சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு
அரையாண்டுப் பொதுத் தேர்வு-2023 சென்னை, செங்கல்பட்டு மாவட்டம்
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
அ. வையம் |
1 |
2.
|
இ. மதுரை |
1 |
3.
|
ஆ . வெம்மை+கரி |
1 |
4.
|
இ. மூன்று |
1 |
5.
|
அ. அவன் அல்லன் |
1 |
6.
|
ஆ. நெல் |
1 |
7.
|
இ. கதிரீன |
1 |
8.
|
அ. பிணிக்கும் , சொல் |
1 |
9.
|
ஆ. விளி |
1 |
10.
|
ஈ . தொழிலில் |
1 |
11 |
ஈ. பார்த்த |
1 |
12 |
அ. கொக்கரிக்கும் |
1 |
13 |
ஈ. உணர்ச்சித்தொடர் |
1 |
14 |
அ. பண்ணின் , கண்ணின் |
1 |
15 |
ஆ. தந்தை
பெரியார் |
1 |
எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க (21 கட்டாய வினா) |
||
16 |
மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக்
கூறமுடியவில்லை. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில்
மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இவர்கள் பல
நெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம். |
2 |
17 |
சோழ
மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின;
அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள்
சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப்
பிழைத்தனர். |
2 |
18 |
ü ஓகர வரிசை
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார். ü
'எ' என்னும்
எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு 'எ' என்னும் எழுத்தை
நெடிலாகவும் 'ஓ' என்னும்
எழுத்திற்குச் சுழி இட்டு 'ஓ' என்னும் எழுத்தாக
உருவாக்கினார். |
2 |
19 |
நடுவுநிலைமை |
2 |
20 |
பகைவர்களிடம்
நாம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். |
2 |
21 |
அன்றாடப்
பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக்
கைவினைக்கலை எனலாம். |
2 |
22 |
மழை |
2 |
23 |
அந்நியர் (ஆங்கிலேயர்) |
2 |
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
24 |
பொருந்திய விடையைப்
பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
25 |
மரம்+ கட்டில் - திரிதல் விகாரப்புணர்ச்சியின்
படி 'ம்'
என்பது 'க்' ஆகத்
திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்தது. இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு
மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு, கெடுதல்
விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது தோன்றல் விகாரத்தின்
படி'க்' என்ற மெய்யெழுத்து தோன்றியது |
2 |
26 |
வினை
கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி
ஆகும். |
2 |
27 |
குறிப்புப்
பெயரெச்சம்- செயலையோ,
காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக்
காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும். |
2 |
28 |
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
ஆகிய ஆறும் முதன்மையானவைஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது
தெரிநிலைவினைமுற்று எனப்படும். |
2 |
29 |
பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
2 |
அடிபிறழாமல் எழுதுக. |
||
30 |
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின்
நிழலினை வெருவி அஞ்சினர் அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம்
அபயம் எனநடுங்கியே. |
4 |
31 |
விலங்கொடு மக்கள்
அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை
யவர் |
2 |
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
|||
32 |
தொகைநிலைத்தொடர் 1. வேற்றுமைத்தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகைஎன
ஆறுவகைப்படும். |
4 |
|
33 |
திரண்டு எழுந்த
மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின்கூரைகள் எல்லாம்
மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு
விழுந்தன |
4 |
|
34 |
|
4 |
|
35 |
ü ,ழ்
- ஆகிய இருமெய்களும் மேல்வாயைநாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன. ü ல்
– இது மேல்வாய்ப் பல்லின் அடியைநாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால்
பிறக்கிறது. ü ள்
– இது மேல்வாயைநாக்கின் ஓரங்கள் தடித்துத்தடவுதலால் பிறக்கிறது. |
4 |
|
36 |
ü கல் இல்லாத காட்டில்
கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை. ü முள் இல்லாத காட்டில்
முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை. ü கருவேலங்காடும் மழையில்லாமல்
பூக்கவில்லை, ü மழை இல்லாததால்
காட்டு மல்லியும் பூக்கவில்லை. ü
மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது? மழைச் சோறு
எடுத்தபின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.
. |
4 |
|
37 |
ü தந்தைப் பெரியார்
உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப் படுத்தி தமிழ்
எழுத்து முறையை எளிமைப்படுத்தினார். ü மதுரையில் ஐந்தாம்
உலகத் தமிழ் மாநாடடைச் சிறப்பாக நடத்தினார். ü தஞ்சையில் ஆயிரம்
ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். |
4 |
விரிவான விடையளிக்க |
||
38 |
அ) பொருந்திய விடையைப்
பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. ஆ)
திரு.
வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நான் அறிவியல் கல்வியைக் கற்கள்
விரும்புகிறேன். காரணம் என்னவென்றால், தமிழ் மொழி அறிந்த எனக்கு அறிவியல் பற்றிய செய்திகளை
மேலும் தெரிந்து கொள்ளவும், அறிவியலில் உள்ள பல புதுமையான செய்திகளைத்
தமிழ்ப்படுத்தவும் அறிவியல் கல்வி கற்க விரும்புகிறேன். |
6 |
39 |
அ) உள்நாட்டு, வெளிநாட்டு
வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு
சிறப்புற்றிருந்தது. உள்நாட்டு வணிகம் : சேர
நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது. மக்கள் தத்தம்
பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக்
கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர், உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை
அகநானூற்றின் 300வது பாடல் மூலம் அறியலாம். வெளிதாட்டு வணிகம்: முசிறி
சேர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்து நான் மற்ற
நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை,
தத்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி
செய்யப்பட்டன. பொன்மலிமிக்க புடவைகள், சித்திர
வேலைப்பாடுகள் அமைத்த ஆடைகள் பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. ஆ) v இந்தப் பூமியின்
ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். எமது மக்கள். இந்தப் பூமியை
எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும். v நாங்கள் இந்த
மணிணுக்கு உரியமகள் இந்த மல்னும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு
மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க மதிப்பது என்பது மிகவும் இயலாத
ஒன்றாகும். நாங்கள் பூமியைத் தாயாகயும், வானத்தைத்
தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். v எங்கள் கால்களைத்
தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால்
ஆனதாகும். நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகச்
சொல்லித்தரவேண்டும். அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள். v இப்பூமியின் மீது எது
வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீறு வந்து விழுவனலை யாகும்.
மேலும், இப்பூமியின் மீறு மக்கள் துப்பக் கூடுமானால்
அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும். v நாங்கள் எப்படிக்
காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்.முழுமையான விருப்பத்தோடு
உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். I நிலத்தை தேசியுங்கள்.
இயற்கை நம் எல்லோரையும் தேசிப்பது போல என்று சியாட்டல் கூறுகின்றார். |
6 |
விரிவாக
விடையளி |
||
40 |
அ) முன்னுரை :
காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கள்னிவாடி
சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும்
நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது. சுப்ரமணியத்தின் கவலை:
அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ்
துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி
அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி/ நெய்ய
தாமதமாகிறது. மாணிக்கம் ஓட்டும் ஒரே ஒரு தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப்
பாவும் சற்று நேரத்தில் தீர்ந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல்
சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார். நண்பன் ரகுவின் உதவி : நண்பர் ரகு துணியகத்தில்
கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள், அங்கே
போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிப்பட்டறைக்குச் செல்கிறார். பதற்றத்துடன்
வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்குள் சுப்பிரமணியன் பாவு இணைக்க ஆள்
வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார். அதற்கு ரகு மாயழகுவின்
மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும்! என்கிறார். மாயழகும் ஒச்சம்மாவும்:
ஒச்சம்மா உரிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி
மலை அடிவாரத்தில் கோம்பைத் தொழுவு. திருமணமகள் பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ
வேண்டும் என்பதற்காக வெள்ளகோவில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள். பாவு பிணைத்தல்: ரகுஅனுப்பியதாகவும்,
தள்பிரச்சினையையும் சுப்பிரமணியம்எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு
இருக்கும் தவர் கைக்குழந்தையுடான் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு
தீர்ந்து விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழத்தை
விழித்துக் கொள்கிறது. குழத்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை
முடித்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவலின் வீட்டிற்குக்
கொளண்டுபோய் சேர்க்கிறார். முடிவுரை:
இரவு பகல்
பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத் ததி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை
செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய முடிகிறது. (அல்லது) ஆ) வெட்டுக்கிளியும் சருகுமானும் : குறிஞ்சிப் புதரின் தாழப்
படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு
வாயாடி. ஒரு மாலை
நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன்,
பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்?
ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு
சருகுமான், 'காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத்
துரத்திக்கொண்டு வருகிறது. விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து
கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு
உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது. வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்: கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது.
வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது.
வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதாள்
முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை
அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக்
குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன்
பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின்
துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு
பக்கம் சென்றது. உயிர்பிழைத்த கூரன் : கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக்
கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம், அதற்கு
ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி
இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால்
மிதித்து நகக்கிவிடுவேன்' என்று கூறிக் காட்டுக்குள்
ஓடியது. வெட்டுக்கிளியின் பயம் அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற
அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக்
கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. |
5 |
கட்டுரை எழுதுக |
||
41 அ. |
(அல்லது) ஆ) முன்னுரை: நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்குஇனிவரும் காலம் இளைஞர்கள்
காலம். எனவேநான் இளைஞர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக
ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். இளைஞர்களின்
சிறப்புகள்: இன்றைய இளைஞர்கள் திறமையிலும் அறிவிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக
இருக்கின்றனர். எனவே தான் அன்று விவேகானந்தர் என்னிடம் நூறு இளைஞர்களைக்
கொடுங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் டாக்டர் அப்துல் கலாம்
அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது
என்று கூறினார். நாட்டு வளர்ச்சி: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம்,
தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஒரு
நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம். இளைஞர்களின் பங்கு: நன்கு கல்வி கற்ற இளைஞர்களால் தான் ஒருநாடு வளர்ச்சியில் மேலோங்கும்.
அத்தகைய வகையில் நன்கு கல்விகற்று இளைஞர்கள் பலர் நம் நாட்டின் வளர்ச்சிக்கு
அடித்தளம் இட்டுள்ளனர். எண்ணற்ற தொழில்துறைகளில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கி
வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இளைஞர்கள் எண்ணற்ற
புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்து
நாட்டின் வளர்ச்சி மேலோங்கி நிற்கிறது. உழவுத்தொழியின்
புதுமைகள்: நம் நாட்டின் முதன்மையான தொழில் உழவுத்தொழில் ஆகும். தந்து வரும்
உழவர்களைக் காப்பாற்றுவதற்காக நவீன செயல்பாடுகளை நம்நாட்டு வேளாண்மைத் துறை
மாணவர்கள் செய்துள்ளனர். வேளாண் பெருக்கத்திற்கு உரிய வழிவகைகளை நம் இளைஞர்கள்
தங்கள் ஆய்வின் மூலம் செய்துகாட்டி அதிக வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர். முடிவுரை:
"ஒரு நாட்டின் முதுசெலும்பு அந்த நாட்டு
இளைஞர்கள்" என்றார் மகாத்னா காந்தி, அது முற்றிலும்
உண்பையே! நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே!
என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. |
8 |
கடிதம் எழுதுக |
||
42 அ. |
அனுப்புநர் சே.வெண்மதி, த/பெ
சேரன்,
562 திருவள்ளுவர் தெரு, வளர்புரம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. பெறுநர்
உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003. ஐயா, பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.
வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து
வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று
தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக
குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன்
வேண்டுகிறேன். இப்படிக்கு, தங்கள் பணிவுடைய,
சே.வெண்மதி. இடம்:அரக்கோணம், நாள்: 12-03-2022. உறைமேல் முகவரி: உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003. (அல்லது) ஆ) விளையாட்டுப்போட்டியில் வெற்றி
பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து
நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன்
பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில
அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத்
தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில்
நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே
போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது
ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
|
8 |
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
43 |
அல்ல
|
1 |
44 |
தனிப்புகழோடு விளங்குதல்
|
1 |
45 |
இருந்து
|
1 |
46 |
திரு.வி.க எழுதிய ‘பெண்ணின் பெருமை’ எனும் நூல்
புகழ்பெற்றது.
|
1 |
47 |
மரபணு
|
1 |
48 |
வாழ்
|
1 |
49 |
வாழ்த்துகள்
|
|