்கிழார்
விடை:ஆ
3. "உலகச்
சுற்றுச்சூழல் நாள்" எப்போது கொண்டாடப்படுகிறது?
அ.மே 5
ஆ.ஜின் 5
இ.ஏப்ரல் 5
விடை:ஆ
4. "நீரின்று அமையாது
உலகம்" என்று கூறியவர் யார்?
அ. திருவள்ளுவர்
ஆ.குடபுலவியனார்
இ.ஈரோடு தமிழன்பன்
விடை:அ
5. பாண்டி மண்டலத்தில்
ஏரிக்கு வழங்கப்படும் பெயர் எண்ண?
அ.கடல்
ஆ.அகழி
இ.கண்மாய்
விடை:இ
6. கரிகால்சோழன் காலத்தில்
கட்டப்பட்ட அணையின் பெயர் என்ன?
அ.கல்லணை
ஆ.முல்லைபெரியாறு
இ. சேர்வலாறு
விடை:அ
7.கல்லணை அணையின் நீளம்,
அகலம், அடி எவ்வளவு?
அ.1080, 40, 60
ஆ.90, 1000, 40
இ.1020, 20, 40
விடை: அ
8. இந்திய நீர்ப்
பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?
அ.சர் ஆர்தர் காட்டன்
ஆ.சர் ஆர்தர் சார்லஸ்
இ.கால்டுவெல்
விடை:அ
9. 1829 தனிப்
பொறுப்பாளராக ஆங்கிலேயே அரசால் சர் ஆர்தர் காட்டன் எதற்காக நியமிக்கப்பட்டார் ?
அ.காவிரிப் பாசன பகுதிக்காக
ஆ.அமைதிக்காக
இ. பஞ்சம் தீர்க்க
விடை:அ
10. கல்லணைக்கு கிரான்ட்
அணைக்கட்டு என்று பெயரை சூட்டியவர் யார்?
அ. கரிகாலன்
ஆ. சர் ஆர்தர் காட்டன்
இ. மருது பாண்டியன்
விடை:ஆ
11.கோதவாரி ஆற்றின்
குறுக்கே எப்போது தௌலீஸ்வரம் அணைக் கட்டப்பட்டது?
அ.1874
ஆ.1976
இ.1873
விடை:இ
12.நாம் வாழும் தமிழ்நாடு
எந்த மண்டலம் பகுதியில் உள்ளது?
அ.குளிர்த்தமண்டலம்
ஆ.வெளிமண்டலம்
இ.வெப்பமண்டலம்
விடை:இ
13. "தாயைப்
பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே" என்பது என்ன வழக்கு?
அ. சொல்வழக்கு
ஆ. இலக்கண வழக்கு
இ. செய்யுள் வழக்கு
விடை:அ
14."குள்ளக் குளிரக்
குடைந்து நீராடி" என்று கூறியவர் யார்?
அ.ஔவையார்
ஆ.ஆண்டாள்
இ. மாசாத்தியார்
15. தெய்வச்சிலைகளைக்
குளி(ர்)க்க வைப்பதை என்னவென்று கூறுவர்?
அ.தெய்வமஞ்சள்
ஆ.மஞ்சள்ஆபரணம்
இ. திருமஞ்சனம் ஆடல்
விடை:இ
16. சிற்றிலக்கியமாகிய
பிள்ளைத்தமிழில் என்ன பருவம் உண்டு?
அ.நீராடல்
ஆ.சாப்பிடுதல்
இ. அழுகுதல்
விடை:அ
17. சனி நீராடு என்பது
யாருடைய வழக்கு
அ.ஆதிமந்தியார்
ஆ.காவற்பெண்டு
இ.ஔவையார்
விடை: இ
18. கடலருகே
தோண்டிக்கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?
அ.அகழி
ஆ.ஆறு
இ.ஆழிக்கிணறு
விடை:இ
19. குளிப்பதற்கேற்ற
சிறுகுளம் எவ்வாறு அழைக்கப்படும்?
அ.குமிழிகிணறு
ஆ.குமிழி ஊற்று
இ.குண்டு
விடை:இ
20.இரு கரைக்களுக்கிடையே
ஓடும் நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
அ.ஊற்று
ஆ. ஆறு
இ. ஏரி
விடை:ஆ
21.நீர்நிலைகளின்
பாதுகாப்புக் குறித்து
மக்களிடம் என்ன உருவாக்குதல் வேண்டும்?
அ.மகிழ்ச்சி
ஆ.சோகம்
இ.வெறுப்பு
ஈ.விழிப்புணவு.
விடை:ஈ
22. முல்லைப் பெரியாறு
அணையைக் கட்டியவர் யார்?
