10 TH STD TAMIL URAIPATHIYAI PADITHU VITAI ALITHTHAL VIDAIKAL

10. ஆம் வகுப்பு - தமிழ்

பாடலைப்படித்து விடையளித்தல்

விடைக்குறிப்புகள் 

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

1.   

(அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும் ?

விடை: விளைபொருள் வகைகள்

(ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.

விடை: சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை. வாற்கோதுமை

(இ) தமிழ்நாட்டு நெல்லின் வகைகளை எழுதுக.

விடை: செந்நெல், வெண்ணெல், கார்நெல்

2.    

(அ) அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை ?

விடை: அறம் கூறும் மன்றங்கள்

(ஆ) அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது ?

விடை: அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு

(இ) மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது ?

விடை: துலாக்கோல் போல நடுநிலை மிக்கது

3.   

(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

விடை: மீண்டும் மீண்டும்

(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

விடை: தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

(இ) பெய்த மழை இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

விடை: பெய் மழை

4.   

(அ) எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது ?

விடை: போலச்செய்தல்

(ஆ) பொய்க்கால் குதிரையாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

விடை: புரவி ஆட்டம், புரவி நாட்டியம்

(இ) யாருடைய காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது ?

விடை: மராட்டியர்

5.  

(அ) ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன ?

விடை: 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன.

(ஆ) தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?

விடை: ஆங்கிலம்

(இ) மொழிபெயர்ப்பின் பயன் என்ன ?

விடை: மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

6.    

அ. ஆவூர் மூலங்கிழாரின் போர் அறம் யாது?

விடை: தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது

ஆ. போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

விடை: போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமை

இ. யாருக்கெல்லாம் தீங்கு வராதவண்ணம் போர் புரிய வேண்டும்?

விடை: பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்

7.     

அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?

விடை: கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.

ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?

விடை: உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது

இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?

விடை: செயற்கை நுண்ணறிவு

8.  

அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

விடை: திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

ஆ. ம.பொ.சி அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

விடை: அம்மானை பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக.

இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?

விடை: கேள்வி ஞானம் மூலம் ஈடு செய்தார்.

9. 

அ. பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணைசெய்கின்றன?

விடை: கலை, அழகியல், புதுமை

ஆ. நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

விடை: மக்களை மகிழ்விக்கின்றன  , பழங்கால எச்சங்களை அறிய உதவுகின்றன.

இ. நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன?

விடை: சிற்றூர் மக்களின்

10.

1. காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் யாது?

விடை: காசிக்காண்டம்

2. முத்துக்குளிக்கும் நகரம் எது?

விடை: கொற்கை                                    

3. சீவலமாறன் என்பது யாருடைய பட்டப்பெயர்?

விடை: அதிவீரராம பாண்டியர்

11.  

1. தமிழக வடக்குதெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்த அமைப்பு யாது?  

விடை: தமிழரசுக் கழகம்

2. தெற்கெல்லைப் பகுதிகளைத் தனவசம் வைத்திருந்த அரசு எது ?

விடை: திருவிதாங்கூர்

3. இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.

விடை: எல்லைப்போராட்டங்கள்

12.      

அ) இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதை நூல் எது?

விடை: கீதாஞ்சலி

ஆ) இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்போது?

விடை: கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகு

இ) மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் எவை கிடைத்திருக்கும்?

விடை: உலக அளவில் உயரிய விருதுகளும், ஏற்பும் கிடைத்திருக்கும்

13.      

1) எதை சிறந்த அறமாக சங்க இலக்கியம் பேசுகிறது?

விடை: வாய்மை

2) நா என்பதன் பொருள். யாது?.

விடை: நாக்கு

3) மனிதனை நா எப்பொழுது தாழ்த்துகிறது?

விடை: பொய் பேசும் நா மனிதனை தாழ்த்துகிறது

14.  

அ) கல்வியைப் போற்றுதல் எக்காலத்தில் இருந்து தொடர்கிறது?

விடை: புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்கின்றது

ஆ) நூல்களை நாடிச்சென்று அறிவு பெறுதல் எதனோடு ஒப்பிடப்படுகிறது.

விடை: தேன் பருகும் வண்டுகள்

இ) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம் எது?

விடை: திருக்குறள்

15.    

அ) விருந்தினர் என்போர் யாவர்?

விடை: முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர்

ஆ) விருந்து குறித்துத் தொல்காப்பியர் கூறியது யாது?

விடை: 'விருந்தே புதுமை'

இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக

விடை: விருந்து

16.    

1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?

விடை: அதியன்

2. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்று பரணர் யாரைக் கூறுகிறார்?

விடை: பேகன்

3. குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் எதனைக் குறிப்பிடுகிறார்?

விடை: தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது

17. 

1) பாட்டுக்கொரு புலவன் எனப்பாராட்டப்பட்டவர் யார்?

விடை: பாரதியார்

2) பாரதியார் பணியாற்றிய இதழ்கள் யாவை?

விடை: இந்தியா, சுதேசமித்திரன்

3)'இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.

விடை: மகாகவி பாரதியார்

பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை