முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
இராணிப்பேட்டை , வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
இராணிப்பேட்டை மாவட்டம்
8.
ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்
i. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
4X1=4 |
||||
வி.எண் |
விடைகள் |
மதிப்பெண் |
||
1 |
இ. அழுக்காறு |
1 |
||
2 |
ஈ. கைக்குழந்தைகள் |
1 |
||
3 |
அ. வைப்பு |
1 |
||
4 |
அ. பயிலுதல் |
1 |
||
பிரித்து எழுதுக
3X1=3 ( 4 வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணை பகிர்ந்தளிக்க இயலாது. எனவே கட்டுரை
வினாவிற்கு 6 மதிப்பெண் வழங்கிவிட்டு, பிரித்து எழுதுக மற்றும் சேர்த்து எழுதுக பகுதிக்கு
4 மதிப்பெண் வழங்கலாம்) |
||||
5 |
இனிமை + ஓசை |
1 |
||
6 |
மட்டும் + அல்ல |
1 |
||
7 |
நமன் + இல்லை |
1 |
||
8 |
விழித்து + எழும் |
1 |
||
சேர்த்து எழுதுக
3X1=3 |
||||
9 |
முழவதிர |
1 |
||
10 |
தாமினி |
1 |
||
11 |
வானமறிந்த |
1 |
||
12 |
ஓடையாட |
1 |
||
பொருத்துக 4X1=4 |
||||
13 |
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு |
1 |
||
14 |
இயற்கை அன்பு – பெரிய புராணம் |
1 |
||
15 |
எழுவாய்த்தொடர் – கார்குழலி படித்தாள் |
1 |
||
16 |
விளித்தொடர் – புலவரே வருக |
1 |
||
i i. அடிமாறாமல் எழுதுக
4+4+2=10 |
|||
17 |
வாழ்க நிரந்தரம்! வாழ்க
தமிழ்மொழி!
வாழிய வாழியவே! வான மளந்தது அனைத்தும்
அளந்திடு
வண்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினுந்
தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி! எங்கள்
தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே! |
4 |
|
18 |
கற்றோர்க்குக் கல்வி நலனே
கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் -
முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா
யாரே
அழகுக்கு அழகுசெய் வார். |
4 |
|
19 |
தக்கார்
தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால்
காணப் படும். |
2 |
|
மூன்று வரிகளில் விடையளி ( 9 மட்டும்)
9X2=18 |
|||
20 |
தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது |
2 |
|
21 |
செய்யுளில் திணை, பால்,
வேறுபாடறிந்து மரபான சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும். |
2 |
|
22 |
ஓடைஎழுப்பும் ஒலிக்கு
வள்ளைப்பாட்டின் இசையை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார் |
2 |
|
23 |
ü மருந்தினால்
நீங்கும் நோய்கள் ஒருவகை. ü எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு
வகை. ü அடங்கி
இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள்
இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை. |
2 |
|
24 |
வேர்,பட்டை,இலை,பூ,கனி |
2 |
|
25 |
பிறரது
தவற்றை மன்னிப்பவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது |
2 |
|
26 |
தாய்நாடு
என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது. |
2 |
|
27 |
விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை.
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் ஆகும் |
2 |
|
28 |
அறிவு,
கருணை, ஆசை, அச்சம்,
அன்பு, இரக்கம், சினம்,
நாணம், மேன்மை, பொறாமை,
எளிமை, நினைவு, துணிவு,
இன்பம், துன்பம், பொறுமை,
கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு,
மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம்,
வெற்றி, பகை, இளமை,
முதுமை, மறதி, ஆராய்ந்து
தெளிதல் போன்றவை |
2 |
|
29 |
நெய்யாகவும்
, திரியாகவும் நாம் மாறும்போது தோல்வி தூண்டுகோலாகும் |
2 |
|
30 |
மகாதேவ் அம்பேத்கர் என்றஆசிரியர்,
இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம்
பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார். |
2 |
|
i i i . ஆறு வரிகளில் விடையளி
(4 மட்டும்)
4X4=16 |
|||
31 |
ü நெடிலைக் குறிக்க
ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுகின்றது. ü ஐகார உயிர்மெய்யைக்
குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரடடைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில்
இணைக்கொம்பு ( ை) பயன்படுகின்றது. ü ஔகார உயிர்மெய்யைக்
குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில்
கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது. ü குற்றியலுகர, குற்றியலிகர
எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது, |
4 |
|
32 |
பொருள்
முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம்,
வினையெச்சம் என்று இருவகைப்படும். |
4 |
|
33 |
v கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய
திறமையைக் காட்டவேண்டும். v ஆத்திரம் கண்ணை மறைத்து விடும்
என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்துஅமைதி காக்க வேண்டும். v பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க
வேண்டும். v மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கல் போன்றது.இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது.
