10 TH STD TAMIL MODEL LESSON PLAN -JULY WEEK 1

  10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு


நாள்                 :          04-07-2022 முதல்  09-07-2022         

 மாதம்               :            ஜூலை     

வாரம்               :           நான்காம் வாரம்                                 

 வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                           

 பாடத்தலைப்பு     :  1. கேட்கிறதா என்குரல்

                                             2. காற்றே வா

கருபொருள்                            :

Ø  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்

Ø காற்றின் முக்கியத்துவத்தை அறிதல் 

உட்பொருள்                           :

Ø  பாரதியார்  பற்றி அறிதல்

Ø  காற்றின் சிறப்புகளைப் பற்றி அறிதல்.

அறிமுகம்                               :

Ø  கவிதை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்

Ø  உயிரை உள்ளிருத்தும் காற்று, ஓர் உருவம்   கொண்டு

நம்மிடம் பே சினால்…எவ்வாறு இருக்கும் எனக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

உயிராக நான் ,பலபெயர்களில் நான்,இலக்கியத்தில் நான், நான்கு திசையிலும் நான்,முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ,தடன் பதிப்பேன் நான் என்னும் தலைப்புகளில் காற்று மனித வாழ்விற்கு எவ்வளவு நலன்களைச் செய்கிறது என விளக்குதல்

காற்றே , வா. மகரந்தத் தூளைச்சுமந்து கொண்டு, மனதை

மயலுறுத்து கின்ற இனிய வாசனை யுடன் வா;

இலைக ளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த

ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு காட்டு.

என்று காற்றினை அழைக்கிறார் பாரதியார்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø  காற்றே வா பாடலின் பொருளை உணர வைத்தல்

Ø  இலக்கணக்குறிப்பைப் புரிய வைக்

Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

Ø  காற்று பல்வேறு வடிவங்களின் எவ்வாறு மனிதர்களுக்குப் பயன்படுகிறது என்பதை விளக்குதல்

Ø  காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்


கருத்து வரைபடம்:

கேட்கிறதா என்குரல்

காற்றே வா

மாணவர் செயல்பாடு               :             

Ø  வசன கவிதையைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

Ø  பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்

@ காற்று எவ்வெவ்வடிவங்களில் மனிதனுக்குப் பயன்படுகிறது என்பதை அறிதல்

Ø  காற்று ஆற்றல் வடிவில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிதல்

@ பருவமழை எவ்வாறு உருவாகிறது என அறிதல்.

வலுவூட்டல்                             :

Ø  கவிதையை மீண்டும் வாசித்தல்

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

குறைதீர் கற்றல்                      :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்

Ø முக்கியச்சொற்களை அடிக்கோடிட்டு படித்தல்.

மதிப்பீடு                                 :

Ø வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர் யார்?

Ø ப்ராண ரஸம் என்பதன் பொருள் யாது?

Ø  கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?

Ø  உலக காற்றுநாள் எப்போது கொண்டாடப் படுகிறது?

Ø  காற்றின் வேறுபெயர்கள் யாவை?

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.

கற்றல் விளைவு

@ காற்றுமாசுபாடு குறித்து விழிப்புணர்வு பெறுதல்.

@ இயற்கை ஆற்றல்களை  அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை