9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு (திருப்புதல்)
நாள் : 06-10-2023 முதல் 10-11-2023
மாதம் : நவம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இரண்டாம் இடைப்பருவத்தேர்வு திருப்புதல்
1.கற்றல் நோக்கங்கள் :
@ இரண்டாம் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகளை (வினாவிடைகளை) மாணவர்களின் திறனுக்கேற்ப எழுதவைத்து பயிற்சி அளித்தல்.
Ø
வினாத்தாட்கள்
5.ஆசிரியர் செயல்பாடு :
பின்வரும் வினாக்களுக்கான விடைகளை எழுதச்செய்து பயிற்சி அளித்தல்
1.
தலைவியின் பேச்சில்வெளிப்படுகின்ற பாடுபொருள்யாது?
2.மூவாது
மூத்தவர்,நூல்வல்லார்-இத்தொடர்
உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.
3.
நீங்கள்மிகவும் விரும்பிப்படித்தநூல்கள்யாவை?
4.சாரதாசட்டம் எதற்காகஇயற்றப்பட்டது?
5. “தான்” என்னும் இடைச்சொல்லைஎப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
6. சங்க காலப் பெண்பாற்புலவர்களின் பெயர்களை எழுதுக
7.
சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல்செய்வார். அ) இன்பம் சமைப்பவர் யார்? ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
8. விதைக்காமலேமுளைக்கும்
விதைகள்-இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளைவிளக்குக.
9. “பூவாது”
எனத்தொடங்கும் பாடலை எழுதுக
10. குடும்பவிளக்கு
நூலில்தலைவி பேச்சில்வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு
எழுதுக.
11. உங்கள்பள்ளி நூலகத்திற்குத்தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப்பதிவஞ்சலில்அனுப்புமாறு நெய்தல்பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
குறு வினா
12.செப்புத்திருமேனிகள்பற்றிக்குறிப்புவரைக.
13. நடுகல்என்றால்என்ன?
14. இசைத்தூண்கள்யார்
காலத்தில்அமைக்கப்பட்டவை?
15. கண்ணன் புகுந்தபந்தல்எவ்வாறு
இருந்தது?
16. இடிகுரல், பெருங்கடல்– இலக்கணக்குறிப்புத்தருக.
இ) சிறு வினா
17.முழு உருவச் சிற்பங்கள்– புடைப்புச் சிற்பங்கள்இரண்டிற்கும் உள்ள வேறுபாடு
யாது?
18.ஆண்டாளின் கனவுக்காட்சிகளைஎழுதுக.
19.”கல்லிடை” எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
|
மாணவர்கள் எழுதும் தவறான விடைகளை மீண்டும் மீள்பார்வை செய்து வலுவூட்டல்
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
தவறாக எழுதப்பட்ட விடைகளை வீட்டில் படித்துவரச் செய்தல்