9 TH STD TAMIL MODEL LESSON PLAN -JULY 2 WEEK

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  11-07-2022 முதல்  15-07-2022        

மாதம்          ஜூலை          

வாரம்     :  இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. நீரின்றி அமையாது உலகு

                                            2.பட்ட மரம்

கருபொருள்                            :

Ø  நீரின் இன்றியமையாமையை உணர்தல்

@ வறட்சியின் அவலத்தை உணர்தல்

 

உட்பொருள்                           :

Ø  தமிழரின் நீர் மேலாண்மையை அறிதல்

@ கல்லணையைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

@ மரம் வறண்டு போவதன் அவலத்தை உணர்தல்


அறிமுகம்                               :

#     உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  தமிழரின் நீர் மேலாண்மை

@ கல்லணை கரிக்காலனால் கட்டப்பட்டு நீர்ப்பாசனம் சிறந்திருந்தது

Ø  ஜான் பென்னி குயிக் முல்லைபெரியாறு அணையைக் கட்டினார்.

# குமிழித்தூம்பு பயன்படுத்தப்பட்டது

@  மரங்களை அழிப்பது மனிதனுக்குப் பேராபத்து.

@ கவிஞர் தமிழ் ஒளி பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார்


ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø தமிழரின் நீர் மேலாண்மையை தெளிவாக விளக்குதல்.

Ø நீரின் தேவையை நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு உணர்ந்தனர் என்பதை அறிந்துகொள்ளச்செய்தல்

Ø   நீரின்மையால் மரங்கள் அழிந்து வருவதை மாணவர்க்குப் புரியவைத்தல்

கருத்துரு வரைபடம்

நீரின்றி அமையாது உலகு


பட்டமரம்

மாணவர் செயல்பாடு:

Ø  நீரின்றி இவ்வுலகமே இயங்காது என அறிதல்

Ø   நீர் மேலாண்மையில் நம் முன்னோர் எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதை அறிதல்

@ மரங்களை அழிப்பதன் தீய விளைவுகளை உணர்தல்

@ உண்ர்வுகளை வெளிப்படுத்த கவிதை மிகச்சிறந்த வழி என உணர்தல்

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  குமிழித்தூம்பு என்றால் என்ன?

Ø கல்லணையைக் கட்டியவர் யார்?

Ø   பென்னி குயிக் யார்?

Ø   கவிஞர் தமிழ் ஒளி யாருடைய வழித்தோன்றல்?

தொடர்பணி:

·       பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

கற்றல் விளைவு

@ நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்

@ கருத்தரங்கில் கருத்தை வெளிப்படுத்த அறிந்து கொள்ளுதல்.


மற்ற வகுப்புகளுக்கான பாடக்குறிப்புகளைப்பெற




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை