10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17-07-2023 முதல் 21-07-2023
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.காசிக்காண்டம்(கவிதைப்பேழை)
2.மலைபடுகடாம்(கவிதைப்பேழை)
3.கோபல்லபுரத்து மக்கள் (விரிவானம்)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø @ உடலை மட்டும் வளர்க்கும் உணவுகளை த் தவிர்த்த ல் குறித்தும் உயிரை உணர்வை வளர்க்கும் உணவுகளை க் குறித்தும் செ ய்திகளை அறிந்து வெ ளிப்படுத்துதல்.
Ø @சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# தமிழர்களின் விருந்தோம்பல் பண்புகளில் எவ்வெவை இன்றளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø விருந்தோம்பல் செய்யும் முறைகள்
@ அதிவீரராம பாண்டியனைப் பற்றிய குறிப்புகள்
@ மலைபடுகடாம் பற்றிய குறிப்புகள்
@நன்னனின் குடிமக்கள் கூத்தர்களை விருந்தோம்பும் முறை
@ அன்னமய்யா மூலம் வெளிப்படும் விருந்தோம்பல் பண்பு
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளை நயம்பட விளக்குதல்
Ø பண்டைய தமிழரின் விருந்தோம்பல் நிலையை மலைபடுகடாம் மூலம் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
காசிக்காண்டம்
7.மாணவர் செயல்பாடு:
Ø விருந்தினரை விருந்தோம்பும் முறையை அறிதல்
Ø பழங்காலத்தமிழர்களின் விருந்தோம்பும் தன்மையை அறிதல்
@ கிராமங்களில் வாழும் மனிதர்கள் புதிதாக வந்தவரையும் எவ்வாறு விருந்தோம்புவர் என்பதை அறிதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
Ø காசிக்காண்டம் பாடலை இயற்றியவர் யார்?
Øமலைபடுகடாம்-------நூல்களுள் ஒன்று
@ கோபல்லபுரத்து மக்கள் கதையை இயற்றியவர்--------
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 1012-
Ø @ 1014- சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறையையும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப் புரிந்து கொள்ளுதல்.