அ.காமராசர்
ஆ.ஜான் பென்னிகுவிக்
இ.கரிகாலன்
விடை:ஆ
23. "குந்த' என்பதன் பொருள்
அ.மணம்
ஆ.உலகம்
இ.உட்கார
விடை: இ
24. 'மிசை' என்பதன் பொருளும், எதிர்சொல்லும் என்ன?
அ.மேல், கீழ்
ஆ. வலது, இடது
இ. தவறு, சரி
விடை: அ
25. 'மே தினம் வருக'
என்ற படைப்பைக் குறிப்பிட்டுவர் யார்?
அ.பாரதியார்
ஆ.பாரதிதாசன்
இ.கவிஞர் தமிழ் ஒளி
விடை:இ
26. கவிஞர் தமிழ்ஒளியின்
பிறந்த காலம்
அ.1924
ஆ.1925
இ. 1974
விடை: அ
27. கவிஞர் தமிழ்ஒளி
இயற்கைஎய்திய ஆண்டு
அ. 1975
ஆ. 1930
இ. 1965
விடை: இ
28. கவிஞர் தமிழ்ஒளி எங்கு
பிறந்தார்?
அ. கோவை
ஆ. புதுவை
இ.கோயம்புத்தூர்
விடை: ஆ
29. மூடுபனி என்பதன்
இலக்கணக்குறிப்பு
அ. வினைத்தொகை
ஆ. பெயரெச்சத் தொடர்
இ. வினையெச்சம்
விடை: அ
30. யாருடைய திருத்தொண்டத்
தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது?
அ. சுந்தரரின்
ஆ. பாரதியாரின்
இ. பாரதிதாசனின்
31. சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
அ. கி.பி 12ஆம்
ஆ. கி.பி 20ஆம்
இ. கி.பி 13 ஆம்
விடை: அ
32. சேக்கிழார் எந்த அவையில்
முதல் அமைச்சராக இருந்தார்?
அ. சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன்
ஆ. பாண்டிய அரசன்
இ. பல்லவர் அரசன்
விடை: அ
33. வாவி என்பதன் பொருள்?
அ.வண்டு
ஆ.தேன்
இ.பொய்கை
விடை:இ
34. தரளம் என்பதன் பொருள்?
அ.முத்து
ஆ.சங்கு
இ.சிப்பி
விடை:அ
34. பொருத்துக.
(i)தென்னை - நரந்தம்
(ii) நாரத்தை - கோளிம்
(iii) அரசமரம் - நாளிகேரம்
அ. 2,3,1
ஆ.1,2,3
இ.1,3,2
விடை:அ
36. உணவு தந்தவர் _____
தந்தவர் ஆவார்
அ. இன்பம்
ஆ.மகிழ்ச்சி
இ.உயிரைத்
விடை:இ
37. நிலம் குழித்த
இடங்கள்தோறும் ______ பெருகச் செய்தல் வேண்டும்.
அ. மகிழ்ச்சி
ஆ.நீர்நிலையை
இ.மரங்களை
விடை:ஆ
38. யாக்கை என்பதன் பொருள்
அ.முயற்சி
ஆ.உடம்பு
இ. வாழ்க்கை
விடை:அ
39. மூதூர், நல்லிசை, புன்பலன் ஆகியவற்றின் இலக்கணக்குறிப்பு
அ.தொழிற்பெயர்
ஆ. பண்புத்தொகைகள்
இ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை:ஆ
40.______ என்பவை மனிதனின்
அடிப்படைத் தேவைகளாகும்
அ.நிலம், நீர், காற்று
ஆ.நெருப்பு, காற்று, நீர்
இ.நீர், காற்று
விடை:அ
41. எட்டுத்தொகை நூல்களுள்
ஒன்று -
அ.தொல்காப்பியம்
ஆ.பெரியபுராணம்
இ. புறநானூறு
விடை:இ
42. கந்தர்வனின்
இயற்பெயர் _____
அ. வைரமுத்து
ஆ. குடபுலவியனார்
இ.நாகலிங்கம்
விடை: இ
43. நாகலிங்கம் எந்த
மாவட்டத்தைச் சேர்ந்தவர்
அ.இராமநாதபுரம்
ஆ.மதுனர
இ. குஜராத்
விடை:அ
44. ______ தமிழ்நாடு
அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்
அ.நாகலிங்கம்
ஆ. சுந்தர்
இ. பாரதிதாசன்
விடை: அ
45. கொம்பன் எனும் நூலை
எழுதியவர்_____
அ. பாரதியார்
ஆ. நாகலிங்கம்
இ. கவிஞர் தமிழ் ஒளி
விடை:ஆ
46. தனிவிடைகளைக் கொண்ட
வினைச்சொற்களை_____ என்பர்
அ. பின்வினை
ஆ. முன்வினை
இ. தனிவினை
விடை: இ
47. கூட்டுவினையடிகளைக்
கொண்ட ______ச் சொற்களை கூட்டுவினை என்பர்
அ. வினை
ஆ. பெயர்
இ. இடை
48. வினைச் சொற்கள் எத்தனை
வகைப்படும்
அ.மூன்று
ஆ. நான்கு
இ.இரண்டு
விடை: இ
49. (LEXICAL MEANING) தமிழாக்கம்
____
அ. சொற்பொருள்
ஆ. வினைப்பொருள்
இ. பெயர்பொருள்
விடை: ஆ
50. 40 துணைவினைகள் எந்த
மொழியில் உள்ளன?
