இராணிப்பேட்டை
மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு
டிசம்பர் - 2023-2024
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக்
குறிப்பு
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
இ.
பொய்கை |
1 |
|
2. |
ஈ.
புலரி |
1 |
|
3. |
அ.
6 |
1 |
|
4. |
அ.
அறிஞர் அண்ணா |
1 |
|
5. |
இ.
சிற்றிலக்கியம் |
1 |
|
6. |
அ.
3100 |
1 |
|
7. |
அ.
வினைத்தொகை |
1 |
|
8. |
இ.
கெடுதல் புணர்ச்சி |
1 |
|
9. |
அ.
1929 |
1 |
|
10. |
ஆ.
வளம் |
1 |
|
11. |
ஈ.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
|
12. |
அ.
சிறுபஞ்சமூலம் |
1 |
|
13. |
ஆ.
காரியாசான் |
1 |
|
14. |
இ.
கெடாதிருத்தல் |
1 |
|
15. |
அ.
வினையாலணையும் பெயர் |
1 |
|
பகுதி
– 2 / பிரிவு - 1 |
|||
16. |
அ. சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் யார்? ஆ. உயிர்வகை ஆறு எனக்கூறுபவர் யார்? |
1 1 |
|
17. |
உவர்மண்நிலத்தில் தோண்டப்படும்
நீர்நிலை |
2 |
|
18. |
இரண்டிரண்டு அடிகள் கொண்டஎதுகையால்
தொடுக்கப்படும் செய்யுள்வகை |
2 |
|
19 |
வேற்றுமைத்தொடர் , விளித்தொடர் |
2 |
|
20. |
கலித்தொகை – ஏறுதழுவுதல் புறப்பொருள் வெண்பாமாலை – எருதுகோள் பள்ளு
– எருட்துகட்டி |
2
|
|
21
|
எனைத்தானும்
நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற
பெருமை தரும். |
2
|
|
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||
22 |
வல்லினம்
மிகும் இடங்களுள் உரியவற்றைச் சான்றுடன் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
|
23 |
உரிய
விடையைபப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
|
24 |
விளைவது
= விளை + வ்+அ
+ து விளை
– பகுதி; வ்– எதிர்கால
இடைநிலை; அ – சாரியை; து – தொழிற்பெயர் விகுதி |
2 |
|
25. |
அ. களர்நிலம் ஆ. தன்னார்வலர் |
2 |
|
26. |
அ. காடு ஆ. மதில் |
2 |
|
27. |
அ.
குழலிக்குப் பாடத்தெரியும். ஆ.நல்ல தமிழில் எழுதுவோம் |
2 |
|
28.
|
செய்பவரை முதன்மைப்படுத்தும்
வினைசெய்வினை; செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும்
வினைசெயப்பாட்டு வினை |
2
|
|
பகுதி
– 3 பிரிவு
- 1 |
|||
29 |
முழு உருவச் சிற்பம்: உருவத்தின்
முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில்
முழு உருவத்துடன்
அமைந்து இருக்கும். புடைப்புச் சிற்பம்: புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி
மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும். |
3
|
|
30
|
நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல்
வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக்
கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். |
3 |
|
31. |
அ.
வாய்மை ஆ. நாக்கு
இ. வாய்மை பேசும் நா |
3 |
|
பகுதி
– 3 பிரிவு
- 2 |
|||
32 |
|
3 |
|
33. |
# மொட்டைக்கிளையாக நின்று
பெருமூச்சுவிடுகிறது பட்டமரம். * தன்னை வெட்டப்படும் ஒருநாள் வருமென்று கவலை அடைந்தது. * உட்கார நிழலும், நறுமணம் கமழும் மலர்களும் கூரை போன்று விரிந்த இலைகளும் வெந்து கருகி நிறமாறிவிட்டதற்கு வருந்துகிறது. * பசுமையாக இல்லாததால் கட்டை என்னும் பெயர் பெற்று கருகி விட்டது.
இழந்தது. * உடையாக இருந்த மரப்பட்டைகள் கிழிந்ததால் அழகை காலம் மாறும் புயலின்
தாக்கத்தால் துன்பப்பட்டது. |
3
|
|
34. |
அ. ஒன்றறி வதுவே உற்றறி
வதுவே இரண்டறி வதுவே அதனொடு
நாவே மூன்றறி வதுவேஅவற்றொடு
மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு
கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு
செவியே ஆறறி வதுவே அவற்றொடு
மன னே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (அல்லது) ஆ.
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம்
கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு
தனைஒவ்வாநலமெல்லாம். |
3 |
|
பகுதி
– 3 பிரிவு
- 3 |
|||
35 |
தன்வினை : வினையின் பயன் எழுவாயைச்
சேருமாயின் அது தன்வினை எனப்படும்.
எ.கா: பந்து உருண்டது. பிறவினை
: வினையின் பயன் எழுவாயை இல்லாமல்
அடையாக வருவது பிறவினை எனப்படும்.
எ.கா. பந்தை
உருட்டினான் |
3 |
|
36. |
·
தான் என்னும்
இடைச்சொல்லை அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம். ·
எந்தச் சொல்லுடன்
வருகின்றதோ, அச்சொல்லை முதன்மைப்படுத்தும்
வகையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம். • ·
சான்று: நிர்மலாதான்
பாடினாள். |
3 |
|
37 |
அ. மா ஆ. சால இ. உறு |
3 |
|
பகுதி
– 4 |
|||
38 |
1. சொக்கநாதருக்குத் தூது சென்ற
தமிழ்: மதுரையில் கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட
பெண்ணொருத்தி, தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது
அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான். 2. தூது செல்வோரின் தகுதி : தூது செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய்,
இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும்
குறையாமல் செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும்
செய்தியைக் குற்றம் குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய்
இருத்தல் வேண்டும். அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி
மேற்கூறிய சிறப்புகளை உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய
பாச்சிறப்பும் பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ்,
இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை
அனுப்புகிறாள், தலைவி. |
5 |
|
38 |
ஆ. முன்னுரை : நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர்
மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன்
நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர்
கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது. களை பறிக்கும் பருவம்: நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக்
கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும்
பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள்
உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும்
கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வானவில் : அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள்
வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை
மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும்.
இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும். பொன்மாலைச் சாரல் : நெல்கற்றைகள் போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச்
செலுத்தும் கருமையான எருமைக் கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும்
இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற
காட்சி போல உள்ளது. செழித்து வளர்ந்துள்ளவை : சோழ நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம், அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குளிர்ந்த
மலரையுடைய குரா மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை,
சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம்,
நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள்
நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன. முடிவுரை : காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது
பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது. |
5 |
|
39 அ. |
இணைய வணிகம்
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத
பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில்
விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இணைய பயன்பாடு : தற்காலத்தில்
பேருந்து, விமானம், தொடர்வண்டி.
தங்கும் விடுதி போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப்
பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு
நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது
கூட இணையம் மூலம்
நடைபெறுகின்றது. வரி செலுத்துதல் அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர்
வரி ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய
படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம்
வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி
உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது. ஆண்டுதோறும் பல போட்டித்
தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய
பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின் வழியாகச் செயல்பட்டு வருகிறது. |
5 |
|
39 |
ஆ. முன்னுரை: வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்: மண் மணம்வீசும் வயல்வளம்: இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்: ஆயிரம் விழாக்கள்: முடிவுரை: |
5 |
|
40 |
அ) முழு உருவச் சிற்பம்: உருவத்தின்
முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில்
முழு உருவத்துடன்
அமைந்து இருக்கும். புடைப்புச் சிற்பம்: புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி
மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும். ஆ) அ. இலக்கியம் ஆ. பன்மொழியறிஞர் இ. ஒலியியல் ஈ. மொழியியல் உ. மொழியியல் தத்துவவியலாளர் |
5 |
|
41
அ |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்த காட்சி இது அர்த்தமுள்ள காட்சி விழிப்புணர்வுக்கான காட்சி ஆ. உரிய விடையைப் பிழையின்றி
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
42 |
அ)
க உ 0 ஆ)க 0 0 இ) ௩ உ 0 ஈ) க 0 0 உ) ரு 0 0 ஆ) 1. A nation's culture resides in the hearts
and in the soul of its people Mahatma Gandhi நம் நாட்டினுடைய
பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும்
நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். 2. The art of people is a true mirror to
their minds Jawaharlal Nehru மக்களின் கலை உணர்வே
அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி 3. The biggest problem is the lack of love
and charity Mother Teresa அன்பு செலுத்துதல், தர்மம்
செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய்
உள்ளது. 4. You have to dream before your dreams can
come true A.P.J. Abdul Kalam உங்கள் களவு நளவாகும் வரை, களவு காணுங்கள். 5. Winners don't do different things; they
do things differently Shiv Khera வெற்றியாளர்கள்
வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக
செய்கிறார்கள். |
5 |
|
|
பகுதி
– 5 |
|
|
43
அ. |
திரண்ட கருத்து : மோனை நயம் : சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள்
ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில்
சிறந்து விளங்குகிறார் கவிமணி. சான்று : ஏறாத – ஏறி ஓடைகள் – ஓடி வந்தேன். எதுகை நயம் : அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும்.
சான்று
: கல்லும் …. எல்லை இயைபு நயம் : இச்செய்யுளின் ஈற்றடிகளில்
‘தேன் தேன்’ என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு
நயம் அமைந்து விளங்குகின்றது. சொல் நயம் : ‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்றாற்
போல விருத்தப்பா சந்தத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர் கவிமணி. ஆறு கடந்து வந்த பாதையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
ஆற்றின் போக்கிற்கேற்ப யாப்பு வடிவங்களைக் கையாண்டிருக்கிறார் குதித்து வந்தேன் ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப சொற்களை நடனமாடச் செய்திருக்கும்
கவிஞனின் கவியுள்ளத்தைக் காண முடிகிறது. |
8 |
|
ஆ |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து
கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி
விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு,
கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக்
கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர்
இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க
ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
|
44. அ. |
முன்னுரை: நூலகம்: “வீட்டிற்கோர் புத்தகசாலை”
என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர்.
நாடும் நலமும் வளமும் பெறும். வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு
போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும். நூல்கள் : பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர்
“திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும்
என்கிறார் பேரறிஞர் அண்ணா . முடிவுரை : |
8 |
|
ஆ |
வரவேற்பு மடல் இடம்:
அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம்
சோறு போடும்" "கந்தையானாலும்
கசக்கிக் கட்டு" "கூழானாலும்
குறித்துக் குடி" என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே
எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில்
தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா
குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித்
தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப்
பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து
விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும்
போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே! நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே!
கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய்
பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும்
ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம்
மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம்
மகிழ வரவேற்கிறோம். நன்றி.
இவண், இரா மணிமாறன், (மாணவர்
செயலர்) |
8 |
|
45
அ. |
முன்னுரை: பண்டித ரமாபாய்: ஐடாஸ் சோபியா: மூவலூர் இராமாமிர்தம் : சாவித்திரிபாய் பூலே : மலாலா : முடிவுரை : “புவி வளம் பெறவே புதிய உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே” |
8 |
|
45.
ஆ. |
உங்கள் நண்பர், பிறந்த
நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின்,
‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த
கருத்துகளைக் கடிதமாக எழுதுக. அன்புள்ள நண்பன்
எழிலனுக்கு, என்
பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க
மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம்
எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.
இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல
வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!
அன்புடன்,
முகிலன். முகவரி: த/பெ மதியரசன், மதுரை. |
8 |
|