9 TH STD TAMIL -ONEWORD QUESTION BANK WITH ANSWERS(UNIT-3)

  9.ஆம் வகுப்பு-தமிழ்-

ஒருமதிப்பெண் வினா விடைகள்


          வினாக்கள் - இயல் - 3



1) சங்க இலக்கியமான _______ ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.சீவக சிந்தாமணி

அ.சிலப்பதிகாரம் 

இ.புறநானூறு 

ஈ.கலித்தொகை

 

விடை: ஈ

 

2. ஏறு தழுவுதல் ______ நிலத்து மக்களின் அடையாளம்

அ.குறிஞ்சி 

ஆ.முல்லை 

இ.மருதம்

ஈ.நெய்தல்

 

விடை: ஆ

 

3. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் _______ ஆண்டுகாலத் தொன்மையுடையது

அ.எட்டாயிரம்

ஆ.பத்தாயிரம் 

இ.இரண்டாயிரம்

ஈ.ஆறாயிரம்

 

விடை: இ

 

4. கலித்தொகை தவிர ஏறுதழுவுதல் இலக்கியங்களில் ஒன்று _____

அ.புறப்பொருள் வெண்பாமாலை ஆ.சிலப்பதிகாரம்

இ.தொல்காப்பியம்

ஈ.சீவக சிந்தாமணி

 

விடை: அ

 

5. _______நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது

அ.சேலம் 

ஆ.கோத்தகிரி 

இ.நீலகிரி 

ஈ.சிந்துவெளி

 

விடை: ஈ

 

6. சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று ______ என அழைக்கபடுகிறது.

அ.ஏறு தழுவுதல் 

ஆ.சல்லிக்கட்டு 

இ.ஜல்லிக்கட்டு

ஈ.மாடு பிடிக்கல்

 

விடை: இ

 

7. கினோஸஸ் எந்த தீவில் இருக்கிறது?

அ.சேலம் 

ஆ.கிரிட்தீவில் 

இ.அந்தமான் தீவில் 

ஈ.லட்சத்தீவில்

 

விடை: ஆ

 

8.இவ்வாறு தொன்மையானவை சுமார் _____ ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன      

அ.2300

ஆ.3200 

இ.3400 

ஈ.400

 

விடை: அ

 

9. ________ அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன

அ.மூதூர் 

ஆ.பூதூர் 

இ.முல்லை 

ஈ.அரிக்கமேடு

 

விடை: ஈ

 

10. எந்த _____ இல் ஆரம்பித்த அகழாய்வுப் பணி இன்றுவரையிலும் தொடர்கிறது

அ. 1963

ஆ.1863

இ.1983 

ஈ.2000

 

விடை: அ

 

11. அறிவியலில் _______ வகையுண்டு

 அ.

ஆ.10 

இ.2

ஈ.8

 

விடை: இ

 

12. வல்லெழுத்துகள் ______ ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும்

அ.க,,, 

ஆ.க,,, 

இ.ப,,, 

ஈ)ப,,,

 

விடை: அ

 

13. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் 

அ.2

ஆ.1

இ.5

ஈ. 3

 

விடை: ஈ

 

14. உலது பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்

அ.உலகப் பொதுமறை 

ஆ.திருக்குறள் 

இ.உலகப் பனுவல்

ஈ.பதினெண்கீழ்க்கணக்கு

 

விடை: ஆ

 

15. தோண்டிய குழிக்குள் ஒரு ____ பொருள் கிடைத்தால்கூடக் கொண்டாடுகிறோம்

அ.புறப்பொருள் 

ஆ.காய்பொருள் 

இ.அகப்பொருள்

ஈ.பழம்பொருள்

 

விடை: ஈ

 

16.இரட்டைக் காப்பியங்கள் என்பன

அ.திருக்குறள், புறநானூறும்

ஆ.சிலப்பதிகாரம், மணிமேகலை 

இ.சிலப்பதிகாரம், புறநானூறும் 

ஈ.மணிமேகலை, குண்டலகேசி

 

விடை: ஆ

 

17. மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் ____

அ.இளங்கோவடிகள்

ஆ.கம்பர் 

இ.சீத்தலைச் சாத்தனார் 

ஈ.அதிவீரராம பாண்டியன்

 

விடை:இ

 

18. கீழடி எங்கு உள்ளது?

அ.சேலம்

ஆ.நாகை

இ.மதுரை

 ஈ.தேனி

 

 விடை:இ

 

19. பட்டிமண்டபம் என்பது ______  வழக்கு

அ.இலக்கண் 

ஆ.இயல்பு

இ.பேச்ச

ஈ.இலக்கிய

 

விடை: ஈ

 

20. ஐம்பெருங்குழு எத்தனை வகைப்படும்?

அ.5

ஆ.10 

இ.

ஈ.6

 

விடை: அ

 

21. எண்பேராயம் எத்தனை வகைப்படும் அ.10 

ஆ.9

இ.5

ஈ.8

 

விடை:ஈ

 

22. அகழாய்வுகள் என்பது பொருள் 

அ.அறிவியல் 

ஆ.செல்லம் 

இ.பட்டிமன்றம் 

ஈ.பட்டிமண்டபம்

 

விடை: இ

 

23. ஆய்வு என்பது ______ வெளிப்பாடு

அ.அகழாய்வு 

ஆ.அறிவியல் 

இ.அன்பு

ஈ.அறிவின்

 

விடை: ஈ

 

24. பெனி - ஹாசன் எந்த நாட்டை சேர்ந்தவர்

அ.பிரன்ஸ் 

ஆ.சீனர்

இ.எகிப்து 

ஈ.கொரியா

 

விடை: இ

 

25. இராபர்ட் புரூஸ்புட் எந்த ஆண்டு கற்கருவிகளைக் கண்டு பிடித்தார்

அ.2300 

ஆ.1863

இ.1914

ஈ.1874

 

விடை:ஆ

 

26. எந்த ஆண்டு அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது?

அ.1863 

ஆ.1924 

இ.1965

ஈ.1856

 

விடை: அ

 

27. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்குவது 

அ.கபடி 

ஆ.காளை விளையாட்டு 

இ.ஏறு தழுவுதல்

ஈ.கால்பந்து

 

விடை: இ

 

28. எந்த மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது 

அ.ஈரோடு

ஆ.சேலம் 

இ.திருப்பத்தூர் 

ஈ.வேலூர்

 

விடை: ஆ

 

29. பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாயந்தது ______ வரலாறு 

அ.தமிழர்

ஆ‌.சீனா 

இ.மராட்டியர் 

ஈ.ஐரோப்பியர்

 

விடை: அ

 

30.மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகுமா?

அ.மிகாது

ஆ.மிகா

இ.மிகும் 

ஈ.மிக

 

விடை: இ

 

31. பிரித்து எழுதுக - அதற்கு

அ.அதற் +கு 

ஆ.அத+யி+கு 

இ.அத+ற்கு 

ஈ.அது +அன்+கு

 

விடை: ஈ

 

32. எந்த அறிஞர் சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்

அ.மைக்கில் அல்டரிச் 

ஆ.இராபர்ட் புரூஸ்புட் 

இ.ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு 

ஈ.காசில்லி

 

விடை: ஆ

 

33. ஏறு தழுவுதல் ______ ஆண்டுகாலத் தொன்மையுடையது

அ.பத்தாயிரம் 

ஆ.ஆறாயிரம்

இ.எட்டாயிரம்

ஈ.இரண்டாயிரம்

 

விடை: ஈ

 

34. மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது

அ.நீலகிரி

ஆ.மதுரை 

இ.புதுவை 

ஈ.கரித்தையூர்

 

விடை: அ

 

35. தேசிய விளையாட்டாகக் தாளைச்சண்டையைக் கொண்டிருக்கும் நாடு ஏது

அ.இந்திய 

ஆ.ஸ்பெயின் 

இ.எகிப்த் 

ஈ.பாகிஸ்தான்

 

விடை: ஆ

 

36. உறுபொருள் இலக்கணக் குறிப்பு எழுதுக 

அ.வினைத்தொகை

ஆ.வேற்றுமைதொகை

இ.உம்மைதொகை

 

விடை: அ

 

37. வல்லினம் மிகலாமா? i)விழா_குழு

அ.ச்

ஆ.கா

இ.ஈ 

ஈ.க்

 

விடை: ஈ

 

38.சரியா? தவறா?

இந்தநூலுக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு பெயரும் உண்டு

அ. சரி

ஆ.தவறு

 

விடை: அ

 

39. பொருத்துக.

     (i)வசி         - குற்றம்

     (ii)தாமம்    - பொன்

     (iii)தோம்    - மழை 

     (iv)பொலம் - மலை

 

அ.3,4,1,2

ஆ.1,2,3,4

இ.4,3,1,2

ஈ.4,3,2,1

 

விடை: அ

 

40.  நடுகல் ஆங்கில ஆக்கம் செய்க

அ.Epigraphy 

ஆ.Herostone 

இ.Excavation

ஈ.Transition

விடை: ஆ

            PDF வடிவில் பதிவிறக்க👇






கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை