முதல் இடைப்பருவத்தேர்வு -மாதிரி வினாத்தாள் (2022-2023)
ஆறாம் வகுப்பு
பாடம்-
தமிழ்
மதிப்பெண்கள்: 60
அ)பலவுள்தெரிக:
4X1=4
1.ஏற்றத்தாழ்வற்ற------அமைய
வேண்டும்
அ)சமூகம் ஆ)நாடு இ) வீடு ஈ) தெரு
2.தகவல் தொழில்நுட்பத்தால்----சுருங்கி
விட்டது
அ) கலம்பகம் ஆ) பரிபாடல் இ) பரணி ஈ) அந்தாதி
3.கழுத்தில் சூடுவது----ஆகும்
அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை
4.பழமையைக் குறிப்பது
அ)சீர்மை ஆ)வளமை இ) தொன்மை ஈ) வண்மை
ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக
4X1=4
5.தமிழில் நமக்குக்
கிடைத்த பழமையான இலக்கண நூல்------
6.இந்தியாவின் பறவை
மனிதர்--------
7.பெருஞ்சித்திரனாரின்
இயற்பெயர்------
8.மிக நீண்ட தொலைவு
பறக்கும் பறவை-------
இ)அனைத்து வினாக்களுக்கும்
விடையளி
4X2=8
9.பொருத்துக : அ.உயர்வுக்கு – பால்
ஆ.இளமைக்கு - வானம்
- நீர்
10.பொருள் கூறுக: அ.விளைவு ஆ.நிருமித்த
11.பிரித்து எழுதுக : அ.செந்தமிழ் ஆ.சீரிளமை
12.எதிர்ச்சொல் தருக : அ.பள்ளம் ஆ.இரவு
ஈ)எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு விடையளி
5X2=10
13.நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
14.ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
15.சிலப்பதிகாரம் எவற்றை வாழ்த்தித்
தொடங்குகிறது?
16.காணி நிலம் பாடலில் பாரதியார்
வேண்டுவன யாவை?
17.பறவைகள் இடம்பெயரக் காரணம்
என்ன?
18.பாரதியார் இயற்றிய நூல்களை
எழுதுக.
உ)எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு விடையளி
5X2=10
19.சார்பெழுத்தின் வகைகளை எழுதுக.
20.சொற்களில் ஆய்தம் எவ்வாறு இடம்
பெறும்? 21.முதலெழுத்துகள் யாவை?
22.மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக
வகைப்படுத்துக.
23.தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
அவை யாவை? 24.மாத்திரை என்றால் என்ன?
ஊ)எவையேனும் மூன்று
வினாக்களுக்கு விடையளி
3X4=12
25.சமூக வளர்ச்சிக்கும்,நீருக்கும்
உள்ள தொடர்பு யாது?
26.தமிழ்மொழியின் சிறப்பு குறித்து
ஐந்து வரிகள் எழுதுக.
27.சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை
பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக. 28.பாரதியார்
பற்றிக் குறிப்பெழுதுக.
எ)அடிமாறாமல் எழுதுக
4+2=6
29.”தமிழுக்கும்” எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக
30. “ஈன்ற” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக
ஏ)கட்டுரை வடிவில்
விடையளி:
1X6=6
31.விடுப்பு விண்ணப்பம் (அல்லது)
கிழவனும் கடலும்.
வினாத்தாளை PDFவடிவில் பதிவிறக்க தாங்கள் 15 வினாடிகள் காத்திருக்க வேண்டும்👇👇