SECOND MIDTERM TAMIL QUESTION PAPER AND ANSWER KEY- 6 TH STD

   

(இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது)

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇

6.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்

                                                                                                                                                         8X1=8

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

தூற்றும்படி

1

2.     

அ. குற்றமில்லாதவர்

1

3.     

இ. மூத்தோர்

1

4.     

ஆ. ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

1

5.     

அ. பசி+இன்றி

1

6.    

ஆ. வென்ரான்

1

7.     

அ. மாசற

1

8.    

ஆ. இன்சொல்

1

9.    

சீருடைத்திட்டத்தை

1

10.   

தந்தை பெரியார்

1

 

III. எவையேனும் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                         7X2=14

11

ஔவையார்

2

12

ü     மன்னர் , நன்கு கற்றவர் இருவரில் மன்னரே சிறந்தவர்

ü  மன்னருக்கு அவரது நாட்டில் மட்டுமே சிறப்பு

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

2

13

நாம் தன்மானமில்லாதவரோடு சேரக்கூடாது.

2

14

அடுத்தவர் பொருளை நம்பி வாழக் கூடாது.

2

15

தாயின் புகழும்,தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.

2

16.

ü  பொறியியல் கல்லூரிகள்

ü   மருத்துவக் கல்லூரிகள்

ü  கால்நடைமருத்துவக் கல்லூரிகள்

ü  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

2

17.

மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளைத் திறந்தார்.

2

18

ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

2

19

எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது தீங்கு.

 

 

IV. எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளிக்க                                                  1X5=5

20

ü  மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளைத் திறந்தார்

ü  இலவசக் கட்டாயக் கல்வித்திட்டத்தை ஏற்படுத்தினார்.

ü  மதிய உணவுத்திட்டம் மற்றும் சீருடைத்திட்டங்களை உருவாக்கினார்

5

21

ü  கல்வி ஒருவனை முழு மனிதனாக்கும்.

ü  அழியாப் புகழைப் பெற்றுத்தரும்.

ü  வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றும்.

5

 

V. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                   5X2=10

22

அ. தென்றல்  ஆ. கண்டம்

 

2

23

அ. நூலகம்  ஆ. கல்வி

2

24

உரிய விடையைச் சரியாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

25

விளையும் பயிர் முளையிலே தெரியும்

2

26

கங்கை, வண்டு, மண்டபம், மங்கை

2

 

VI. அடிமாறாமல் எழுதுக

27

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்- மன்னற்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

5

 

VII கட்டுரை வடிவில் விடையளிக்க

28

அ மற்றும் ஆ ஆகிய வினாக்களுக்குப் பிழையின்மை, கருத்துச்செறிவு, கையெழுத்துத் தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.

6

விடைக்குறிப்புகளைப் பதிவிறக்க👇

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை