9 TH STD TAMIL -ONEWORD QUESTION BANK WITH ANSWERS(UNIT-2)

 9.ஆம் வகுப்பு-தமிழ்-

ஒருமதிப்பெண் வினா விடைகள்


          வினாக்கள் - இயல் - 2

1."வான்சிறப்பு" என்னும் தலைபபில் பத்துக் குறட்பாக்களை இயற்றியவர் யார்?

அ. இளங்கோவடிகள்

ஆ. திருவள்ளுவர்

இ.தொ பரமசிவன்

விடை:ஆ

2. "மாமழை போற்றுதும் மாமழை போற்றுவதும்" என்று பாடியவர் யார்? அ.கம்பர் 

ஆ.இளங்கோவடிகள்

இ.சேக்கிழார்                                             

விடை:ஆ

3. "உலகச் சுற்றுச்சூழல் நாள்" எப்போது கொண்டாடப்படுகிறது?

அ.மே 5

ஆ.ஜின் 5

இ.ஏப்ரல் 5

விடை:ஆ

4. "நீரின்று அமையாது உலகம்" என்று கூறியவர் யார்?

அ. திருவள்ளுவர்

ஆ.குடபுலவியனார் 

இ.ஈரோடு தமிழன்பன் 

விடை:அ

5. பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் எண்ண?

அ.கடல்

ஆ.அகழி

இ.கண்மாய்

விடை:இ

6. கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்ட அணையின் பெயர் என்ன?

அ.கல்லணை 

ஆ.முல்லைபெரியாறு

இ. சேர்வலாறு

விடை:அ

7.கல்லணை அணையின் நீளம், அகலம், அடி எவ்வளவு?

அ.1080, 40, 60

ஆ.90, 1000, 40

இ.1020, 20, 40

விடை: அ

8. இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?

அ.சர் ஆர்தர் காட்டன்

ஆ.சர் ஆர்தர் சார்லஸ்

இ.கால்டுவெல்

விடை:அ

9. 1829 தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேயே அரசால் சர் ஆர்தர் காட்டன் எதற்காக நியமிக்கப்பட்டார் ?

அ.காவிரிப் பாசன பகுதிக்காக 

ஆ.அமைதிக்காக

இ. பஞ்சம் தீர்க்க

விடை:அ

10. கல்லணைக்கு கிரான்ட் அணைக்கட்டு என்று பெயரை சூட்டியவர் யார்?

அ. கரிகாலன்

ஆ. சர் ஆர்தர் காட்டன்

இ. மருது பாண்டியன்

விடை:ஆ

11.கோதவாரி ஆற்றின் குறுக்கே எப்போது தௌலீஸ்வரம் அணைக் கட்டப்பட்டது?

அ.1874

ஆ.1976

இ.1873

விடை:இ

12.நாம் வாழும் தமிழ்நாடு எந்த மண்டலம் பகுதியில் உள்ளது?

அ.குளிர்த்தமண்டலம்

ஆ.வெளிமண்டலம்

இ.வெப்பமண்டலம்

விடை:இ

13. "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே" என்பது என்ன வழக்கு?

அ. சொல்வழக்கு

ஆ. இலக்கண வழக்கு

இ. செய்யுள் வழக்கு

விடை:அ

14."குள்ளக் குளிரக் குடைந்து நீராடி" என்று கூறியவர் யார்?

அ.ஔவையார்

ஆ.ஆண்டாள்

இ. மாசாத்தியார்

 விடை:ஆ

15. தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை என்னவென்று கூறுவர்?

அ.தெய்வமஞ்சள்

ஆ.மஞ்சள்ஆபரணம்

இ. திருமஞ்சனம் ஆடல்

விடை:இ

16. சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் என்ன பருவம் உண்டு?

அ.நீராடல்

ஆ.சாப்பிடுதல்

இ. அழுகுதல்

விடை:அ

17. சனி நீராடு என்பது யாருடைய வழக்கு 

அ.ஆதிமந்தியார்

ஆ.காவற்பெண்டு

இ.ஔவையார்

விடை: இ

18. கடலருகே தோண்டிக்கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?

அ.அகழி

ஆ.ஆறு

இ.ஆழிக்கிணறு

விடை:இ

19. குளிப்பதற்கேற்ற சிறுகுளம் எவ்வாறு அழைக்கப்படும்?

அ.குமிழிகிணறு

ஆ.குமிழி ஊற்று

இ.குண்டு

விடை:இ

20.இரு கரைக்களுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

அ.ஊற்று

ஆ. ஆறு

இ. ஏரி

விடை:ஆ

21.நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்து

மக்களிடம் என்ன உருவாக்குதல் வேண்டும்?

அ.மகிழ்ச்சி

ஆ.சோகம்

இ.வெறுப்பு

ஈ.விழிப்புணவு.

விடை:ஈ

22. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?

அ.காமராசர்

ஆ.ஜான் பென்னிகுவிக்

இ.கரிகாலன்

விடை:ஆ

23. "குந்த' என்பதன் பொருள்

அ.மணம்

ஆ.உலகம்

இ.உட்கார

விடை: இ

24. 'மிசை' என்பதன் பொருளும், எதிர்சொல்லும் என்ன?

அ.மேல், கீழ்

ஆ. வலது, இடது

இ. தவறு, சரி

விடை: அ

25. 'மே தினம் வருக' என்ற படைப்பைக் குறிப்பிட்டுவர் யார்?

அ.பாரதியார்

ஆ.பாரதிதாசன்

இ.கவிஞர் தமிழ் ஒளி

விடை:இ

26. கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த காலம்

அ.1924

ஆ.1925

இ. 1974

விடை: அ

27. கவிஞர் தமிழ்ஒளி இயற்கைஎய்திய ஆண்டு

அ. 1975

ஆ. 1930

இ. 1965

விடை: இ

28. கவிஞர் தமிழ்ஒளி எங்கு பிறந்தார்?

அ. கோவை

ஆ. புதுவை

இ.கோயம்புத்தூர்

விடை: ஆ

29. மூடுபனி என்பதன் இலக்கணக்குறிப்பு

அ. வினைத்தொகை

ஆ. பெயரெச்சத் தொடர்

இ. வினையெச்சம்

விடை: அ

30. யாருடைய திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது?

அ. சுந்தரரின்

ஆ. பாரதியாரின்

இ. பாரதிதாசனின்

 விடை: அ

31. சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

அ. கி.பி 12ஆம்

ஆ. கி.பி 20ஆம்

இ. கி.பி 13 ஆம்

விடை: அ

32. சேக்கிழார் எந்த அவையில் முதல் அமைச்சராக இருந்தார்?

அ. சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன்

ஆ‌. பாண்டிய அரசன்

இ. பல்லவர் அரசன்

விடை: அ

33. வாவி என்பதன் பொருள்?

அ.வண்டு

ஆ.தேன்

இ.பொய்கை

விடை:இ

34. தரளம் என்பதன் பொருள்?

அ.முத்து

ஆ.சங்கு

இ.சிப்பி

விடை:அ

34. பொருத்துக.

(i)தென்னை  -   நரந்தம் 

(ii) நாரத்தை -    கோளிம்

(iii) அரசமரம் -  நாளிகேரம்

அ. 2,3,1

ஆ.1,2,3

இ.1,3,2

விடை:அ

36. உணவு தந்தவர் _____ தந்தவர் ஆவார்

அ. இன்பம்

ஆ.மகிழ்ச்சி

இ.உயிரைத்

விடை:இ

37. நிலம் குழித்த இடங்கள்தோறும் ______  பெருகச் செய்தல் வேண்டும்.

அ. மகிழ்ச்சி

ஆ.நீர்நிலையை

இ.மரங்களை

விடை:ஆ

38. யாக்கை என்பதன் பொருள்

அ.முயற்சி

ஆ.உடம்பு

இ. வாழ்க்கை

விடை:அ

39. மூதூர், நல்லிசை, புன்பலன் ஆகியவற்றின் இலக்கணக்குறிப்பு

அ.தொழிற்பெயர் 

ஆ. பண்புத்தொகைகள்

இ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை:ஆ

40.______ என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்

அ.நிலம், நீர், காற்று

ஆ.நெருப்பு, காற்றுநீர் 

இ.நீர், காற்று 

விடை:அ

41. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று -

அ.தொல்காப்பியம்

ஆ.பெரியபுராணம்

இ. புறநானூறு

விடை:இ

42.  கந்தர்வனின் இயற்பெயர் _____

அ. வைரமுத்து

ஆ. குடபுலவியனார்

இ.நாகலிங்கம்

விடை: இ

43. நாகலிங்கம் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் 

அ.இராமநாதபுரம்

ஆ.மதுனர

இ. குஜராத்

விடை:அ

44. ______ தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்

அ.நாகலிங்கம்

ஆ. சுந்தர்

இ. பாரதிதாசன்

விடை: அ

45. கொம்பன் எனும் நூலை எழுதியவர்_____

அ. பாரதியார்

ஆ. நாகலிங்கம்

இ. கவிஞர் தமிழ் ஒளி

விடை:ஆ

46. தனிவிடைகளைக் கொண்ட வினைச்சொற்களை_____ என்பர்

அ. பின்வினை

ஆ. முன்வினை

இ. தனிவினை

விடை: இ

47. கூட்டுவினையடிகளைக் கொண்ட ______ச் சொற்களை கூட்டுவினை என்பர்

அ. வினை

ஆ. பெயர்

இ. இடை

 விடை: அ

48. வினைச் சொற்கள் எத்தனை வகைப்படும்

அ.மூன்று

ஆ. நான்கு

இ.இரண்டு

விடை: இ

49. (LEXICAL MEANING) தமிழாக்கம் ____

அ. சொற்பொருள்

ஆ. வினைப்பொருள்

இ. பெயர்பொருள்

விடை: ஆ

50. 40 துணைவினைகள் எந்த மொழியில் உள்ளன?

அ. குரூக்

ஆ. தமிழ்

இ. சமஸ்கிருதம்

விடை:ஆ

51. முதல் வினை என்பதன்  ஆங்கிலச் சொல் 

அ.First verb

ஆ.First noun

இ.Main verb

விடை: இ

52. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் _____ உள்ளது

அ. அதிகமாக

ஆ. குறைவாக

இ. முழுமையாக

விடை: அ

53. அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்படுவது _____

அ. திருத்தொண்டர் தொகை

ஆ. திருத்தொண்டர் திருவந்தாதி

இ. திருத்தொண்டர் புராணம்

விடை: இ

54. சேக்கிழாரை பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று இவரைப் பாராட்டியவர்____

அ. சுந்தர்

ஆ. கவிஞர் தமிழ்ஒளி

இ. மகாவித்மான் மீனாட்சி சுந்தரனார்

 விடை: இ

 55. வேரி என்பதன் பொருள்_____

அ. நெல்

ஆ. மலை

இ. தேன்

விடை: இ

56. பொருத்துக

(i) பகடு      -    குளக்கரை

(ii) சூடு      -     எருமைக்கடா

(iii) கோடு  -    நெல் அரிக்கட்டு

அ.1, 2, 3

ஆ.2, 3, 1

இ.3, 2, 1

 விடை: ஆ

57. பாண்டில் என்பதன் பொருள்______

அ. சிமயம்

ஆ. நிரந்தம்

இ.வட்டம்

விடை: இ

58. சரியா / தவறா எழுதுக

கன்னி வாளை என்பதன் பொருள் வயதான வாளைமீன்

அ. சரி

ஆ. தவறு

விடை: ஆ

59. காடுகளில் எல்லாம் கழையாகிய ________ உள்ளன

அ. அரும்புகள்

ஆ. கரும்புகள்

இ. மரங்கள்

விடை: ஆ

60. விரிமலர் ______ தொகை

அ.வினை 

ஆ.பண்புத்

இ.காலத்

விடை: அ

61. நீர்நிலையின் கரையெங்கும் இளைய ______ உலவுகின்றன

அ. சங்குகள் 

ஆ.அரும்புகள் 

இஅன்னங்கள்

விடை: இ

62. 'நிறுத்தல்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணத்தில் நிறு என்பது

அ. பகுதி 

ஆ.விகுதி

இ.சந்தி

விடை: அ

63. நிலத்துடன் நீரை கூட்டியோர் ______ பெறுவர்

அ. மூவகை இன்பம் 

ஆ.மகிழ்ச்சி 

இ.துன்பம்

விடை: அ

 64. சரியா / தவறா எழுதுக

தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும்

அ. சரி

ஆ. தவறு

விடை: அ

 65. நீர்நிலைகளை உருவாக்குபவர்கள் __________  உருவாக்குபவர்கள் என்று போற்றினர்

அ. உணவை 

ஆ.உயிரை 

இ.மகிழ்ச்சியை

விடை: ஆ

66. 'பாய்வன' என்பதன் பகுபத உறுப்பிலக்கணத்தில் 'பாய்—--------

அ. பகுதி 

ஆ.விகுதி 

இ.இடைநிலை

விடை: அ

67. சரியா / தவறா எழுதுக

குண்டம் - பெரியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை

அ. சரி 

ஆ.தவறு

விடை: ஆ

68. இதில் தவறான ஒன்றை குறிப்பிடுக என்பதன் பொருள்

அ. அகழி, அருவி

ஆ. ஆறு, ஊருணி

இ. கடல், கூவல்

ஈ.காவல்

விடை: ஈ

69. கோளி என்பதன் பொருள் _______

அ. ஆலமரம் 

ஆ.பனைமரம் 

இ.அரசமரம்

விடை: இ

70. 'சாசனம்' எனும் நூலை எழுதியவர்

அ.கந்தர்வன் 

ஆ.சேக்கிழார் 

இ.குடபுலவியனார்

விடை:அ

PDF வடிவில் பதிவிறக்க👇



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை