9.ஆம் வகுப்பு-தமிழ்-
ஒருமதிப்பெண் வினா விடைகள்
வினாக்கள் - இயல் - 4
1.புலவர் பாடும்
புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானஊர்தி -
இது எந்த நூலைச் சேர்ந்தது
அ.சீவக சிந்தாமணி
ஆ.தொல்காப்பியம்
இ.புறநானூறு
ஈ.திருக்குறள்
விடை:இ
2. TRUST என்ற தேர்வின்
தமிழ் கலைச்சொல் யாது?
அ.ஊரகத் வளர்ச்சி தேர்வு
ஆ.ஊரகத் திறன் தேர்வு
இ.ஊரகத் திறனறித் தேர்வு
ஈ.ஊரகத் அறிவு தேர்வு
விடை: இ
3. எந்த ஆண்டில்
பெர்னெர்ஸ் லீ வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கினார்?
அ.1980
ஆ.1920
இ.1847
ஈ.1990
விடை: ஈ
4. 1962இல்
கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?
அ.ஆட்ரியன் ஆஷ்ஃபில்டு
ஆ.மைக்கேல்ஆல்ட்ரிச்
இ.காமா ஃபேக்ஸ்
ஈ.ஹாங்க் மாக்னஸ்கி
விடை: அ
5. ஜியோவான்னி காசில்லி
எந்த நாட்டை சேர்ந்தவர்?
அ.ஸ்காட்லாந்து
ஆ.இத்தாலி
இ.சீனா
ஈ.பிரான்ஸ்
விடை: ஆ
6. ஜெராக்ஸ் இயந்திரம்
எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
அ.1846
ஆ.1959
இ.2000
ஈ.1948
விடை: ஆ
7. ATMஇன் விரிவு வாக்கம்
யாது?
அ.Automatic Teller Machine
ஆ.Automated Teller Machine
இ.Automatic Talking Machine
ஈ.Anytime Teller Machine
விடை: ஆ
8. தொலைநகல் இயந்திரம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
அ.1865
ஆ.1846
இ.1959
ஈ.1854
விடை: அ
9. Photo Copier என்ற
சொல்லின் தமிழ் ஆக்கம் யாது?
அ.ஒளிப்பதிவு இயந்திரம்
ஆ.ஒளிப்பிடி இயந்திரம்
இ.ஒளிவியல் இயந்திரம்
ஈ. ஒளியியல் இயந்திரம்
விடை: ஆ
10. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர்
யார்?
அ.பெர்னெர்ஸ் லீ
ஆ.மைக்கேல் ஆல்ட்ரிச்
இ.ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
ஈ.ஹாங்க மாக்னஸ்கி
விடை: ஆ
11. இணைய வணிகம் எந்த
ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
அ.1989
ஆ.1964
இ.1942
ஈ.1979
விடை: ஈ
12. இணைய வணிகம் எந்த
ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது?
அ.1989
ஆ.1964
இ.1991
ஈ.1986
விடை: இ
13. இணையவழி மளிகைக்கடை
எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?
அ.இந்தியா
ஆ.கொரியா
இ.அமெரிக்கா
ஈ.சீனா
விடை: ஆ
14. எந்த ஆண்டில் இணையவழி
மளிகைக்கடை தொடங்கப்பட்டது?
அ.1989
ஆ.1982
இ.1991
ஈ.1947
விடை: அ
15. கவிஞர் வைரமுத்து எந்த
ஊரைச் சேர்ந்தவர்?
அ.மேட்டூர்
ஆ.மெட்டூர்
இ.ஆற்காடு
ஈ.சித்தூர்
விடை: ஆ
16. கவிஞர் வைரமுத்து எந்த
மாவட்டத்தை சேர்ந்தவர்?
அ.தேனி
ஆ.வேலூர்
இ.ஈரோடு
ஈ.கடலூார்
விடை: அ
17. நண்டு, தும்பிக்கு எத்தனை அறிவு உள்ளது?
அ.ஆறு
ஆ.ஐந்து
இ.நான்கு
ஈ.மூன்று
விடை: இ
18. தொல்காப்பியம் எத்தனை
அதிகாரங்களைக் கொண்டது?
அ.5
ஆ.133
இ.3
ஈ.10
விடை: இ
19. தொல்காப்பியத்தில்
எத்தனை இயல்கள் உள்ளன?
அ.1330
ஆ.27
இ.36
ஈ.25
விடை: ஆ
20. PSLVஇன் விரிவாக்கம் யாது?
அ.pollution solar Light vehicle
ஆ.polar satellite Launch vehicle
இ.polar star Launch vaccine
ஈ.pollution sunlight vehicle
விடை: ஆ
21. இந்திய விண்வெளித்
திட்டத்தின் தந்தை யார்?
அ.அப்துல்கலாம்
ஆ.மயில்சாமி அண்ணாதுரை
இ.அருணன் சுப்பையா
ஈ.விக்ரம் சாராபாய்
விடை: ஈ
22. 'இந்திய ஏவுகணை நாயகன்' யார்?
அ.விக்ரம் சாராபாய்
ஆ.அருணன் சுப்பையா
இ.அப்துல் கலாம்
ஈ.மயில்சாமி அண்ணாதுரை
விடை: இ
23. மயில்சாமி அண்ணாதுரை
எந்த நூலை எழுதினார்?
அ.கையருகே நிலா
ஆ.திருக்குறன்
இ.இளைய கலாம்
ஈ. சீவக சிந்தாமணி
விடை: அ
24. 'அக்னிச் சிறகுகள்' என்ற நூலை இயற்றியவர்---
அ.சுஜாதா
ஆ.ஆயிஷா நடராஜன்
இ.அப்துல்கலாம்
ஈ.சிவா
விடை: இ
25. 'அது, இது' - எவ்வகைப் பெயர்?
அ.சுட்டு
ஆ.நேர்
இ.மறை
ஈ.ஏவல்
விடை: அ
26. 'மகளே தா' - இது எவ்வகைத் தொடர்?
அ.விளி
ஆ.எழுவாய்
இ.வினைமுற்று
ஈ.வேற்றுமை
விடை: அ
27. 'பார் பார்' இது எவ்வகைத் தொடர்?
அ.அடுக்கு
ஆ.இரட்டைக் கிளவி
இ.விளி
ஈ.எழுவாய்
விடை: அ
28. தோழி _____ கூற்று - இதில் வல்லினம் வருமா?
அ.வரும்
ஆ.வராது
விடை: ஆ
29. இது கடல்பயணத்துக்காக
உருவாக்கப்பட்ட செயலி
அ.நேவிக்
ஆ.சித்தாரா
இ.வானூர்தி
ஈ.படகு
விடை: அ
30. ஒளிப்படி இயந்திரம்
என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ளசொல் எது? அ.Xerox
ஆ.ATM
இ.FAX
ஈ.Photocopier
விடை: அ
31. தொலைநகல்
எந்திரத்திற்கு ஆங்கிலத்தில் ______ என்று பெயர்?
அ.FAX
ஆ.Swiping Machine
இ.Biometric device
ஈ.ATM
விடை: அ
32. தமிழ்நாடு அரசின்
அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞயர் யார்?
அ.விக்ரம் சாராபாய்
ஆ.வளர்மதி
இ.அருணன்
ஈ.மயில்சாமி
விடை: ஆ
33.மயில்சாமி அண்ணாதுரை
இதுவரை எத்தனை முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார்
அ. 3
ஆ.5
இ.8
ஈ.2
விடை: ஆ
34. இல்ரோவின் ஒன்பதாவது
தலைவர் யார்?
அ.சிவன்
ஆ.பவன்
இ.முருகன்
ஈ.இராமன்
விடை: அ
35.விண்வெளித் துறையில்
எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் உள்ளன
அ.2
ஆ.7
இ.4
ஈ.3
விடை:ஈ
36. வைரமுத்து எந்த ஆண்டு சாகித்ய அதாதெமி விருதை பெற்றார்?
அ.2003
ஆ.2008
இ.2010
ஈ.2006
விடை:அ
37. வலவன் என்ற சொல்லுக்கு பொருள் யாது?
அ.விமானி
ஆ.விமானம்
இ.விமானநிலையம்.
ஈ.வான் ஊர்தி
விடை: அ
38. அறவியலும் அறிவியலும்
இணைந்து வளர்ந்த சமூகம் எது?
அ.அறிவியல் சமூகம்
ஆ.தமிழ்ச்சமூகம்
இ.அறவியல் சமூகம்
ஈ.மொழிசமுகம்
விடை: ஆ
39. கூட்டுப் புழுதான்
பட்டுப் பூச்சியாய்க் கோலம் கொள்ளும் மறவாதீர் இதைக் கூறியவர் யார்?
அ.பாரதிதாசன்
ஆ.பாரதியார்
இ.குட்புலவியனர்
ஈ.வைரமுத்து
விடை: ஈ
40. இஸ்ரோவின் தலைவராக
சிவன் எதற்கு முன்னுரிமை தருவார்?
அ.நீரின் அளவு
ஆ.செயற்க்கைகோள்
இ.தரமான சேவை
ஈ.நேவிக்
விடை:இ
41. இதுவரை இந்தியாவுக்காக
எத்தனை செயற்க்கை கோள்கள் செலுத்தப்பட்டன
அ.45
ஆ.42
இ.32
ஈ.27
விடை:அ
42. GPS-இன் தமிழாக்கம்
யாது?
அ.இடம் காட்டி
ஆ.தடம்சொல்லுதல்
இ.தடம்காட்டி
ஈ.இடம் சொல்லுதல்
விடை: இ
43. ஆய்வுப் பயண ஊர்தி
இறங்குதலை - இன் ஆங்கிலச்சொல் யாது?
அ.Express vehicle lander
ஆ.Exploration vehicle lander
இ.Express video launcher
ஈ.Exploration of video launch
விடை: ஆ
44. SITARA - விரிவாக்கம்
என்ன?
அ.Software International teaching and real
application
ஆ.Summer International throwing and real application
இ.Swap Indian- typing and realestate
accompany
ஈ.Software for Integrated Trajectory analysis with real time application
விடை: ஈ
45. ஒளிப்படி இயந்திரத்தை
கண்டுபிடித்தவர் யார்? அ.அலெக்சாண்டர் பெயின்
ஆ.செஸ்டர் கார்ல்சன்
இ.ஆட்ரியன் ஆஷ்:ஃபீல்டு
ஈ.பெர்னெர்ஸ் லீ
விடை: ஆ
46. செஸ்டர் கார்ல்சன்
தனது முதல் பிரதியை எந்த ஆண்டு எடுத்தார்?
அ.1864
ஆ.1974
இ.1938
ஈ.1946
விடை: இ
47. கிரேக்க மொழியில்
சிரோகிரஃபி என்றால் என்ன?
அ.உலர் எழுத்துமுறை
ஆ.உலக எழுத்துமுறை
இ.உலக எழுத்துரிமை
ஈ.உலர் எழுத்துரிமை
விடை:அ
48. குறியீடுகளை
மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிக்கண்டர் யார்?
அ.ஜான் ஷெப்பர்டு
ஆ.ஹாங்கு
இ.மாக்னஸ்கி
ஈ.அலெக்சாண்டார் பெயின்
விடை: ஈ
49. தொலைநகல் கருவியை
உருவாக்கியவர் யார்?
அ.மைக்கில் அல்ட்ரிச்
ஆ.ஜிபோவான்னி காசில்லி
இ.ஆட்ரியன் ஆஷ்:ஃபீல்டு
ஈ.இராபட்
விடை:ஆ
50. ஆறாவது ஆறிவு _____
அறியப்படுவது என்பர்
அ.மனத்தால்
ஆ.பணத்தால்
இ.குனத்தால்
ஈ.சினத்தால்
விடை: அ
51. செய்திகளைத் தருவதில்
கட்டுரை, கதை, கவிதை வடிவங்களைப் போல ______
வடிவமும் நேர்த்தியாணதுதான்
அ.நேர்காணல்
ஆ.நோக்காணல்
இ.பேட்டி
ஈ.வாழ்க்கை
விடை: அ
52. தமிழ்மொழியில்
கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் எது?
அ.புறநானூாலு
ஆ.சிலப்பதிகாரம்
இ.தொல்காப்பியம்
ஈ.குண்டலகேசி
விடை: இ
53. பகுத்தறிதல் என்றால்
என்ன? அ.குணம்
ஆ.மனம்
இ.உணர்வு
ஈ.சுவை
விடை:ஆ
54. உற்றறிதல் என்றால்
என்ன?
