7 TH STD NOTES OF LESSON PLAN -AUGUST 4 TH WEEK

   7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 22-08-2022 முதல் 26-08-2022      

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்

                                             2. கப்பலோட்டிய தமிழர்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø நாட்டுப்பற்றில் சிறந்த ஆளுமைகள் குறித்து பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø பசும்பொன் என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?

@ கப்பலோட்டிய தமிழர் யார்?

ஆகிய வினாக்களைக் கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல் 

4.படித்தல்  :             

  • உரைநடை மற்றும் விரிவானம் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

பசும்பொன்னார்


கப்பலோட்டிய தமிழர்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்:
  @ இளமைக்காலம்
@ பல்துறை ஆற்றல்
@ விடுதலைப்போராட்டம்
@ நேதாஜியுடன் தொடர்பு
@ பேச்சாற்றல்
@ ஆலய நுழைவுப் போராட்டம்.
கப்பலோட்டிய தமிழர்:
@ கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி ஆவார்
@ நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்
@ விடுதலைப்போரில் பங்கேற்று பலமுறை சிறை சென்றுள்ளார்.
@ சுதேசி என்ற கப்பல் நிறுவனத்தை உருவாக்கினார்
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.தேசியம் காத்த செம்மல் யார்?
2.கப்பலோட்டிய தமிழர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.வ.உ.சியின் சிறைவாழ்க்கையைப் பற்றிக் கூறுக
2.ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தப்படக் காரணம் என்ன ?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.முத்துராமலிங்கர் விவசாயிகளின் தோழர் என அழைக்கப்படக் காரணம் என்ன?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

வ.உ.சியின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதுக.

12.கற்றல் விளைவு

Ø நாட்டுப்பற்றில் சிறந்த ஆளுமைகள் குறித்து பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்

       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை