7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 22-08-2022 முதல் 26-08-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்
2. கப்பலோட்டிய தமிழர்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø நாட்டுப்பற்றில் சிறந்த ஆளுமைகள் குறித்து பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø பசும்பொன் என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?
@ கப்பலோட்டிய தமிழர் யார்?
ஆகிய வினாக்களைக் கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.படித்தல் :
உரைநடை மற்றும் விரிவானம் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
பசும்பொன்னார்
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
வ.உ.சியின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதுக.
12.கற்றல் விளைவு
Ø நாட்டுப்பற்றில் சிறந்த ஆளுமைகள் குறித்து பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்