அ.குணம்
ஆ.மனம்
இ.உணர்வு
ஈ.சுவை
விடை: இ
55. கீழ்கண்ட விருதுகளில்
கவிஞர் வைரமுத்து எந்த விருதை பெற்றுள்ளார்
அ.பத்மபூஷன்
ஆ.பத்மவிபூஷன்
இபாரதரத்னா
ஈ.பத்ம்
விடை: அ
56. கவிஞர் வைரமுத்து எத்தனை முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றார்?
அ.8
ஆ.6
இ.7
ஈ.5
51. அப்துல்காலாம் இந்தியாவின் எந்த உயரிய விருதினை பெற்றார்?
அ.பாரதரத்னா
ஆ.பத்மபூஷன்
இ.பத்மவிபூஷன்
இ.நோபல்
விடை: அ
58) வையக விரிவு வலை
வழங்கியை உருவாக்கியவர் யார்?
அ.ஆட்ரியன் ஆஷஃபீல்டு
ஆ.மைக்கேல் அல்ட்ரிச்
இ.காமாஃபேக்ஸ்
ஈ.டிம் பெர்னெர்ஸ் லீ
59. ஐயோவான்னி காசில்லி
எந்த தொலைநகல் கருவியை உருவாக்கினார்?
அ.பான்டெலி கிராஃப்
ஆ.பாஞ்சாலி கிராஃப்ட்
இ.சிஸ்மோ கிராஃப்
ஈ.ஆட்டோ கிராஃப்
விடை: அ
60. பாரிஸ் நகரில் இருந்து
வியான் நகருக்கு தொலை நகல் சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
அ.1956
ஆ.1865
இ.1746
ஈ.1888
விடை: ஆ
61. இஸ்ரோவின் தலைவராக
பதவியேற்ற முதல் தமிழர் யார்?
அ.அப்துல் கலாம்
ஆ.மயில்சாமி அண்ணாதுரை
இவளர்மதி
ஈ.சிவன்
விடை: ஈ
62. சிவன் அவர்களின் சொந்த
ஊர்?
அ.நாகபட்டினம்
ஆ.கோயம்பத்தூர்
இ.நாகர்கோவில்
ஈ.சென்னை
விடை: இ
63. சிவன் அவர்கள்
இஸ்ரோவில் பனிக்கு சேர்ந்த ஆண்டு
அ.1864
ஆ.1989
இ.1982
ஈ.1975
விடை: இ
64. PSLV திட்டத்தை தொடங்க
அரசு அனுமதி அளித்த ஆண்டு
அ.1982
ஆ.1983
இ.1979
ஈ.1983
விடை: ஈ
65. இந்தியாவின் முதல்
செயற்கைக்கோள் எது?
அ) சந்திராயன் -1
ஆ)மங்கல்யான்
இ) ஆர்யபட்டா
ஈ) சந்திராயன்-2
விடை: இ
66. விக்ரம் சாராபாய்
விண்வெளிமையம் எங்கு உள்ளது?
அ.திருவானந்தபுரம்
ஆ.காஞ்சிபுரம்
இ.தூத்துகுடி
ஈ.சென்னை
விடை: அ
67. அப்துல் கலாம் யாரை மென்பொறியாளர் என்று எப்போதும் அழைப்பார்?
அ.மலர்விழி
ஆ.வளர்மதி
இ.சிவன்
ஈ.மயில்சாரமி அண்ணாதுரை
விடை: இ
68. இந்தியாவின் 11.வது குடியரசுதலைவர் யார்?
அ.அப்துல் கலாம்
ஆ.ஜவஹர்லால் நேரு
இ.ராம்நாத் கோவிந்த்
ஈ.இந்திரா காந்தி
விடை: அ
69. வளர்மதி எந்த ஊரில்
பிறந்தார்?
அ) செங்கல்பட்டு
ஆ)அரியலூர்
இ)திருவானந்தபுரம்
ஈ) கன்னியாகுமரி
விடை: ஆ
70. மீனவர்களுக்காக
உருவாக்கப்பட்ட செயலி
அ.நேவிக்
ஆ.தொலைநகல் இயந்திரம்
இ.ஒளிப்படி இயந்திரம்
ஈ.சித்தாரா
விடை: அ
PDF வடிவில் பதிவிறக்க👇