எனவே,
அகம்பாவத்தைக்
காட்டாமல் வாழ வேண்டும். இவற்றை எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும். |
4 |
|
34 |
நீ
சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அதுவேஉனக்குப் பாதையாகும். |
4 |
|
35 |
4 வகைப்படும்- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா |
4 |
|
36 |
ü படங்கள் அமைந்த
மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச்
செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது ü அடியார்களாகிய
மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும், என்று திருமூலர்
கூறுகிறார். |
4 |
|
iV. விரிவான விடையளி
(4 மட்டும்)
4X6=24 |
|||
37 |
v மனிதன் தனக்கு
எதிரேஇல்லாதவர்களுக்கும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க
விரும்பினான், அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும்
தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். v இதுவே எழுத்து வடிவத்தின்
தொடக்க நிலை ஆகும். v தொடக்கக் காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ
குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து
என்பர். v அடுத்ததாக ஒவ்வொரு
வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின்
ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர்
ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து
நிலை" என்பர். v இன்று உள்ள
எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக்
கருதப்படுகின்றன. |
6 |
|
38 |
பொருள்
முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம்,
வினையெச்சம் என்று இருவகைப்படும். |
6 |
|
39 |
v நமக்கு
வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான
இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும். v நட்பு,
சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது
அன்று; நண்பர்
தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது. |
4 |
|
40 |
இலக்கணம்: உவமையை
மட்டும் கூறி, பொருளைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணி ஆகும். சான்று: “கடலோடா
கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும்
ஓடா நிலத்து" விளக்கம்: தேர்
கடலில் ஓடாது. கப்பல் நிலத்தில் ஓடாது என்ற உவமையை மட்டும் கூறி, எதுவும் தமக்குரிய இடத்தில் இருப்பதே நல்லது என்ற பொருளைப் பெற
வைத்ததால், இது பிறிதுமொழிதல் அணி ஆயிற்று. |
4 |
|
41 |
முன்னுரை: ''பால் மனம்' எனும் இக்கதை அ. வெண்ணிலா என்பவர்
தொகுத்த 'மீதமிருக்கும் சொற்கள்” என்னும்
நூலில் இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம். கிருஷ்ணாவின்
செயல்கள்: ராமுவின் அண்ணன் மகள் கிருஷ்ணா. அவள் அனைவரின் மீதும் அன்பும் இரக்கமும்
உள்ளவள். ஒருநாள் தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள்.அம்மா அதைத்
தொடக்கூடாது, அப்பா திட்டுவார்கள் என்றாள். அப்பா சொன்னால்
தொடலாமா? என்றாள் கிருஷ்ணா. தெருவில் கீரை கொண்டு வரும்
பாட்டியைக் கண்டதும், அவளைத் தொடப் போகிறாள், அவள் உடம்பு சரியில்லாததால் அவளைத் தொடக்கூடாது என்றாள் அம்மா, சித்தப்பா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது
நீங்கள் மட்டும் தொடலாமா? என்றாள். கிருஷ்ணா அடுத்து
கைவண்டி இழுத்து வரும் ஒருவரைப் பார்த்து, அவரிடம்
செருப்பு இல்லை உங்கள் செருப்பைக் கொடுங்கள் சித்தப்பா என்றாள். நன் தம்பிக்காக
வைத்திருந்த பாலை எடுத்து கிருஷ்ணா ஆட்டுக்குட்டிக்குப் புகட்டுகிறாள். அம்மா
என்ன மகள்? இப்படி இருக்கிறாளே! என்று புலம்புகிறார். ராமு,
கிருஷ்ணாவின் மனிதநேயத்தைக் கண்டு வியக்கிறார். மனமாற்றம்: ராமு படித்து முடித்துவிட்டு
வேலைக்கு சென்று, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறார்.
இப்போது கிருஷ்ணாவிற்கு எட்டு வயது. அண்ணன் அண்ணியால் கிருஷ்ணா முற்றிலுமாக மாறி
விட்டாள். சித்தப்பா, தம்பி தெரு நாய்க்குப் பால்
சாதத்தைப் போடுகிறான் பாருங்க, டாமிக்கு தான் போடனும்
என்கிறது, பிறகு ஆட்டுக்குட்டி மீது கல்லெடுத்து
வீசுகிறாள். சாலை வேலை செய்யும் கூலியாள் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க
மறுக்கிறாள். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை ராமு உணர்கிறார். ஏமாற்றம்: குழந்தைகளின் மனதை அவர்கள்
வளர வளர இந்தச் சமுதாயமும் அவர்களின் பெற்றோரும் மாற்றுகின்றனர். இரக்க குணம்
இல்லாமல் அவர்களை வளர்க்கும் செயல் ராமுவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நான்
பார்த்த இரக்கமான கிருஷ்ணா இப்போது முற்றிலும் மாறி விட்டாள் என்று நொந்து
கொண்டார். முடிவுரை: கடவுளின் உறுப்பினராக குழந்தை பூமியில்
பிறக்கிறது. ஆனால் மனித நேயம் இல்லாத மனிதனின் உறுப்பினனாக உலகத்தை விட்டு
நீங்குகிறது. |
4 |
|
42 |
முன்னுரை தமிழ்மொழி செந்தமிழாகவும்
உயிரோட்டத் தமிழாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி சொல்வளம் மிக்கமொழி என்பதை
இக்கட்டுரையின் மூலம் பார்ப்போம். மொழி வகை தமிழில் ஓர் எழுத்துமொழி,
ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட
எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக உள்ளது. "நெட்டெழுத்து ஏழே
ஓரெழுத்து ஒருமொழி” என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஓரெழுத்து ஒருமொழி உயிர் வரிசையில் ஆறு
எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில்
ஐந்து எழுத்துகளும், க, ச. வ என்னும்
வரிசைகளில் நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக
நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார் நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார். கலைச்சொல் வடிவம் பூ.கா என்ற ஒரு இரு ஓரெழுத்து ஒருமொழியை
இணைத்து பூங்கா என வழங்கினர். ஆ,மா இரண்டையும் ஆமா என்னும்
சொல் உருவாக்கப்பட்டு காட்டுப் பசுவைக் குறித்தது. மாநிலம்,மாநாடு, மாஞாலம் இச்சொற்களில், மா என்பது பெரிய என்ற பொருளை தந்தது. அரிமா பரிமா, கரிமா என்று விலங்கினப் பெயராகிறது. இக்கால வழக்கு ஈ என்ற சொல் ஒலிக்குறிப்பைக்
காட்டும்; பூச்சி வகையைச் சுட்டும், வழங்குதல்
என்னும் பொருளை உணர்த்தும். வெளிப்படை ஆகும். "ஈ என்று பல்லைக் காட்டாதே”
என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ. சூ. சே. சை. சோ என்பவை இக்காலத்தில் வழங்கும் சொற்களாகும். மாற்றம் பெற்றவை ஆன் மான், கோன். தேன். பேய ஆகியவை முறையே ஆ, மா. கோ, தே. பே என மாறியது. கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடைய "ஏய் அழைத்தல் பொருளைக் குறித்தது.
"ஏ" என வழக்கில் மாறிவிட்டது. ஏவலன், ஏகலை,
ஏகலைவன் என்ற சொற்களும் ஏவை அடிச்சொல்லாக மாற்றம் பெற்றவை. முடிவுரை தமிழில்
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பவனவற்றைக் கையில்
கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை
மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள
ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான். |
4 |
|
V. கட்டுரை எழுதுக (4
மட்டும்)
1X8=8 |
|||
43 அ |
விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து
நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன்
பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில
அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத்
தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில்
நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே
போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது
ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
|
8 |
|
ஆ |
முன்னுரை: ஒருவரை
வாழ்வில் உயர்த்துவது அவரது உழைப்பு தான். உழைப்பு தன்னையும் தன் நாட்டையும்
உயர்த்தும். உழைப்பின் சிறப்பினைக் காண்போம். உழைப்பின் பயன்: நாம்
செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே வாழ்வில்
முன்னேற முடியும். இறைவனால் முடியாத காரியம் கூட உழைப்பாலும் முயற்சியாலும்
செய்ய முடியும் என்கிறது திருக்குறள். உழைப்பால் உடலும் உள்ளமும்
வலுப்பெறுகிறது. உழைப்பின் சிறப்பு: உழைப்பே
உயர்வு தரும் என்பது பழமொழி. உழைப்பால் வரும் பொருளே என்றும் நிலைத்து நிற்கும்.
விலங்குகளும் பறவைகளும் தமக்குத் தேவையான உணவைத் தாமே உழைத்து தேடிப் பெற்றுக்
கொள்கின்றன. உழைப்பில்லாமல் வரும் செல்வத்தை விட்டுவிட்டு உண்மையான உழைப்பால்
வரும் செல்வத்தை நாம் அனுபவிக்க வேண்டும் உழைப்பால் உயர்ந்தவர்கள்: தாமஸ்
ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின், ஜி.டி.
நாயுடு, டாக்டர் அப்துல் கலாம் ஆகிய எண்ணற்ற அறிஞர்கள்
தம்முடைய கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களின்
வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. முடிவுரை: உழைப்பின்
உயர்வினை உணர்ந்து, நாம் அனைவரும் நல்வழியில் கடின உழைப்பு
செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். |
8 |
|
44 |
கலைச்சொல்
தருக 1) குறிக்கோள் 2) ஒப்பந்தம் (அ) உடன்படிக்கை 3) கல்வெட்டு 4) பள்ளத்தாக்கு |
4 |
|
பொருத்தமான விடை எழுதுக ( 9 மட்டும்) 6X1=6 |
|||
45 |
தனது |
1 |
|
46 |
முத்து நன்கு படித்ததால் , வாழ்வில் உயர்ந்தான். |
1 |
|
47 |
ஆசிரியர் அடிக்க வரும்போது, குமரன் முதலைக்கண்ணீர்
வடித்தான் |
1 |
|
48 |
நிறுத்தற்குறி: திருக்குறள்
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது. |
1 |
|
49 |
உடலில், உலகில் |
1 |
|
50 |
க ௬ |
1 |