பத்தாம் வகுப்பு-தமிழ்-சிறப்புக்கையேடு
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.
2021 22 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசுப் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார் படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை(அரியலூர் மாவட்டம்) பத்தாம் வகுப்பு அனைத்துப் பாடத்துக்கான மெல்லக்கற்போர் சிறப்புக் கையேட்டை வெளியிட்டுள்ளது. இங்கே அதன் PDF இணைப்பு உங்களுக்காகத் தரப்பட்டுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து நன்றாகப் படித்து, அரசுப் பொது தேர்வுக்குச் சிறந்த வகையில் தயாராகுங்கள்.அரியலூர் மாவட்டம்-அனைத்துப் பாடத்துக்கான
மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடு👇
அரசுப்பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்-1