10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 10-07-23 முதல் 14-07-2023
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பெரியபுராணம்
2.புறநானூறு
1.கற்றல் நோக்கங்கள் :
Ø நீர்வளத்தின் இன்றியமையாமையை அறிதல்
@ அரசனின் கடமைகளை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø நீர்வளம் மிக்கதால் சோழநாடு திருநாடு என அழைக்கப்படுகிறது.
@ நீர் வளம் மிகுந்துள்ளதால் சோழநாடு அனைத்து வளங்களையும் பெற்றுத்திகழ்கிறது
Ø அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தலாகும்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø திருநாட்டின் சிறப்பைத் தெளிவாக விளக்குதல்.
Ø அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தல் என்பதை அறிந்துகொள்ளச்செய்தல்
6.கருத்துரு வரைபடம்
பெரியபுராணம்
7.மாணவர் செயல்பாடு:
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 9007 - சமய இலக்கியம் காட்டும் சமூகச் செழுமை வளத்தை வெளிப்படுத்தும் சந்தநயமிக்க சொற் கூறுகளை நயமுணர்ந்து படித்தல்.
Ø @ 9008- இயற்கை இணைந்த சமூக வாழ்வையும் அதனுடன் இணைத்துச்
சொல்லப்பட்ட வாழ்வியல் உண்மைகளையும் சங்க இலக்கியம் வழியாகப்
ப படித்தல், சங்கச் சொற்களின் பொருளறிந்து பயன்படுத்துதல்.
10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க