9.ஆம் வகுப்பு-தமிழ்-
ஒருமதிப்பெண் வினா விடைகள்
வினாக்கள் - இயல் - 7
1.இரண்டாம் உலகப்போர் எந்த ஆண்டு நடைப்பெற்றது?
அ.1941
ஆ.1942
இ.1944
ஈ.1947
விடை: ஆ
2.டெல்லி சலோ என்ற முழக்கத்தை எழுப்பியவர்
அ.காந்திஜி
ஆ.நேருஜி
இ.நேதாஜி
ஈ.இராஜாஜி
விடை:அ
3. இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படை யார் தலைமையில் உருவகியது?
அ.தில்லான்
ஆ.நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ் இ.முத்துராமலிங்கனார்
ஈ.மோகன்சிங்
விடை:ஈ
4. தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் யார்?
அ.தில்லான்
ஆ.இராஜாமணி இ.பசும்பொன்முத்துராமலிங்கனர்
ஈ.உ.வே.சா
விடை:இ
5. இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்தவர் யார்?
அ.கேப்டன் தாசன்
ஆ.இராஜாமணி
இ.ஜான்சி
ஈ.தில்லான்
விடை:ஈ
6. இந்திய தேசிய இராணுவத்தில் யார் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது?
அ.ஜான்சிராணி
ஆ.கேப்டன் லட்சுமி
இ.இராஜாமணி
ஈ.ஜானகி
விடை:அ
7. தமிழ் மக்கள் துணையுடன் போரடிய நேதாஜியைக் கண்டு யார் கோபம் அடைந்தார்?
அ.சர்ச்சில்
ஆ.நெல்சன் மண்டேலா
இ.அப்துல் காதர்
ஈ. கேப்டன் தாசன்
விடை:அ
8.இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் நடந்த போர் ______
அ.மிகவும் அமைதியானது
ஆ.மிகவும் கொடூரமானது
இ.மிகவும் துறமானது
ஈ.மிகவும் வீரமானது
விடை:ஆ
9.இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது?
அ.மொய்ராங்
ஆ.மலேயாதி
இ.பர்மா
ஈ.தமிழ்நாடு
விடை:அ
10.இரண்டாம் உலகப்போரில் _______ இந்தியரும் ஜப்பானியரும் வீரமரணம் எய்தினர்
அ.ஒரு ஆயிரம்
ஆ.ஒரு இலட்சம்
இ.10 ஆயிரம்
ஈ.10 இலட்சம்
விடை:ஆ
11. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த பதினெட்டு இளைஞர்கள் எந்த ஆண்டுகளில் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்?
அ.1948
ஆ.1940
இ.1943
ஈ.1947
விடை:இ
12. பதினெட்டே வயதான இராமு என்பவர் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?
அ.1947
ஆ.1944
இ.1949
ஈ.1945
விடை:ஆ
13. இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ.இராஜாமணி
ஆ.அப்துல்காதர்
இ.மா.சு. அண்ணாமலை
ஈ.தில்லான்
விடை:இ
14. மணம் வீசும் வயலில் உழவர் கூட்டம் எது போல் நிறைந்திருந்தது?
அ.வெள்ளம்
ஆ.புகழ்
இ.செல்வம்
ஈ.இன்பம்
விடை:அ
15. பின்வருவனவற்றுள் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது?
அ.கரணத்தியலவர்
ஆ.கனகச்சுற்றம்
இ.சீவக சிந்தாமணி
ஈ.புரட்சிக் காப்பியம்
விடை:இ
16. சீவக சிந்தாமணி எதனால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ஆகும்?
அ.இலம்பகங்களால்
ஆ.இலக்கியங்களால்
இ.விருத்தப்பாக்களால்
ஈ.இலக்கணங்களால்
விடை:இ
17. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக எந்த நூலை இயற்றினார்?
அ.இலம்பகம்
ஆ.சீவக சிந்தாமணி
இ.மணநூால்
ஈ.நரிவிருத்தம்
விடை:ஈ
18. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?
அ.மா.சு.அண்ணாமலை
ஆ.ந.பிச்சமூர்த்தி
இ.பாரதிதாசன்
ஈ.திருத்தக்கத்தேவர்
விடை:ஈ
19. சீவகசிந்தாமணி ______ எனவும் அழைக்கப்படுகிறது
அ.மண நூல்
ஆ.எட்டுத்தொகை
இ.பத்துப்பாட்டு
ஈ.முத்தொள்ளாயிரம்
விடை:அ
20. வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டிலுள்ள ஊர்களில் நாள்தோறும் கிடைக்கும் உணவு வகைகள் எத்தனை?
அ.நாறு
ஆ.ஆயிரம்
இ.ஐம்பது
ஈ.பத்தாயிரம்
விடை:ஆ
21.சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ.மால்வரை - சிறிய மலை
ஆ.வெறி - கோலம் சிறிய
இ.இரிய -. சிறிய
ஈ.மடுத்து - பாய்ந்து
விடை:ஈ
22. வருக்கை என்பதன் பொருள் யாது?
அ.மாம்பழம்
ஆ.வாழைப்பழம்
இ.பலாப்பழம்
ஈ.கொய்யாப்பழம்
விடை:இ
23. மால்வரை - என்பதன் எதிர்ச்சொல் யாது?
அ.பெரியமலை
ஆ.குன்று
இ.சிரியமலை
ஈ.கல்லறைகள்
விடை:அ
24. முத்தம் - என்பதன் பொருள் மாது?
அ.அன்பு
ஆ.முத்து
இ.நேர்மை
ஈ.வைரம்
விடை:ஆ
25. சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் எந்த நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன?
அ.சிவப்பு
ஆ.இளஞ்சிப்பு
இ.அரக்கு
ஈ.வெள்ளை
விடை:இ
26. நெல்லை அறுவடை செய்துகாக்கும் உழவர்கள் ______ மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை நாவலோ என்று கூவி அழைபர்
அ.சுவர்
ஆ.கூரை
இ.நெற்போர்
ஈ.மரம்
விடை:இ
27. யானைப்படைகளை உடைய எந்த நாடு வளமும் விரமும் மிக்கது
அ.சேரநாடு
ஆ.சோழநாடு
இ.பாண்டியநாடு
ஈ.முத்துடை நாடு
விடை:ஆ
28. சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் எது போல் இருக்கின்றன?
அ.முத்துகள்
ஆ.வைரம்
இ.தங்கம்
ஈ.சங்குகள்
29. தரையில் உதிர்ந்துகிடக்கும் எது முத்துக்கள் போலிருக்கின்றன
அ.மலர் மொட்டுகள்
ஆ.புன்னை மொட்டுகள்
இ.அல்லி மொட்டுகள்
ஈ.தாமரை மொட்டுகள்
விடை:ஆ
30.முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய எந்த நாடு முத்து வளம் மிக்கது?
அ.சேர நாடு
ஆ.பாண்டிய நாடு
இ.சோழநாடு
ஈ.பல்லவ நாடு
விடை:ஆ
31. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் எது?
அ.எட்டுக்தொகை
ஆ.சிலப்பதிகாரம்
இ.பத்துப்பாட்டு
ஈ.முத்தொள்ளாயிரம்
விடை:ஈ
32. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட எத்தனை பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது
அ.900
ஆ.9000
இ.90
ஈ.3900
விடை:அ
3. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து எத்தனை செய்யுள்கள் கிடைத்துள்ளது?
அ.1000
ஆ.108
இ.106
ஈ.115
விடை:ஆ
34. முத்தொள்ளாயிரம் - இதன் ஆசிரியர் யார்?
அ.திருத்தக்கத்தேவர்
ஆ.பாரதிதாசன்
இ.அறியமுடியவில்லை
ஈ.மாங்குடி மருதனார்
விடை:இ
35. மதுரையை சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களில் பதினெண்மேற்கணக்கின் ______ முதன்மையானது
அ. நாலடியார்
ஆ. திரிகடுகம்
இ. மதுரைக்காஞ்சி
ஈ. ஏலாதி
விடை: இ
36. எந்த மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது?
அ. மதுரை
ஆ. சென்னை
இ. கன்னியாகுமரி
ஈ. திருச்செந்தூர்
விடை: அ
37. பழமையானது வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய உள்ளது எது?
அ. வயல்
ஆ. சுவர்
இ. அ மற்றும் ஆ
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
விடை:அ
38. மேகங்கள் உலாவும் எதுபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன
அ. குன்று
ஆ. பாறை
இ. மலை
ஈ. கல்
விடை:இ
39. இடைவிடாது ஓடுகின்ற ______ ஆற்றைப்போல மக்கள் எப்போதும் வயல்கள் வழிச் செல்கின்றனர்
அ. வைகை
ஆ. காவேரி
இ. கங்கை
ஈ. யமுனா
விடை:அ
40. விழா பற்றிய யாருடைய முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கின்றது?
அ. பாண்டியர்
ஆ. சேரர்
இ. சோழ
ஈ. முரசறைவோன்
விடை:ஈ
41. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ____ ஆகும்
அ. பட்டினப்பாலை
ஆ. மதுரைக்காஞ்சி
இ. மலைபடுகடாம்
ஈ. நெடுநல்வாடை
விடை:ஆ
42. காஞ்சி என்பதன் பொருள் யாது?
அ. வெற்றி
ஆ.நிலையாமை
இ.புகழ்
ஈ.செல்வம்
விடை:ஆ
43. மதுரைக்காஞ்சி என்னும் நூல் ______ அடிகளைக் கொண்டது
அ.752
ஆ.772
இ.782
ஈ.752
விடை:இ
44. மதுரைக் காஞ்சியைப் பாடியவர் யார்?
அ.திருத்தக்கத் தேவர்
ஆ.காரியாசான்
இ.மாங்குடி மருதனார்
ஈ.ஆண்டாள்
விடை:இ
45. எந்த மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் மாங்குடி மருதனார் பிறந்தவர்?
அ.திருவள்ளுர்
ஆ.காஞ்சிபுரம்
இ. ராமநாதபுரம்
ஈ. திருநெல்வேலி
விடை:ஈ
46. பகலில் செயல்படும் கடை வீதிகளை என்னவென்று கூறுவார்கள்?
அ. சந்தை
ஆ. பல்லங்காடி
இ. நாளங்காடி
ஈ. அல்லங்காடி
விடை:இ
47.இரவில் செயல்படும் கடை வீதிகளை என்னவென்று கூறுவார்கள்?
அ.சந்தை
ஆ.நாளங்காடி
இ. பல்லங்காடி
ஈ. அல்லங்காடி
விடை:ஈ
48.காசு பணம் இல்லாம செய்கிற சிறுவணிகம் ______ என அழைக்கப்படுகிறது
அ.நாற்சந்தி
ஆ.சந்தை
இ.பண்டமாற்றுமுறை
ஈ.முச்சந்தி
விடை:இ
49. நாள் என்றால் என்ன?
அ.இரவு
ஆ.பகல்
இ.வெயில்
ஈ. நிலவு
விடை:ஆ
50. அல் என்றால் என்ன?
அ.நிலவு
ஆ.பகல்
இ.இரவு
ஈ. மதி
விடை:இ
51. அந்த காலத்துச் 'சந்தை' தான் இப்ப வளர்ந்து, நீங்க சொல்ற என்னவாக மாறியது?
அ.மார்கெட்
ஆ. மால்
இ. கிராமச் சந்தை
ஈ. மாதச் சந்தை
விடை:ஆ
52.தலைமுறை தலைமுறையாகப் பொருள்களை விற்பவர் - வாங்கபவர் உறவு வளர்த்த எது வணிகம் அறியப்படவேண்டிய ஒன்று?
அ.சந்தை
ஆ.மால்
இ.மார்கெட்
ஈ.கடை
விடை:அ
53. ஒரே இடத்துல எல்லாக் கடைகளும் இருக்கும் இடம் எது?
