9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 30-10-2023 முதல் 03-11-2023
மாதம் : நவம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. முத்தொள்ளாயிரம்
2. மதுரைக்காஞ்சி
1.கற்றல் நோக்கங்கள் :
Ø இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்
Ø @ சங்க கால மதுரை நகரக் காட்சிகளை இலக்கியங்கள்வழி அறிதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø மூவேந்தர்கள் யாவர்?
Ø தூங்கா நகரம் எது?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ சேர நாட்டு வளம் (கோக்கோதை நாடு)
@ சோழநாட்டு வளம் (கோக்கிள்ளி நாடு)
@ பாண்டிய நாட்டு வளம் (வெண்குடையான் நாடு)
@ மதுரை மாநகர் மக்களின் வா ழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள் , பலவகைப் பள்ளிகள் , நாற்பெருங்குழு, அந்தி வணிகம்
5.ஆசிரியர் செயல்பாடு :
@ சொற்களைப் பிரித்துப் பொருள் கூறுதல்
§ இலக்கணக்குறிப்பு கூறுதல்
@ செய்யுளை இசையுடன் பாடுதல்
@ மதுரை நகரின் வளங்களை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
முத்தொள்ளாயிரம்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 9034 - இலக்கியங்கள் விவரிக்கும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
Ø @ 9035 - இலக்கியங்கள் வழி அறிந்த நகர அமைப்புகளை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுதல்.