அ. குரூக்
ஆ. தமிழ்
இ. சமஸ்கிருதம்
விடை:ஆ
51. முதல் வினை என்பதன்
ஆங்கிலச் சொல்
அ.First verb
ஆ.First noun
இ.Main verb
விடை: இ
52. பேச்சு மொழியிலேயே
துணைவினைகளின் ஆதிக்கம் _____ உள்ளது
அ. அதிகமாக
ஆ. குறைவாக
இ. முழுமையாக
விடை: அ
53. அறுபத்து மூவரின்
சிறப்புகளை விளக்கி பாடப்படுவது _____
அ. திருத்தொண்டர் தொகை
ஆ. திருத்தொண்டர் திருவந்தாதி
இ. திருத்தொண்டர் புராணம்
விடை: இ
54. சேக்கிழாரை பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று இவரைப் பாராட்டியவர்____
அ. சுந்தர்
ஆ. கவிஞர் தமிழ்ஒளி
இ. மகாவித்மான் மீனாட்சி சுந்தரனார்
அ. நெல்
ஆ. மலை
இ. தேன்
விடை: இ
56. பொருத்துக
(i) பகடு
- குளக்கரை
(ii) சூடு
- எருமைக்கடா
(iii) கோடு - நெல் அரிக்கட்டு
அ.1, 2, 3
ஆ.2, 3, 1
இ.3, 2, 1
57. பாண்டில் என்பதன்
பொருள்______
அ. சிமயம்
ஆ. நிரந்தம்
இ.வட்டம்
விடை: இ
58. சரியா / தவறா எழுதுக
கன்னி வாளை என்பதன் பொருள் வயதான
வாளைமீன்
அ. சரி
ஆ. தவறு
விடை: ஆ
59. காடுகளில் எல்லாம்
கழையாகிய ________ உள்ளன
அ. அரும்புகள்
ஆ. கரும்புகள்
இ. மரங்கள்
விடை: ஆ
60. விரிமலர் ______
தொகை
அ.வினை
ஆ.பண்புத்
இ.காலத்
விடை: அ
61. நீர்நிலையின்
கரையெங்கும் இளைய ______ உலவுகின்றன
அ. சங்குகள்
ஆ.அரும்புகள்
இஅன்னங்கள்
விடை: இ
62. 'நிறுத்தல்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணத்தில் நிறு என்பது
அ. பகுதி
ஆ.விகுதி
இ.சந்தி
விடை: அ
63. நிலத்துடன் நீரை
கூட்டியோர் ______ பெறுவர்
அ. மூவகை இன்பம்
ஆ.மகிழ்ச்சி
இ.துன்பம்
விடை: அ
தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில்
துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும்
அ. சரி
ஆ. தவறு
விடை: அ
அ. உணவை
ஆ.உயிரை
இ.மகிழ்ச்சியை
விடை: ஆ
66. 'பாய்வன' என்பதன் பகுபத உறுப்பிலக்கணத்தில் 'பாய்—--------
அ. பகுதி
ஆ.விகுதி
இ.இடைநிலை
விடை: அ
67. சரியா / தவறா எழுதுக
குண்டம் - பெரியதாய் அமைந்த குளிக்கும்
நீர்நிலை
அ. சரி
ஆ.தவறு
விடை: ஆ
68. இதில் தவறான ஒன்றை
குறிப்பிடுக என்பதன் பொருள்
அ. அகழி, அருவி
ஆ. ஆறு, ஊருணி
இ. கடல், கூவல்
ஈ.காவல்
விடை: ஈ
69. கோளி என்பதன் பொருள் _______
அ. ஆலமரம்
ஆ.பனைமரம்
இ.அரசமரம்
விடை: இ
70. 'சாசனம்' எனும் நூலை எழுதியவர்
அ.கந்தர்வன்
ஆ.சேக்கிழார்
இ.குடபுலவியனார்
விடை:அ
PDF வடிவில் பதிவிறக்க👇