அ.மாதசந்தை
ஆ.நாளங்காடி
இ.அல்லங்காடி
ஈ.பல்லங்காடி
விடை:ஈ
54.தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கிற சிறு வணிகச் செயல்யாடு என்னவென்று அழைக்கப்பட்டது
அ.கிராமச்சந்தை
ஆ.சந்தை
இ.மாதசந்தை
ஈ.புதியசந்தை
விடை:அ
55. நம் மனதை மயக்குவதுபோல் வெறும் மிகைவரவு சார்ந்து இயங்குவது யாது?
அ.சந்தை
ஆபுதிய சந்தை
இ.கிராமச்சந்தை
ஈ.மாதசந்தை
விடை:ஆ
56. எந்த ஊரின் மாட்டுச் சந்தைய மாட்டுத்தாவணின்னு செல்லுவார்கள்?
அ.மதுரை
ஆ.காஞ்சி
இ.கோவை
ஈ. திருநெல்வேலி
விடை:அ
57. எந்த மாவட்டத்தில் போச்சம்பள்ளிச் சத்தை, 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுகிறது?
அ.திருநெல்வேலி
ஆ.கடலூர்
இ.வேலூர்
ஈ.கிருஷ்ணகிரி
விடை:ஈ
59. விசாரிப்புகளுக்கு மத்தியில் ஓர் _______ கம்பி இழையோடும்
அ.உறவு
ஆ.அன்பு
இ.பாசம்
ஈ. நேர்மை
விடை:அ
60. சந்தையின் சாதரண விசாரிப்புகளிளும் ______யும் உண்டு
அ.பாசம்
ஆ.அன்பு
இ. நேர்மை
ஈ.உறவு
விடை: இ
61. முல்லையைத் தொடுத்தாள் என்பது என்ன ஆகுபெயர்?
அ.காலவாகுபெயர்
அ.காரியவாகுபெயர்
இ.பொருளாகுபெயர்
ஈ.கருவியாகுபெயர்
விடை:இ
62. வகுப்பறை சிரித்தது என்பது என்ன ஆகுபெயர்?
அ.பண்பாகுபெயர்
ஆ. பொருளாகு பெயர்
இ. இடவாகுபெயர்
ஈ. சினையாகுபெயர்
விடை: ஆ
63. வற்றல் தின்றான் என்பது என்ன ஆகுபெயர்?
அ. காலவாகு பெயர்
ஆ. தொழிலாகு பெயர்
இ. கருவியாகு பெயர்
ஈ. இடவாகுபெயர்
விடை:ஆ
64 இசை - பொருள் தருக
அ. இன்பம்
ஆ. துன்பம்
இ. மகிழ்ச்சி
ஈ. புகழ்
விடை:ஈ
65. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
அ.10
ஆ.13
இ.9
ஈ.12
விடை:ஆ
66. மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப்பற்றிக் கூறுவதாலும் இது _____ எனப்பட்டது
அ.பட்டினப்பாலை
ஆ.மதுரைக்காஞ்சி
இ.மலைபடுகடாம்
ஈநெடுநல்வாடை
விடை:ஆ
67. முந்நீர் - பொருள் தருக.
அ.குளம்
ஆ.ஏரி
இ.கடல்
ஈ.ஆறு
விடை:இ
68. சில்காற்று - பொருள் தருக
அ.புயல்
ஆ. தென்றல்
இ. சூறாவளி
ஈ. குளிர்காற்று
விடை:ஆ
69. வெற்றம் - எதிர் சொல்
அ.தோல்வி
ஆ.வெற்றி
இ.வீரம்
ஈ.கல்வி
விடை:அ
70. மஞ்சள் பூசினாள் என்பது என்ன ஆகுபெயர்?
அ. பண்பாகு பெயர்
ஆ.காலவாகு பெயர்
இ.கருவியாகு பெயர்
ஈ.சினையாகு பெயர்
விடை:அ